Thursday 28 March 2019

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே - பாரதிதாசன் எழுதிய உண்மை

அண்ணாதுரையும் கருணாநிதியும் தெலுங்கரே!
- பாரதிதாசன் எழுதிய உண்மை

குயில் இதழில் (28.10.1958) பாரதிதாசன் எழுதுகிறார்....

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி,
பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால்,
வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்".

நன்றி: Ranga Rasu Ra

முழுப்பதிவு கீழே....

அண்ணாத் தொரையின், திராவிடத்தின் லட்சணம் இதுதான்.
இப்போதெல்லாம் பல தமிழ்த் தேசிய தோழர்களே அண்ணாத்துரைக்கு அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமங்களை அச்சடித்து கொடுத்து அண்ணாத்துரையை தமிழன் என்கிறார்கள்.
ஆனால் இந்த அண்ணாத்துரை யார் என்பதை பாரதிதாசன் விளக்கி இருக்கிறார்.
முதலில், அண்ணாதுரை ஈவெராவின் மாணவன், கருணாவின் ஆசான் என்பது மட்டும் நினைவில் இருக்கட்டும்!

இந்த அண்ணாத்துரை பற்றி திராவிட கவிஞன், பாவலன், பாவேந்தன், புரட்சி கவிஞன் என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்தால் போற்றப்பட்ட பாரதிதாசன் தன்னுடைய 'குயில்' எனும் பத்திரிக்கையில் எழுதி இருக்கும் குறிப்பு இங்கே...

''அண்ணாத்துரை, தன் சகோதரி மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும், இன்ப விளையாட்டு முடியும் வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும், அண்ணாத்துரையின் காஞ்சி வாழ்வு தொண்டுகளில் ஒன்று'.'

''துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் வளர்ப்பு சிற்றண்ணை ராஜாமணி என்று அண்ணாத்துரை அப்போது புலம்புவார்!
அன்னையோ சென்னையில் ஐயரோடு;
காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் செல்வந்தர் பொன்னப்பா தரும் சிறுதானம்''.

"இந்த நிலையில் அண்ணாத்துரை பெரியாரின் செல்வ நிலை கண்டு மலைத்தார்.
அவரின் தொண்டராகி நிலைத்தார்.
குடும்பம் குலைத்தார்.
பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும்.
திரு. குத்தூசி குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்!"
-குயில் இதழ் (30-9-1958)

"விழாக்களில் எனக்கு வழங்கப்படும் பொற்கிழிகளையும், பொன்னாடைகளையும் தனது என்பார்.
தன் ஏற்பாடு என்பார்.
என்னோடு பங்கு பெரும் நிகழ்வுகளை மறக்காது நிழற்படம் எடுத்து விளம்பரம் செய்துகொள்வார் அண்ணாத்துரை.
என்னிடம் மன்றாடி என்னோடு ராஜபாளையம் வந்தார்.
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் பொருள் காப்பாளராக தானாக ஆகி கொண்டார்.
ஆனால் அண்ணாத்துரை தன்னுடைய பொன்னாடை என்று சொன்னதை ஒரு விருந்தினர் தனது தறியில் எனக்காக பிரத்யேகமாக நெய்தது என்றார்.

ஒரு சிங்கப்பூர்க்காரர் பலமுறை பல பத்தாயிரங்கள் எனக்கு அனுப்பியதை அண்ணாத்துரை பெற்றுக் கொண்டார் என்றார்.

குயில் இதழ் துவங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய்களை வாங்கி கொண்டு சென்னை சென்றார் அண்ணாத்துரை.
இந்த வேலையை நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி போனவர் போனவர்தான்.
ஐகோர்ட்டில் குயில் இதழ் முதலீட்டாளர்களால் வழக்கானது.
பணத்தை திருடுவது மட்டுமன்றி என்னுடைய குயில் இதழை முடக்க வேண்டும் என்பதும் அண்ணாதுரையின் நோக்கமாக இருந்திருப்பது வழக்கின் போது விளங்கியது".
- குயில் இதழ் (14-10-58).

"தங்களது இயக்க கூட்டங்களில் எனது பாடலை வாசித்து விட்டு, மக்களின் உணர்ச்சியை தூண்டி, பின்னர் எனை முன்னாள் (மாசி) கவிஞன் என்கிறார்கள்.
குடும்பத்தில் தந்தை பணம் கொடுக்க இயலாத வறியவன் ஆகி போனால், வேறொருவன் புதிதாக பணம் தந்தால் அவன் இந்நாள் தந்தையும், முன்னவன் முன்னாள் தந்தையும் ஆக மாட்டன்!
ஒருவேளை அண்ணாத்துரையும், கருணாநிதியும் அப்படி குடும்பத்தில் இருந்து வந்தவர்களோ?
அண்ணாத்துரையும், கருணாநிதியும், டி.என்.ராமனும் தங்களின் 'தெலுங்கு குல மேளத்தை' நன்றாகத்தான் வாசித்து அரசியல் செய்கிறார்கள்
-குயில் இதழ் (28-10-58).
மேலே பதிவாகி இருக்கும் கருத்துக்கள் யாவும், இன்னும் மேலும், திராவிடர்களால் திராவிட கவிஞன் என்று கொண்டாடப்படும் பாரதிதாசனால் தனது 'குயில்' இதழில் வெளியிடப்பட்டவை.
ஈவேராவின் மாணவனும், கருணாவின் ஆசானும் வேறு என்ன சும்மாவா இருந்திருப்பார்?

அண்ணாதுரை பற்றிய உண்மைகளை அறிய,
தேடுக: நொண்ணாதுரை வேட்டொலி

Tuesday 26 March 2019

தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்

தெலுங்கர்களைப் புறக்கணிக்கும் தினகரன்

  22.03.2019 தேதியிட்ட நெற்றிக்கண் பத்திரிக்கை
"அ.ம.மு.க -வில் எங்களைப் புறக்கணிக்கின்றனர்
- புலம்பும் நாயக்கர் சமூகத்தினர்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளது,

// குறிப்பாகத் தென்மாவட்டங்களில் உள சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக உள்ள நாயக்கர் (தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் குமுறல்கள் கேட்கின்றன.//

//தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நாயக்கர் சமூகத்தினர் ஓட்டுகள் பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை உள்ளது.//

//ஆனால் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தகுதிக்கு ஏற்ற பொறுப்புகளோ பதவிகளோ கொடுக்கப்படவில்லை.
மற்ற கட்சிகளில் இருந்தபோது மாவட்ட அளவிலான பதவிகள் வகித்தவர்களுக்கு கூட ஒன்றிய அளவிலான பதவிகள் கூட வழங்கப்படவில்லை//

இந்த கட்டுரையானது தினகரன் தலைமையில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும்
நாயக்கர்கள் ஓட்டு வங்கி இருந்தும் புறக்கணிக்கப் படுவதாகவும்
தினகரனைச் சாதி ரீதியில் குற்றம்சாட்டும் வகையில் உள்ளது.

மேலும் தகுதியைப் பொறுத்து வாய்ப்பு தராதவர் என்றும்
ஒரு குறிப்பிட்ட சமூக வாக்குவங்கியை  தவறவிடுவதாகவும் குறைசொல்லும் வகையில் உள்ளதே தவிர ஆதரித்து இல்லை.

ஆனால் தினகரன் நிறுத்தியுள்ள வேட்பாளர்களைப் பார்த்தால் அதில் பல்வேறு சாதிகளுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது தெரிகிறது.

வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் வந்தேறிகள் அதிகம்தான் என்றாலும் அவர்களது எண்ணிக்கை பதவி பகிர்ந்தளிக்கும் அளவுக்கெல்லாம் இல்லை.

மேற்கண்ட கட்டுரையாளர் (ராஜன்) வந்தேறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

தினகரனை ஏன் நாம்தமிழர் கட்சிக்கு அடுத்த இடத்தில் வலியுறுத்துகிறோம் என்று இப்போது புரிந்துகொள்ளலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் சீமான் போட்ட அடித்தளத்தில் அவருக்கு முன் தினகரன் கோட்டை கட்டி அமர்ந்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

படம் உதவி: மேகநாதன் முனுசாமி

Saturday 23 March 2019

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

நாம்தமிழர் தோற்கவேண்டிய தொகுதி

  திருப்பெரும்புதூர் (ஸ்ரீபெரும்புதூர்) தொகுதியில் நாம்தமிழர் நிறுத்தும் வேட்பாளர் இரா.மகேந்திரன் எனும் மஹேந்தர் ஜெயின் ஒரு மார்வாடி.

இந்த உண்மையை நாம் தமிழர் கட்சியினர் மறைப்பதேன்?

வந்தேறிகளின் அடையாள மறைப்புக்கு உடைந்தையாக ஏன் இருக்கவேண்டும்?!

அந்த வேட்பாளர் அப்படி எதையாவது சாதித்தாரா என்றால் அதுவும் இல்லை.

பணக்காரன் என்பதற்காக இதைச் செய்கிறார்கள் என்றால் இது அப்பட்டபான (அரசியல்)விபச்சாரம்.

பிற மாநிலங்களில் உள்ள தமிழர் பகுதிகளில் கூட ஒரு கவுன்சிலர் பதவி நமக்கு கிடைப்பதில்லை.

ஆனால் இங்கே விரல்விட்டு எண்ணும் அளவுக்கு உள்ள ஒரு வந்தேறி மார்வாடிக்கு நேரடியாக அமைச்சர் நாற்காலி வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க அமைச்சர் பதவி மிக முக்கியம்.

ஹிந்திய ஜனநாயகத்தில் நமக்கு கிடைத்துள்ள அதிகாரப் பகிர்வே குறைவு,
அதுவும் வந்தேறிகளின் கைகளில்.

இதற்கு மாற்றாக நாம்தமிழரை ஆதரித்தால் அதுவும் வந்தேறிகளை தலையில் தூக்கிக்கொண்டு வருகிறது.
நாம் எங்கேபோய் முட்டிக்கொள்ள?!

சீமானிடம் இத்தகைய சகிக்கவே முடியாத குறைகள் இருக்கின்றன.

எனவே பெரும்புதூரில் நாம்தமிழர் படு மோசமாகத் தோற்கவேண்டும்.

இதன்மூலம் சீமானுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவேண்டும்.

Thursday 14 March 2019

நாம் தமிழருக்கே ஆதரவு

நாம் தமிழருக்கே ஆதரவு!

நாம்-தமிழர் எத்தனையோ குறைகளைக் கொண்டிருந்தாலும்
பிற கட்சிகளுடன் ஒப்பிடும்போது நூறு மடங்கு அதிகம் தமிழருக்கு நன்மை பயக்கும் என்றே தோன்றுகிறது.

ஒரு மாற்றத்தைக் கொண்டுவர இரண்டு செயல்பாடுகளைச் செய்யவேண்டும்.

முதலாவது குறைசொல்லுதல்!
இரண்டாவது தீர்வு சொல்லுதல்!

முதலாவதை பலரும் சிறப்பாகச் செய்கின்றனர்.
தோலுரிக்கச் சொன்னால் துகிலுரித்து விடுகின்றனர்.

  குறை சொல்வதை அதாவது விமர்சிப்பதை பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளரும், சமூக வலைத்தள பதிவர்களும் ஏன் திரைத்துறையினரும் கூட திறம்பட செய்கின்றனர்.

ஆனால் தீர்வு சொல்ல எவராலும் முடிகிறதா என்றால் கட்டாயம் இல்லை.
ஏனென்றால் முதலாவது எளிது.
இரண்டாவது கடினம்.

திரைத்துறையினர் இதற்கு முயற்சித்துள்ளனர்.
சர்கார், எல்.கே.ஜி என இவர்களால் நன்றாக துகிலுரிக்க முடிந்ததே தவிர சரியான தீர்வு சொல்ல முடியவில்லை.

ஆனால் நாம்தமிழர் அப்படியில்லை,
வசைபாடுவதோடு நிறுத்திக்கொள்ளமல் தீர்வையும் சேர்த்தேதான் பேசுகிறார்கள்.
அதில் நடைமுறைச் சிக்கல்கள் வரலாம்தான்.
அதற்காக அத்தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களின் கனவை புறந்தள்ள முடியாது.

என்னைக் கேட்டால் நாம்தமிழரின் தனித்துவம் இதுதான் என்று கூறுவேன்.

நாம்தமிழர் முதலில் நோட்டா வாக்குகளை தம் பக்கம் மாற்றவேண்டும்.

எவனோ "நோட்டா அதிகம் விழுந்தால் மத்திய அரசே ஆடிவிடும்" என்று பரப்பிய வதந்தி இன்று வரை வேலை செய்கிறது.
49-O மற்றும் 49-P ஆகியன எதற்குமே உதவாதவை என்கிற உண்மையை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும்.

மற்றபடி பா.ம.க "மாதிரி அமைச்சரவை",  "மாதிரி நிதிநிலை அறிக்கை" என மாற்று தீர்வுகளை முன்வைத்த செயல்பாட்டை வைத்து அவர்களை நாம்தமிழரின் முன்னோடியாகக் கூறலாம்.

பா.ம.க தாக்குப்பிடிக்க முடியாமல் சோரம்போய்விட்ட இன்றைய நிலையில் நாம்தமிழரை ஆதரிக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறோம்.
இல்லையென்றால் நா.த.க இன்னொரு பா.ம.க ஆகிவிடும்.

"சீமானை எனக்கு பிடிக்காது , அவ்வளவுதான்" என்று ஒரு வரியில் விவாத்தை முடிக்கும் மேதாவிகளுக்கு இரண்டாம் வாய்ப்பாக இருக்கவே இருக்கிறார்  தினகரன்.

Wednesday 13 March 2019

பொள்ளாச்சி ஜெயராமன் - தெலுங்கர் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு

பொள்ளாச்சி ஜெயராமன் - தெலுங்கர் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு

பொள்ளாச்சி ஜெயராமன் தெலுங்கர்தான்.
இந்த உண்மையை ஏற்கனவே 02.02.2018 அன்று நாம் வெளியிட்ட "234 ல் 39 வந்தேறிகள்" என்கிற பதிவில் குறிப்பிட்டும் இருந்தோம்.

தற்போது மேலும் அறிய முற்படுவோம்.

பொள்ளாச்சியில் பிறந்த ஜெயராமன் அரசியலில் (கவுண்டர் அதிகம் வாழும் பொள்ளாச்சியில்) தொடர்ந்து மண்ணைக் கவ்வியதால்
(கவுண்டருக்கு சமமாக  நாயுடு சாதியினர்  வாழும்) உடுமலை தொகுதியில் நின்று வென்றவர் ஆவார்.

இவரும் தெலுங்கரான கடம்பூர் ராஜு வும் இணைந்து அரும்பாடு பட்டு விவசாய சங்கத் தலைவர் 'நாராயணசாமி நாயுடு' வுக்கு  மணிமண்டபம் அமைத்தனர்.

தமிழக வாழ் கம்மா நாயுடுக்களின் தலைநகரம் போன்ற உடுமலையில் மிகப்பெரிய தொழிலதிபரும்
'தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கம்' மற்றும் 'தெலுகு பெடரேஷன்' தலைவராகவும்,
'உடுமலை மக்கள் பேரவை' அமைப்பின் நிறுவனராகவும் இருந்த கெங்குசாமி நாயுடு மறைந்தபோது
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ,
துணை சபாநாயகர் ஜெயராமன்,
கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,
பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன்,
முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகவேலு,
எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்),
கார்த்திக் (சிங்காநல்லுார்), ஜெயராமகிருஷ்ணன் (மடத்துக்குளம்),
தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் சாமிநாதன்,
கம்ம நாயுடு மகாஜன சங்க மாநில செயல்தலைவர் மோகன்,
என பல முக்கிய தெலுங்கு தலைகள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ஆனால் இவர் நாயுடு இல்லை.
இவர் தெலுங்கர் இனத்தில் 24 மனை செட்டி சாதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகரும் ஆன இந்த பொள்ளாச்சி ஜெயராமன் தவிர்த்து 24 மனை செட்டி சமூகத்தில் குறிப்பிடத் தகுந்தவர்கள் பட்டியல் வருமாறு,

மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற முசிறி புத்தன்,

கரூரின் மிகப் பெரிய தொழிலதிபர் மற்றும் கரூர் எம்.பி யாக இருந்த கே.சி.பழனிச்சாமி ,

கிருஷ்ணகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த,
பர்கூர் தொகுதியில் ஜெயலலிதாவை தோற்கடித்த இ.ஜி. சுகவனம்.

(திருவெறும்பூர் தொகுதி) முன்னாள் எம்.எல்.ஏ.வான  இரத்னவேலு,

முன்னாள் எம்.எல் ஏ. வான எஸ்.ஜி. விநாயகமூர்த்தி,

முன்னாள் எம்.எல்.ஏ. வான ஈ.எஸ். வெங்கடேசன்,

ஆகியோர் குறிப்பிடத் தகுந்த அரசியல்வாதிகள்

24 மனைச் செட்டிகளில் பெரிய புள்ளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து "24 ஸ்டார்ஸ் க்ளப்" என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள்.

  இந்த அமைப்பை உருவாக்கியது மதுரை டாக்டர் வி.வி.முத்துசாமி ஆவார்.
இவர் கார்டியாலஜிஸ்ட் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார்.

இதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இராஜபாளையம் இரா.பெருமாள், 24 மனை தெலுங்குச் செட்டியார் சங்கத்துன் மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

இதுபோக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.இராமநாதன் குறிப்பிடத் தக்கவர்.

இத்தனைக்கும் 24 மனை தெலுங்கு செட்டிகள் தமிழக மக்கட்தொகையில் 1% கூட கிடையாது!

Monday 11 March 2019

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

ஒரே பேச்சுக்கு இந்த உலகத்தின் ஆண்களெல்லாம் இறந்து ஒரே ஒரு ஆரோக்கியமான ஆண் மட்டும் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

  அவனுடைய இரண்டு வார கால விந்து உற்பத்தியில் உள்ள விந்தணுக்கள் மட்டுமே போதும்,
இந்த உலகில் உள்ள அனைத்து பருவமெய்திய பெண்களுக்கும் தலைக்கொரு விந்தணுவை வழங்க முடியும்.
அதைவைத்து செயற்கை கருவூட்டல் மூலம் தாயாகிக் கொள்ளலாம்.

ஆணின் பிறப்புறுப்பு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட வேறொரு விந்துவை வெளியே எடுத்துவிட்டு தனது விந்துவை செலுத்திவிடும் நோக்கத்திற்காகத்தான்.
முன்பின் அசைவும் இதனாலேயே தேவைப்படுகிறது.

ஒரு ஆண் பருவமெய்திய காலம் முதல் அவனது விந்து உற்பத்தி சாகும்வரை நடக்கும்.

பெண்களின் கருமுட்டை எண்ணிக்கை மிக மிக குறைவு.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கருமுட்டைகள் அழிந்தும்விடும்.

மேற்கண்ட செய்திகளின் மூலம் பெண்ணை விட ஆணுக்கு பாலியல் எவ்வளவு முதன்மையாது என்பதை கணிக்கலாம்.

புரியும்படி கூறினால் மனித இனத்தில் ஆண்களுக்கு இயற்கை இட்ட தலையாய கட்டளை என்னவென்றால்,
"ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தகுதியான உடலுடன் இருந்தால் அவளுடைய சம்மதம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்குள் உன் கருவை எப்படியேனும் விதைத்தே ஆக வேண்டும்".

ஏனென்றால் இயற்கையின் பார்வையில் மனித ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்திற்கு சோம்பல் படுவார்கள்.
எனவே உலகில் ஈடில்லாத இன்பம் கலவிக்கு வழங்கப்பட்டு அந்த இன்பத்திற்காகவாவது கலவி நடந்து கருவுறுதல் ஏற்படும் என்று இயற்கை எண்ணுகிறது.

இதில் பத்துமாதம் கருவைச் சுமந்து உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற பெண் அதிகம் சோம்பல் படுவாள் என்று இயற்கை ஆணுக்கு அனைத்து சலுகையையும் வழங்கி அதற்கு எதிரான பெண்ணின் தற்காப்பை குறைத்து வழங்கியுள்ளது.

மனித சமுதாயத்திற்கு என்று சில சட்டங்கள் உள்ளன.
ஆனால் இயற்கை வகுத்த விதிகள் அதைவிட கடுமையானவை.
மாற்றவே முடியாதவை.

வன்புணர்வு செய்தோரை எவ்வளவு கொடுமைப் படுத்தி வெட்டவெளியில் வெளிப்படையான தண்டனை வழங்கினாலும் வன்புணர்ச்சி நின்றுவிடாது.

இன்றைய சூழலில் நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இயற்கைக்கு எதிரானது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுவந்து பல ஆண்டுகள்வரை கலவி கிடைப்பதில்லை.
திருமணம் முடிந்து முதல் கரு உருவாகும்வரை மட்டுமே நிறைவான கலவி கிடைக்கிறது.

அதன்பிறகு அவர்கள் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும்போது கிடைக்கிறது.

மற்றபடி பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளில் ஆணின் விந்து கலப்பது ஏறத்தாழ நிகழ்வதே இல்லை.

என்னதான் அறுவை சிகிச்சை, உறைகள், வெளியே எடுத்துவிடுதல் என்று மாற்றுவழகள் செய்தாலும் இன்றைய மனிதருக்கு நிறைவான கலவி கிடைப்பதேயில்லை.

இந்த பாலியல் பசியானது வளர்ந்து வெறியாக மாறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே இந்த வெறி அதிகம் உள்ளது.

பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழிதவறிச் செல்லவும் ஆபத்தை விலைக்கு வாங்கவும் இத்தகையோர் தயங்குவதில்லை.

வேலிதாண்டுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு சம்பவத்தில் நான் பெண்களைத்தான் குற்றம் சொல்வேன்.
அவர்கள் மீதுதான் தவறு.
ஆண்கள் மீது தவறே இல்லையா என்றால்,
நிச்சயம் இருக்கிறது.
ஆனால் முதல் தவறு பெண்கள் மீதுதான்.

பாதுகாப்பற்ற சூழலில் அதிகம் அறிந்திராத ஆணை நம்பி சென்றிருப்பது
ஆண்களை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிப்படையாகப் பேசினால்,
அந்த வீடியோவை பார்த்த ஆண்கள் வெளிப்புறத்தில் கொந்தளித்தாலும் உள்ளூற அதை ரசிக்கவே செய்வார்கள்.
இப்படி வீடியோ வந்துள்ளது என்று தெரிந்தால் அதை பார்க்கத் துடிப்பார்கள்.
முதல்முறை அதைப் பார்த்து முடித்த பிறகுதான் மனசாட்சி உறுத்தும்.

99% ஆண்களுக்கு இது பொருந்தும்.
ஆண்கள் எந்தவொரு பெண்ணையும் முதலில் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.
பிறகுதான் மனிதராகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெண் கலவிக்கு அழைத்தால் 99% ஆண்களால் மறுக்க முடியாது.

ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு ஆண் வைத்திருக்கும் வேட்கை கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இது தவிர்த்து ஆண்களுக்கு பெரிதாக எந்த ஆசையும் கிடையாது.
மிஞ்சிப்போனால் ஒரு வாகனம், அவ்வளவுதான்.

கணினியில் தமிழ் தட்டச்சு வந்தபோது கூகுள் செர்ச் பார் இல் "அ" என்று தட்டினால் "அம்மா மகன் உடலுறவு" "அக்கா தம்பி உடலுறவு" என்று வந்து நிற்கும்.

அதிகம் தேடப்பட்டது முதலில் இடம்பெறும் வழக்கத்தால் இப்படி இருந்தது.
பிறகுதான் கூகுளிடம் முறையிட்டு மாற்றினார்கள்.

"நீ வேணா அப்பிடி இருக்கலாம்.
நாங்கள்லாம் அப்படி இல்லை" என்று கூறும் ஆண்கள் கட்டாயம் பொய் சொல்கிறார்கள்.
அல்லது அந்த விட்டுப்போன 1% ஆண்களாக இருக்கலாம்.

பெண்களே உங்கள் அருகில் ஒரு ஆண் இருக்கிறானா?
அவன் மனதளவிலேனும் உங்களை வன்புணர தயாராக இருக்கிறான் என்பதை உணருங்கள்.
அதற்காக எல்லாரும் செயலில் இறங்கிவிட மாட்டார்கள்.
பெரும்பாலும் மனசாட்சி தடுத்துவிடும்.

குழந்தைகளை வன்புணர்ச்சி செய்தவர்களை இப்படி நியாயம் சொல்லமுடியாது.
வன்புணர்ச்சி தவிர்த்த உடல்சிதைவுகளுக்கும் இந்த நியாயம் பொருந்தாது.

பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை விட மிக மோசமான வன்புணர்ச்சி குற்றவாளிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.

ஒரு பெண்ணைக் கொலை செய்து சமைத்து சாப்பிட்ட மனிதன் பிறகு திருந்தி சட்டத்தாலும் சமூகத்தாலும் மன்னிக்கப்பட்டு சாதாரணமாக தெருக்களில் நடமாடிய வரலாறு கூட உண்டு.

எனவே, பெண்கள் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்.
"ஆண்களுக்கு நீங்கள் சளைத்தவர் இல்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதை உணருங்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை வன்புணர்வு செய்யமுடியும்.
சினிமாவில் வருவதுபோல ஒரு ஆணால் தனியாக முடியாது, என்றாலும் பெண்களுக்கு உடல்ரீதியான தற்காப்பு குறைவு.

சூழல் அமைந்துவிட்டால்
ஒரு ஆணுக்கு இயற்கை அளித்துள்ள சாபத்தை மீறி அவனது மனசாட்சியைத் தவிர உங்களை யாராலும் எதுவாலும் காப்பாற்ற முடியாது.

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இதுதான் தீர்வு!

வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தற்காலிக தீர்வு மட்டுமே!

எனவே பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆய்வு நோக்கில் அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.

வயதுவந்தோருக்கான கல்வித் திட்டதில் ஆண்கள் பெண்கள் என்று பிரித்து தனித்தனியாக பாலியல் பற்றிய அடிப்படை புரிதல் வழங்கப்பட வேண்டும்.

வன்புணர்ச்சி எண்ணம் அதிகம் இருப்பவர்கள் முன்கூட்டியே உளவியல் சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொள்ள வழி இருக்கவேண்டும்.

பாலியல் வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும்.

திருமண வயது வந்ததும் திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மது ஒழிக்கப்பட வேண்டும்.

பாலியல் பசி கணக்கிடப்பட்டு தேவை அதிகம் இருப்போர் துணை இல்லாத நிலையில் பரத்தையரை நாடிச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒரு நல்ல அரசாங்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.

இந்த வழியில் வன்புணர்ச்சி மறைந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.

அதுவரை, பெண்களே கவனம்!
உடன்பிறந்த அண்ணன், தம்பி, பெற்ற தந்தை, கட்டிய கணவன், பெற்ற மகன் ஆகியோரைத் தவிர எந்த ஆணையும் நம்பாதீர்கள்!