Wednesday 15 July 2015

இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு

இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு

==========================

சிங்களவரிடமிருந்து கொழும்பையும் கண்டி வரைக்குமான நிலத்தையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதுதான் அவர்கள் நடத்திய கொலைக்கும் குற்றங்களுக்கும் தரப்போகிற விலை.

மலையகத் தமிழரை நிலமில்லாமல் வைத்திருந்ததற்கும் விரட்டியடித்ததற்கும் தண்டனை.

மீனவரைச் சுட்டுக் கொன்றதற்காக அவர்கள் கடற்கரைப் பகுதி இல்லாமல் திண்டாடப்போகிறார்கள்.

ஐநா வை அண்ணாந்து பார்க்கிறவர்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்.

தமிழகப் போராளிகள் ஈழப்போராளிகளுடன் இணைந்து மேற்கண்ட தீர்வை நோக்கி நகர்வார்கள்.

எத்தனை ஆதாரங்கள்? படங்கள்? காணொளிகள்? சாட்சிகள்?

நியாயம் பெற்றுத்தர ஒரு நாதியில்லை.

நேர்மையாக ஒரு வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.

தீவிரவாதமே தடை என்று வயிற்றிலடித்தவர்கள் இன்று எங்கே?

இதுவொன்றும் அநியாயமான தீர்வு கிடையாது.
கண்டி எமது முப்பாட்டன் கோவில் கொண்டுள்ள எமது மண்.
கொழும்பு இன்றும் தமிழர் பெரும்பாண்மை நகரம்.
நடுப்பகுதி மலையகத் தமிழர் பகுதி.

இதை நாங்கள் எடுத்துக்கொள்வோம்.
போர் நடக்கும்போது சிங்களவர் மேலும் அப்பாவித் தமிழரைக் கொல்வார்களேயானால் மேலும் தாய்நிலத்தை இழப்பார்கள்.

மற்ற இனங்களும் நேர்மையாகப் போர்புரிந்தால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிலம் கிடைக்கும்.
அப்பாவி மக்களைக் கொன்றால் தாய்நிலத்தை இழக்கவேண்டிவரும்.

No comments:

Post a Comment