Showing posts with label பாலியல். Show all posts
Showing posts with label பாலியல். Show all posts

Friday, 11 July 2025

வாசிக்கவேகூடாத ஒரு கதை

வாசிக்கவேகூடாத ஒரு கதை 

 என் பெயர் நிக்கி!
 நான் ஒரு டாக்டர்! ஆனால் அது வெளிப்பார்வைக்கு தான்!
உண்மையில் என் அடையாளம் எதுவென்றால் அது என்னுடைய உடம்பு தான்!
 அதுதான் எனக்கு எல்லாமே!
 அதை வைத்து பெரிதாக வாழ்க்கையில் உயரத்துக்கு வந்து விட்டேன்!
  பள்ளியில் நல்ல மார்க் வாங்க ஆசிரியருடன் படுத்தபோது என் கணக்கு தொடங்கியது!
 கல்லூரியில் பணக்கார காதலனுக்கு கால்களை திறந்தேன்!
 அவனுக்கும் அவன் கூட்டத்துக்கும் என் அப்பாவித் தோழிகளை விருந்தாக்கினேன்!
அப்படியே அது தொழிலாகிவிட்டது! 
 
 பெரிய இடத்து பிள்ளைகள் மூலம் நான் மருத்துவம் செய்யப் போகும் அனைவரும் பெரிய மனிதர்கள்.
 நான் அவர்களை எங்கே தொட்டு எப்படி தூண்ட வேண்டுமோ அப்படி வளைத்து என் வழிக்குக் கொண்டுவருவேன்!

 பூ வாடை வீசும் ஒரு விலைமாதின் இறுக்கமற்ற துளைகளை புணர்ந்த அவனுக்கு மருந்து வாசனை வீசும் அதிகம் நுழைவுகள் நடக்காத என் துளை சொர்க்கமாகத் தெரியும்!

 என்னிடமும் அதே மார்புதான் ஆனால் வெள்ளைகோட்டுக்குள் கைவிட்டு அதைப் பிடித்தால் வேறு மதிப்பு!
  அவர்களுக்கு ஐந்து நிமிடம் நான் அடிமையாக இருந்தால் அவர்கள் ஆயுசு முழுக்க எனக்கு அடிமையாக இருப்பார்கள்!
 இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை!
 இரண்டு நிமிடத்திற்கு மூன்று துளைகளை அவர்கள் என்ன செய்தாலும் சம்மதிக்க வேண்டும்!
 மிஞ்சி போனால் பத்து நிமிஷம்!
 இந்த சூத்திரம் தெரியாதவர்கள் இன்னமும் ஏழைகளாக பஞ்சப்பராதிகளாக இருக்கிறார்கள்!
 சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பல கனவுகளுடன் கடினப்பட்டு டாக்டர் ஆனேன்!
 அதன்பிறகு தான் தெரிந்தது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் செட்டிலாக டாக்டர் படிப்பு பெரிதாக உதவாது என்று.

 என் அப்பா ஓடிப்போய்விட்டதாக என் அம்மா சொல்லித்தான் அப்படி ஒருவர் உண்டு என்பதே தெரியும்.
 ஆனாலும் அம்மா என்னை கண்டிப்பாக வளர்ந்தாள்.
 அவளும் விரைவில் இறந்துபோன பிறகு எனக்கு பாட்டி மட்டுமே!
 எனக்கு விருப்பமான எதையும் நான் செய்ய முடியும்!

 அந்த வகையில் கல்லூரி முடித்ததும் நான் முதலில் பெரிய பொறுப்பில் முதல்துணையாக இருக்கும் ஒருவருக்கு உதவியாக இருக்கும் ஒருவரை மருத்துவத் தொழில் மூலம் பிடித்தேன்!
 அவருக்கு என்னையே வலையாக விரித்தேன்!
 வசமாக சிக்கிக்கொண்ட அவர் மூலம் வேலை வாங்கித் தருவதாக பல இளம் டாக்டர் மாணவிகளின் கன்னித்தன்மையை பல பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கி கொழுத்த லாபம் பார்த்தேன்!
 ஆண் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றினேன்.
 பல நூறு பேரை ஏமாற்றியும் யாராலும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.

ஏனென்றால் என்னிடம் மாயமந்திரம் இருக்கிறது அதாவது அவ்வப்போது என் கவட்டைக்கு  மத்தியில் பல பெரிய மனிதர்களின் முகங்கள் தோன்றும்!
 மக்கள் தினமும் டிவியில் பார்க்கும் பல பிரபலங்களில் எவனுக்கு எவ்வளவு நீளம் என்று எனக்குத் தெரியும்!
  பெரிய அளவில் சொத்தும் பணமும் நகையும் சேர்த்துக் கொண்டேன்.
 ஊருக்காக ஒருவனை திருமணம் செய்து கொண்டேன். கொஞ்சம் முனகினான் என்று அவனையும் துரத்திவிட்டு என் இஷ்டத்திற்கு இருக்க ஆரம்பித்தேன்!
 என்னைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அற்பப்புழு!
 தாயோ தங்கையோ முந்தானை சட்டென்று விலகினால் ஒரு நுண்நொடி பார்த்துவிட்டுத்தான் பார்வையை விலக்கும் பலவீனமான இழிபிறவி!
 
  இருந்தாலும் நான் மற்றவர்கள் கண்களுக்கு பத்தினியாகத் தெரிய அடிக்கடி கோவிலுக்கு போவேன்.
 அப்போது அங்கே வாட்டசாட்டமாக ஒருவன் இருப்பான்.
  எடுபிடி என்றாலும் கம்பீரமாக இருப்பான்!
நான் எப்போதும் ஒரு ஆணை பார்த்து மயங்கியது இல்லை.
 ஆனால் அவனைப் பார்க்கும்போது ஒரு சபலம் தட்டும்.
 ஏனென்றால் அவனை பார்க்கும்போது என் கன்னித்திரையை தன்னுடைய மிகப்பெரிய தடியால் கிழித்து தாங்கமுடியாத வலியையும் அதோடு தாங்க முடியாத சுகத்தையும் தந்த அந்த கணக்கு வாத்தியார் நினைவு வரும்.
 அவனை மயக்கலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்!
 அவனோ பரம ஏழை! கோடீஸ்வரர்கள் தவம் கிடக்கும் என் பொன்னுடலுக்கு இவன் எம்மூலை?!
 ஆனால் அவன் என்னை திரும்பிக் கூட பார்ப்பதில்லை!
 அன்றும் நான் கோவிலுக்கு போனேன் முழு நகையும் மேக்கப்பும் போட்டுக்கொண்டு என் பாட்டியை கூட்டிக்கொண்டு போனேன்.
 மற்ற எல்லாரும் என்னை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்.
 அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
 'இவன் என்ன பெரிய இவனா?! இதோ ஒரு நொடியில் வீழ்த்துகிறேன்' என்று நினைத்தபடி அவன் அருகே வந்தபோது இடதுகையைத் தூக்கி மார்பக உருண்டை தெரியுமாறு செய்தேன்!
  அவன் அதை மதிக்கவில்லை!
எவ்வளவு திமிர்!
 எனக்கு வயதாகிவிட்டதா?!
 ஆண்களின் மீதான எனது உடலின் ஆதிக்கம் முடிவுக்கு வரப்போகிறதா?!
 அன்று முழுவதும் என் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது!
 இன்றைய இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம்வரும் அந்த ஹீரோவை வீட்டுக்கு அழைத்தேன்!
 அவன் முக்கியமான ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்தான்! எச்சில் வழியும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பல நாய்களுக்கு பிறகாக கடைசியாகவேனும் பெட்டை நாயை ஏற அலையும் ஆண்நாய்களைப் போல அவன் வந்து சேர்ந்தான்!
 "எங்கே!" என்றான் 
"என்ன?" என்றேன்
"சிட்டுக்குருவி இல்லையா" என்றான்!
 "ஏன்?! உனக்கு கன்னி பொண்ணுதான் வேணுமோ?! என்னைப் பார்த்தால் பொண்ணா தெரியலயாடா நாயே?!"
 அவன் முகம் சுருங்கியது பேன்ட்டில் நெளிந்து விரைத்து நின்ற இடமும் குறுகியது!
 என்னால் இதைத் தாங்கமுடியவில்லை!
பட்டென்று உடைகளைக் கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு வெட்கமே இல்லாமல் நின்றேன்!
 அவன் ஸ்விட்ச் போட்டது போல மறுபடி தெருநாயானான்!
 அவன் பேன்ட்டை உருவி சட்டையைக் கிழித்து கீழே தள்ளி மேலே பாய்ந்து அவனைக் கற்பழித்துப் போட்டேன்!
 மூச்சு வாங்க கண்கள் செருகி சாவது போலக் கிடந்தான்!
 "த்தூ! இவ்வளவுதான்டா நீங்க!" என்றேன்!
 அவன் எழ முயன்றான் கீழே மிதித்துத் தள்ளினேன்!
 "என்னடா! போதுமா?! சிட்டு வேணுமா! இப்ப உலக அழகியே வந்தாலும் நீ ஆம்பளத் திமிரைக் காட்ட முடியாது!"
 அவன் துணிகளை சுற்றிக்கொண்டு ஜட்டியோடு ஓடிப்போய் காரில் ஏறியபோது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
 இதுக்குத்தானாடா இவ்வளவு அலையுறீங்க?!
 "கட்டிளம் காளை கரை கண்ட முதலை இவனையே ஈசியா முடிச்சிட்டேன் அவன் எம்மாத்திரம்?!"
 அடுத்த முறை கோவிலுக்குப் போனேன்!
அவன் பார்க்கவேண்டும் என்று டைட் சுடிதார் போட்டுக் கொண்டு துப்பட்டா போடாமல் மார்பை நன்றாக ஏற்றி காட்டும் ப்ரா போட்டு இருந்தேன்.
 அவன் கோபுரத்தைப் பார்த்து பயபக்தியாக சாமி கும்பிட்டபடி கோவிலுக்குள் வந்தான்.
  பாட்டியை கோவிலுக்குள் கொண்டு செல்ல வீல்சேர் கேட்டேன்.
 அவனும் கொண்டு வந்தான்.
அவனையே அடித்துத் தின்பது போல பார்த்தேன்.
அவனும் இதைக் கவனித்தான்.
அவன் பார்வையில் சிறு அதிர்ச்சி தெரிந்தது.
 பாட்டியை இருவரும் கைத்தாங்கலாக அதில் உட்கார வைக்கும் போது அவன் கையை தொட்டேன்.
 அவன் கையை இழுத்துக் கொண்டான்.
 வேண்டுமென்றே நன்றாக குனிந்து என் மார்பைக் காட்டினேன்.
 அவன் பார்த்த மறுநொடி பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
 எனக்கு பூமி அதிர்ந்தது.
 அப்படியே அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து துப்பிவிடலாம் போல அப்படி ஒரு ஆத்திரம்.
 அவன் அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.
 என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
 உலகில் சிறந்த அழகி நான்!
நானே வலியப்போய் தொட்டு என் மார்பகத்தைக் காட்டும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறேன்.
ஒரு எடுபிடி நாய் அதை அலட்சியம் செய்வதா?!
இந்த பூமியில் என் பெண்மைக்கு மயங்காத ஒரு ஆண் இருக்கிறானா?!
 என்னால் அவனை ஆட்டுவிக்க முடியாதா?!
  எனக்கு பணியாதவன் உலகத்தில் இருக்கவே கூடாது என்று முடிவு எடுத்தேன்!
 என் காரை பார்க்கிங் செய்ய அவனிடம் கொடுத்தேன்!
 அவன் அதை பார்க் செய்துவிட்டு சாவியைக் கொடுத்தான்.
 வழக்கமாக அவனுக்கு 500 ரூபாய் கொடுப்பேன்.
 கடுகடுவென்று இருக்கும் அவன் முகத்தில் சின்னதாக ஒரு சிரிப்பு தோன்றும்! 
 ஒரு 500 ரூபாய்த் தாளை விட என் மார்பழகு கீழிறங்கிவிட்டேனா?!
ஆத்திரத்தில் இந்த முறை நூறு ரூபாயை வீசினேன்.
 அவன் முகம் சுருங்கி போனது!
 எனக்கு ஆனந்தம்!
  நான் கோபத்துடன் "உனக்குல்லாம் இது போதும்!" என்று சொன்னேன்!
 ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அவன் அதற்கு வருத்தப்படாமல் "சரிங்க மேடம்" என்று சொல்லி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்!
 எனக்கு அவனை கஷ்டப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
 சரி இவன் என்னிடம் பணம் வாங்கியதை லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுத்து இவனை அடித்து உதைத்து பழி வாங்கலாம் என்று திட்டம் தீட்டினேன்.
என்னோடு அவ்வப்போது புரண்டு எழும் ஒரு கலெக்டர் இதற்கு சரியாக இருப்பான்.
 அருகில் இருக்கும் காவல் நிலையம் போய் நேராக சேரில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த கலெக்டருக்கு போன் செய்தேன்.
 உடனடியாக பரபரப்பான அவன்!  இடம் பொருள் ஏவல் பார்க்காமல் என்னை கொஞ்ச ஆரம்பித்தான்!  
 "உடனே உன்ன பாக்கணும் போல இருக்கு! அப்பாயின்மென்ட் கேட்டு எத்தனை மாசம் ஆச்சு! என் சொர்க்கமே உன்னோட பின்பக்கம் தானே இருக்கு?! எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை!"  என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  நான் "அதை அப்புறம் பார்ப்போம்! இங்கே ஒரு பெரிய விஷயம்! போலீஸ் ஸ்டேஷன் வந்து இருக்கேன்! ஒருத்தன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்! அவனை சாகுற அளவுக்கு அடிக்கணும்!" என்று சொன்னேன்.
 உடனே அவன் இன்ஸ்பெக்டர் இடம் போனை கொடுக்க சொன்னான்.
  இன்ஸ்பெக்டர் பேசிவிட்டு என்னிடம் தந்தார்.
 அப்போது "பெரிய கம்ப்ளயின்ட் எதாவது குடு! உங்கிட்ட வாலாட்டின அவன் நாளைக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான்!"
 "சரி சீக்கிரம் ஆகணும்! அவன் கதை முடிஞ்தும் நீ கேட்டத தரேன்!"  என்று சொன்னதும் அந்த நரகலுக்கு அலையும் பன்றி ஏக குஷியாகிவிட்டான். 
 அந்த இன்ஸ்பெக்டர் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி தரச் சொன்னான் நகை பணம் காணாமல் போனதாக.
 நான் அதற்கு "அதெல்லாம் என்னால முடியாது! எனக்கு அவ்வளவு டைம் இல்லை! நீங்க உடனே போங்க! நான் அப்புறமா எழுதி தரேன்" என்று சொன்னேன்.
 உடனே கோவிலுக்கு போன போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கிவந்தார்கள்.
 அவனிடம் விசாரித்தார்கள் அவன் எதுவுமே தெரியாது என்று சொன்னான் வெறுமனே கன்னத்தில் மட்டும்தான் அடித்தார்கள்.
 எனக்கு அவனை நன்றாக போட்டு அடிக்க வேண்டும்!
 அவன் ஒட்டுத்துணி இல்லாமல் என் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும்.
 நான் கலெக்டருக்கு போன் செய்து "என்னடா டேய்! உன் பவர் இவ்வளவுதானா?! ஒரு போலீஸ் அதிகாரி அவன் வைப்பாட்டிக்கு டிபார்ட்மென்ட் காரையே குடுத்து சஸ்பென்ட் ஆயிருக்கான். நீயும் இருக்கியே கலெக்டர்னு!  அஞ்சு நிமிஷத்துல உன்னால பெட்ல மட்டும் தான் ஒரு வேலையை முடிக்க முடியுமா!" என்று கேட்டேன்.
 உடனே அவன் "வேற என்ன பண்ண சொல்ற?" என்று கேட்டான்.
 "இவனை நல்லா அடிக்கணும்! இவன் செத்தாலும் பரவாயில்லை!" என்றேன்.
 அதற்கு கலெக்டர் "உனக்கென்ன பைத்தியம் முத்திடுச்சா?! அவன் என்ன பண்ணினான்?! தவறா எதும் நடந்துகிட்டானா?! சொல்லு வேற கேஸ் போடலாம்" என்று கேட்டான்.
 அதற்கு நான் "அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது! அவன் உன்ன விட பெரிய ஆம்பள!  நீ பொட்டன்னு நிரூபிக்கிறான்! நீ அவனை இல்லாம பண்ணினா ஒன்ன ஆம்பளன்னு ஒத்துக்கிறேன்" என்று சூடேற்றினேன்.
 "அப்ப நீ உடனே கிளம்பி வா! நேர்ல பேசிப்போம்" என்று கலெக்டர் அவனை சாகடிப்பதில் அக்கறை கட்டாமல் என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தான். 
 "இப்பவே வந்து நீ குனியணும்! கலெக்டர் ஆபீசிலயே உன்னை செய்வேன்! என்னால ஆசை தாங்க முடியல" என்று புலம்பினான்.
உடனே "நீ வேலைக்காக மாட்ட!" என்று சொல்லி போனை கட் பண்ணி ப்ளாக் பண்ணிவிட்டேன்.
 எனது வைப்பாட்டன்களில் பெரிய கை அமைச்சர் ஒருவன்.
 பார்க்க அட்ட கருப்புன்னாலும் பெரிய தடி உள்ளவன்.
 என் வாய்வித்தைக்கு அவர் தடி அடிமை!
  மூச்சை அடக்கி அடித்தொண்டை வரை விட்டு சொட்டு விடாமல் இறக்கி அதை அப்படியே குடிக்க என்னால் மட்டும்தான் முடியும்.
 அதற்காகவே அவன் ஒரு வாரம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பான்.
 விரதம் இருந்து கொண்டு வந்து மொத்தமாக கெட்டியாக வாயில் இறக்குவான்.
 அதன் பிறகு ப்யூஸ் போன பல்ப் மாதிரி கிடப்பான்.
 பிறந்தமேனியாக குலுக்கி குலுக்கி ஆடச் சொல்வான்!
 அடுத்த ரவுன்ட் எல்லாம் நடக்காது அரைமணி நேரத்திலேயே மட்டையாகி விடுவான்!
 அந்த கழுதை மகனுக்கு போனை போட்டேன்.
 அவன் மறுபக்கம் கலெக்டரை விட குஷியாகிவிட்டான்.
 சந்தோசத்தில் குதிக்கிறேன் என்று சொன்னான்.
  அவனை செல்லம் கலந்த கோபத்துடன் "டேய் நாயே! என்னடா என்ன எல்லாம் மறந்துட்டியா?! புதுசா எவளும் கிடைச்சிட்டாளா?! அந்த மலையாளத்தி தானே?! ஒரேடியா அங்கேயே போய்டு! இங்க வந்த அவ்வளவுதான்! அப்புறம் உன்கிட்ட ஸ்டாக் இருக்காது! கொட்டையோட உறிஞ்சி எடுத்துடுவேன்!" என்று சொன்னேன்.
 அவன் கெக்கபெக்க வென்று சிரிச்சுக்கிட்டே "எப்பவும் உன் நினைப்பாவே இருக்குடீ! சுகர் ஊசி போடும் போது அந்த மருந்து தொட்ட பஞ்சை தேய்க்கும் போதெல்லாம் ஒன் நினைப்புதான். டக்குனு நட்டுக்கும். இன்னைக்கு நைட்டு வரியா?! நாம எப்பவும் பண்றத விட சூப்பரா பண்ணலாம். எனக்கு ஒரு புது யோசனை கிடைச்சிருக்கு. அதை உன்கிட்ட தான் செஞ்சு பாக்கணும். நீதான் தாங்குவே!"

 "அப்படியா என்ன யோசனை?!" னு ஒண்ணும் தெரியாத பொண்ணு மாதிரி கேட்டேன்!
 "நாலாவது ஓட்டை" என்றான்.
"அது என்ன நாலாவது?!"
"எங்களுக்கு ரெண்டும் ஒண்ணா சேரும் உங்களுக்கு ரெண்டும் தனித்தனி வழி இல்லையா?! 
 உனக்கு நேர்ல புரியவைக்கிறேன்"
  "டேய் பொறம்போக்கு! நா டாக்டர்டா! நீ எத பத்தி பேசுறனு எனக்கு தெரியும்!"
"நீ வாயேன் அதுக்கு மெத்தடு இருக்கு! இத மட்டும் நீ பண்ண விட்டா நீ எத்தனை கோடி கேட்டாலும் தருவேன்! சொத்து மொத்தத்தையும் எழுதி தரேன்" என்று சொன்னான்.
 படுபாவி! ஊசி துவாரத்தில் கடப்பாரையை நுழைக்க பார்க்கிறான்.
 "நா சொல்றத கேளு மொதல்ல! எனக்கு ஒருத்தனை பழி வாங்கணும்" 
 "யாருன்னு சொல்லு எனக்கு மேல இருக்குறவனா இருந்தாலும் அவன செஞ்சிருவேன்" 
 என்று உறுதியாகச் சொன்னான்.
 விபரங்களைச் சொல்லி முடித்தேன்.
 "உடனே டீம் பார்ம் பண்ணி அனுப்ப சொல்றேன்! காக்கில இதுக்குனே 4,5 வெறிநாய்ங்க இருக்கானுக! நீ நிம்மதியா இரு நாளைக்கு அவன் இருக்க மாட்டான்! அவன் சாவு கொடூரமா இருக்கும்! கேக்குறவன் ஈரக்கொலை நடுங்கும்" என்றுவிட்டு போனை வைத்தான்.
என் மனக்கண் முன்னே நாளைக்கு நான் தரையில் கவட்டையில் ரத்தம் வழிய கிடப்பது தெரிந்தது.
 இரண்டு மணிநேரத்தில் எனக்கு ஒரு வீடியோ வந்தது.
 நான்கைந்து தடிமாடுகள் அவனைப் போட்டு அடித்து அவன் கதறும் வீடியோ!
 மறுபடி மறுபடி அதைப் பார்த்தேன்.
எனக்கு அப்போதும் அடங்கவில்லை.
உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.
 அமைச்சனுக்கு போனைப் போட்டேன் "நான் நேர்ல பாக்கணும்" என்றேன்.
 "அது மட்டும் முடியாதுடீ பட்டு! வீடியோ கால் பண்ண சொல்றேன்!"
 "உன்னால முடியுமா முடியாதா?! முடியாதுனா சொல்லு நா மேலிடம் போறேன்"
 "இங்க பாரு! அவங்கள்லாம் ஒரு பொம்மை! ஆட்சிய நடத்துறது நாங்கதான்! அதுலயும் மைனர் குஞ்சு வெறும் உதவாக்கரை! மைனர் பொண்ணுங்க கிட்ட வீரத்த காட்டத்தான் அவன் லாயக்கு! நீ மண்டி போட்டன்னா 5 செக்ன்ட் தாங்க மாட்டான்!"
 "அவன் எனக்கு அண்ணன் முறை தெரியும்ல?!"
"ஆமாம்மா நீங்க பெரிய பாசமலர்கள் அண்ணனுக்கு போதை ஊசியும் மைனர் பொண்ணுங்களையும் அனுப்புற அதிசயமான தங்கச்சி நீ! எனக்கு உன்னையும் தெரியும் உங்கொம்மாவையும் தெரியும்! நீங்க ரெண்டு பேரும் மைனர் குஞ்சுக்கு ஒரே முறைனும் தெரியும்!"
 "டேய்! நீ வரம்பு மீறி பேசுற! மரியாதையா நடந்துக்கோ! அவன் பால்டாயில் குடிச்சப்ப காப்பாத்துனது நாந்தான் தெரியுமா"
 "தெரியும்! அதுக்கு மருந்து னு ஒரு நடிகையோட பேரை மருந்துசீட்டுல எழுதிக் கொடுத்தன்னும் தெரியும்!  இங்க பாரு...! நீ மைனர் குஞ்சுக்கு பண்ண ஓவர் சப்ளைல அவன் ஐசியு வுக்கு போய் எமனையே கிட்ட பாத்துட்டு வந்துட்டான்! பெரிய தலை உன் மேல செம காண்டுல இருக்காரு! நீதான்னு தெரிஞ்சது அப்பறம் நடுரோட்டுல நாலுதுண்டா கிடப்ப"
 "என்னடா தடிப்பயலே! மெரட்டுறீயா?! எல்லாத்துக்கும் துணிஞ்சுதான் தொழில்ல எறங்கிருக்கேன். என் சாவு எப்பிடி வேணா இருக்கட்டும் ஆனா என் வாழ்வு செம்மையா இருக்கணும்!"
 "என்னடீ பஞ்ச் டயலாக்லாம் பேசுற! நீ எங்கிட்ட வந்த அன்னைக்கு எப்டி இருந்தனு நினைவு இருக்கா?! ரெய்டு மாட்டின ஒன்ன அப்டியே விட்ருந்தா இந்நேரம் பீச் பிராத்தல்ல கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து னு நின்னுட்ருப்ப  !"
" உன்னையும் பீச்ல குப்பையள்ள வைக்கட்டுமா?! நீங்க என்னை எதாவது பண்ணா மறுநொடி உங்க வீடியோல்லாம் நெட்ல ஏறிடும்! பொண்டாட்டி புள்ளைங்க முகத்துல கூட முழுக்க முடியாது! ரேவன்னா என்ன ஆனான்னு தெரியும்ல?!"
 "சரிடீ தேவ்டி... ச்சீ... தேவதை! ஏன் கோச்சுக்கிற!"
 "நா கோவிக்கலை! எப்பவும் போலத்தானே பேசிட்ருக்கோம்! என்னை என்ன உன் பொண்டாட்டினு நெனச்சியா?!"
 "அதானப் பாத்தேன்! சரி விஷயத்த ஆரம்பத்துலயே அமுக்க முடியிதா பாப்போம் இல்லைனா அடுத்தடுத்து வேலைகள் இருக்கும். நீ அவன் சாவுறத ஜாலியா பாரு! நா அப்பறம் பேசுறேன்!"
 வீடியோ கால் வந்தது! நான் சொன்னபடி அவனை பொது இடங்களுக்கு அழைத்து சென்று அடித்து கடைசியில் லாக்கப்பில் சித்திரவதை செய்து கொன்றார்கள்! இதுவே அவன் பெண்ணாகவும் நான் ஆணாகவும் இருந்திருந்தால் கூட இவ்வளவு கொடூரமாக செத்திருக்க மாட்டான்.
 எனக்கு முழு திருப்தி! என் கால் நடுவில் ஈரமே கசிய ஆரம்பித்து விட்டது!
 அவன் பிணத்தைப் பார்க்கப் போனேன்!
 ஜட்டி மட்டும் போட்டிருந்த அவன் உடல் முழுக்க முழுக்க காயங்களுடன் கிடந்தது.
 கால்களால் அவன் தலையை மிதித்து அசைத்துப் பார்த்தேன். 
 "சாவுடா நாயே! உன்னை மாதிரி எல்லாவனும் இருந்தா நாங்க எப்டிடா பொழைக்கிறது?!" என்று குனிந்து அவன் பிணத்திடம் கேட்டேன்.
 சுற்றியிருந்தவர்கள் என் மார்பை எட்டிப் பார்த்தார்கள்.
 "இவன அதிகமா அடிச்சது உங்கள்ல யாரு?" 
இதோ இவன்தான் என்று ஒருவனை கைகாட்டினார்கள்.
 அவனை மட்டும் அழைத்துக் கொண்டு பின்பக்கம் மறைவாகச் சென்றேன்.
 "உனக்கு ஒரு நிமிசம் டைம் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ!" என்றேன்.
 அவன் என்னைக் கசக்கிப் பிழிந்தான்.
ஒரு நிமிடம் கழிந்ததும் அவனைத் தள்ளிவிட்டேன்.
 "மேடம் உங்களுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்! இன்னும் ஒரு நிமிசம் நிக்கி மேடம்" என்றான்.
 "உனக்கு என்னைத் தெரியுமா?!"
"ஆமா மேடம்! போலீசுக்கு வந்த புதுசுல ஆர்டர்லியா உங்க வீட்டுவேலைக்கு வந்தேன்! உங்க ஜட்டியையெல்லாம் துவைச்சிருக்கேன்.
 அதுல படிஞ்சிருக்குற ஈரம் அதுல வர்ற காபி வாசனை இப்பவும் நினைவிருக்கு!"
 "சரி வா!" என்று நின்றுகொண்டே காலை விரித்தேன்!
 விரல்களில் காபி வாசனை எடுத்து முகர்ந்து பிறகு சுவைத்தான் !
ஒரு நிமிடத்தில் அவனைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று வந்துவிட்டேன்.
 தடிமாடு அமைச்சனுக்கு போன் பண்ணினேன்.
 "சாரிடீ பட்டு! மேட்டர் வைரல் ஆயிடுச்சுடீ!"
"பெரிய பிரச்சனை ஆகாதே! இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதானே?!"
 "இந்த பையன் ஊருல நல்ல  பேரை சம்பாதிச்சு வச்சிருக்கான்! இதை ஆக்சிடென்ட் னு முடிக்க முடியாது! போலீஸ்காரன் ஜாதிய சொல்லி இத ஜாதிப் பிரச்சனையா திருப்ப ட்ரை பண்றோம்! செத்தவனோட ஜாதிக்காரன் ஒரு ரவுடி இருக்கான்! அவனைப் புடிச்சிட்டா கச்சிதமா முடிச்சிரலாம்! அதுவும் நடக்கலைனா அவங்க அம்மாவ விலைக்கு வாங்கி முடிச்சிரலாம்"
 "பெத்த அம்மா எப்பிடி சம்மதிப்பாங்க?!"
"எந்த காலத்துல இருக்க?! காச விட்டெறிஞ்சா எதையும் வாங்கலாம்! இல்லைனா அரசாங்க வேலை! நிலம்! வீடு னு எதையாவது விட்டெறிவோம்! அவங்க வரிப்பணம் தானே! நமக்கு என்ன?!"
"அவங்க ஒத்துக்கலைனா?!"
"30 வருசம் கோர்ட்டு கேசுனு அலையவேண்டியதான்!"
 "சமாளிச்சிருவியா மாடு?!"
"இது ஒரு ரெண்டு நாள் போகும்னு நெனைக்கிறேன்!
எத்தனையோ பேரை அடிச்சி கொன்னாச்சு! அதுபோல இதுவும் ஒண்ணு! நீ அதுவரை தலைமறைவா இரு!" 
 போனை கட் செய்தேன்.
 கலெக்டருக்கு போன் செய்தேன்.
"கொஞ்சநாள் தங்க ஒரு இடம் வேணும்" என்றேன்.
"நீ உடனே புறப்பட்டு நம்ம இடத்துக்கு வந்துடு!மத்ததை அப்பறம் பேசிக்கலாம்!" என்றான்.

 அங்கே போனபோது தனியாக உக்கார்ந்து சரக்கு போட்டுகொண்டு இருந்தான்.
 நான் போனதும் என் மேல் பாய்ந்து மேய ஆரம்பித்தான்.
நான் அவனைத் தள்ளிவிட்டு "பொறுக்கி ராஸ்கல்! நீயல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல?!" என்று கேட்டுவிட்டு சிரித்தேன்.
 அவனும் வாய் விட்டு சிரித்தான்.
  சிறிது நேரத்தில் நாங்கள் இயற்கைக்கு மாறான முறையில் இணைந்திருந்தோம்! அவனுக்கு சுகம்! எனக்கு வலி! திருப்தியாக வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்!
 "என்னடா இவ்வளவு அவசரம்!"
"அவ காலை 5 மணி ட்ரெயின்ல வர்றா!"
"உன் பொண்டாட்டிய தான் நீ கொன்னுட்டியே?!"
"இது கொழுந்தியா!"
"அட நாயே!"
 அரசாங்க கெஸ்ட் ஹவுசில் ராஜ உபச்சாரத்துடன் தலைமறைவாக இருந்தேன்!

 இரண்டு நாள் கழித்து தடிமாடு கூப்பிட்டது.
"என்னாச்சு மாடு?!"
"அத ஏன் கேக்குற! நெனச்சத விட பெரிய இஷ்யூ ஆயிடுச்சு! 5 பேரையும் உள்ள தள்ளியாச்சு!
அவங்க பேமிலியை போராட்டம் பண்ண சொல்லிருக்கோம்! அஞ்சுபேருக்கும் பணம் செட்டில்மென்ட் பண்ணிட்டேன்! கொஞ்சநாள் கழிச்சு ப்ரமோசன் போடுவோம்! ஆனா உன்னைப் பத்தி மீடியாவுல கசிஞ்சிருச்சு! 
 இன்னொரு பொண்ணு தற்கொலை பண்ணி செத்துபோன சமரபவம் இப்ப நடந்திருக்கு அத வைரல் பண்ணி இத அமுக்க பாக்குறோம்! அவங்க குடும்பம் வழிக்கு வந்துட்டாங்க! கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்கேன்! பாத்து பண்ணுடி!"
 "என் செல்ல மாடுல்ல! உடனே வா! வந்து என்ன கிழிச்சு போடு! எல்லாத்தையும் என்ட்ட வசூல் பண்ணிக்கோ!"
 போனை வைத்தேன்!
 வலி தெரியாத மாத்திரைகளைத் தயாராக வைத்துக்கொண்டேன்!
  எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்! 
நான் நடக்கும்போது வழியில் மிதிபட்டு சாகும் எறும்பு போன்றவன்தான் செத்தவன்!
 என்னைப் போன்றவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது!
 காலங்காலமாக ஆள்பவர்களை ஆட்டுவிப்பவர்கள் நாங்கள்.
 இன்னொரு ரகசியம்! என் அப்பா ஓடிப்போகவில்லை! அப்படி ஒருவர் இல்லவேயில்லை! என் உண்மையான அப்பா பெரும் ஆளும் வர்க்கத்தின் முக்கியத் தலைவர்!
 அவருக்குத்தான் பிறந்தேன் என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே எனக்கு இவ்வளவு பலம் என்றால் அவருடைய உண்மையான வாரிசுகளின் பலம் எத்தனை மடங்கு இருக்கும்?!
 அவர்களும் பலரைக் கொன்றுள்ளனர் செத்தவர்களின் பெயர் கூட வெளிவந்திருக்காது! 
 நான் ஏன் அவனைக் கொன்றேன்!? ஏன் இப்போது மரணவலி அனுபவிக்கப் போகிறேன்!? இதற்கு  விடை அற்ப பொதுமக்களுக்குப் புரியாது! 
 

Wednesday, 1 February 2023

இந்த ஆபாச கதையை எழுதியது கருணாநிதி பேனா



இந்த ஆபாச கதையை எழுதியது கருணாநிதி பேனா 

 கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூலில் கருணாநிதி என்று பெயர் குறிப்பிட்டு அவர் எழுதிய 'வாழமுடியாதவர்கள்' எனும் மோசமான கதை பற்றி குறிப்பிட்டுள்ளார். 
அந்த கதை இன்றும் உள்ளது.
கீழே தரப்பட்டுள்ளது...

 வாழ முடியாதவர்கள்

‘டாண் டாண்’ என்று மணிக்கூண்டு கெடிகாரம் பத்து ஒலிகளை முழங்கிற்று. நட்சத்திர டாக்கீசின் கதவுகள் திறக்கப்பட்டன.  ‘திலோத்தமா’ படம் முடிந்து விடுதலை பெற்ற சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் வர்ணங்கள் திடீரெனச் சிரித்த பாதரச விளக்குகளால் சோபையிழந்தன. அந்தச் சோபையிலும் சொகுசு மின்னிடுவதாகத் தொடர்ந்து வந்த வாலிபப் பட்டாளம் ‘கம்பரசம்’ பாடிற்று.
“பெண்களுக்குச் சுதந்திரம் அளிப்பதாயிருந்தால் முதலில் இந்த ஆண்களை எல்லாம் அரபிக்கடலில் தூக்கி எறியவேண்டும்” என்றால் ஒருத்தி, சிவப்புச் சேலைக்காரி.
“உலகம் அழிந்துபோக உன்னை யோசனை கேட்டால் அப்போது சொல்லடி இந்த அபிப்பிராயத்தை” எனப் பதில் வீசினால் பச்சைச் சேலைக்காரி.
“திலோத்தமா எப்படிடா?” என்றான் ஒரு இருபத்துநாலு வயது.
“படத்தைக் கேட்கிறாயா?…அல்லது” என்று இழுத்தான் ஒரு மைனர். 
“படம் சுமார். டைரக்ஷன் பரவாயில்லை. கதைதான் பிடித்தமில்லை” என்ற விமர்சனத்தை ஒரு மேதை,
பேச்சில் நுழைத்தார்.
“என்ன சார் உங்களுக்குக் கதை பிடிக்கவில்லை!” சினிமாப்பைத்தியம் ஒன்று இடையே குறுக்கிட்டது.
“பிரம்மாவைப் போட்டு கலாட்டா செய்கிறான் சார்” ஒருவர் இப்படி அனுதாப்பட்டார்.
“புராணக் கதையை அப்படியே எடுத்திருக்கான்.”
“பிரம்மா…மும்மூர்த்திகளில் ஒருவர். அவர் சிஷ்டித்தார். திலோத்தமையை! அவளையே அவன் காதலிப்பதென்றால்… தகப்பன் மகளை.. சேச்சே! அபத்தம்!”
“பொறுங்க, வாந்தியெடுத்துவிடாதீர்கள்” கிண்டல்காரன் பேச்சை முடித்தான். 

 இவ்விதமாக திலோத்தமை பட விமர்சனங்களோடு அந்தக் கூட்டம் நகர்ந்தும்  சிதறியும் வர வரக் குறைந்தும் தேய்ந்தும் கொண்டிருந்தது.
 நடக்கும் பொன்வண்டுகள் பறக்கும் பட்டுப் பூச்சிகளாயின. காலேஜ் வேடர்களும் வேறு பக்கம் திரும்பினர்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி சின்னச்சாமியும், காந்தாவும் வந்து கொண்டிருந்தார்கள். 

 காந்தாவின் கண்கள் கலங்கரை விளக்கு போலச் சுற்றியபடியிருந்தன. “உம்…பாத்து நட!” சின்ன சாமி அதட்டினான். சின்னச்சாமி போலீஸ்காரன். வயது நாற்பது இருக்கும். வலுவேறிய உடம்பு வாட்டமற்ற நடை. திருண்டு உருண்ட தோள்கள், நிமிர்ந்த நெஞ்சு, கம்பிரமான தோற்றம் கண்களிலே எப்போதும் சிவப்புநிறம், கறுப்புக் குலையாத மீசைகள். காந்தா அவனுடைய வேகமான நடையோடு போட்டி போட முடியாமல் திணறித் திணறிப் பின்தொடர்ந்தாள். நீண்ட சாலையின் ஓரத்தில் நெடுக நிழல் தரும் மரங்கள் நின்றிருந்தன. அங்கே ஒரு பெரிய புளியமரம். மனித நடமாட்டத்தில் அதன் கிளைகளில் இருந்த பறவைகள் அடிக்கடி சிறகையடித்துக் கொண்டன. அந்த மரத்தின் பக்கமாகச் சின்னசாமி சாலையிலிருந்து இறங்கினான். சாலைக்குக் கீழ்ப்புறமாகச் சிறிது தூரம் சென்றால், போலீஸ் லைன். அங்கே 18-வது எண்ணுள்ள வீடுதான் சின்னசாமியுடையது.

 “காந்தா! கீழே பார்த்து வா. பூச்சி, பொட்டு இருக்கும்.” இதைச் சொல்லியபடி கொஞ்சம் மெதுவாக நடந்தான். பின்னால் திரும்பிப் பார்த்தபடி, வீட்டையடைந்ததும் சின்னச்சாமி பூட்டைத் திறந்துவிட்டு நெருப்புக் குச்சியைக் கொளுத்தினான். காந்தா விளக்கை ஏற்றிக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். போலீஸ் லைன் வீடுதான் நமக்குத் தெரியுமே; குருவிக்கூடு! அடுக்களை படுக்கையறை எல்லாம் ஒன்றுதான். சின்னசாமி செருப்புகளைச் சுழற்றிவிட்டு, ஒரு பீடியைப் பற்ற வைத்தபடி வாயிலில் உட்கார்ந்தான். பீடியின் சுருள் புகையோடு அவன் சிந்தனையும் ஒரு சுற்றுச் சுற்றியது. அதற்குள் “அப்பா சோறுபோட்டுட்டேன்” என்ற காந்தாவின் அழைப்பு கிடைத்தபடியால் பாதி பீடியை அனைத்துத் தீப்பெட்டியில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான் சின்னச்சாமி. மார்கழி மாதக் குளிருக்கேற்ற நல்ல பழைய சோறு; விறுவிறுப்பாகச் சுண்டக்குழம்பு சாப்பாடு முடிந்தது.
“நீ சாப்பிடம்மா” என்று சொல்லிவிட்டுச் சின்னச்சாமி மீதி பீடியை வாயில் வைத்தபடி வெளிப்பக்கம் வந்தான். வயிற்றின் ஜிலுஜிலுப்பை பீடிப்புகை சிறிது மாற்றிக் கொண்டிருந்தது. காந்தாவின் சாப்பாடு முடிந்ததும் பாத்திரங்களைக் கழுவி விட்டுப் படுக்கிற இடத்தைக் கூட்டினாள். இரண்டு கிழிந்த பாய்களை எடுத்து விரித்து, எண்ணெய் வாசனை வீசுவது மட்டுமின்றி, உறை தேவையில்லை என்கிற அளவுக்கு நிறத்தைக் கருப்பாக மாற்றிக்கொண்ட தலையணைகளை எடுத்துப் போட்டாள். 
“அப்பா நான் படுக்கட்டுமா?”
“ஒரு டம்பளர் வெந்நீர் கொடு. இருக்கா?”
“பச்சத் தண்ணிதான் இருக்கு. வெந்நீர் போட விறகு ஏது?” முணுமுணுத்தபடி ஒரு குவளைத் தண்ணீரைக் கொடுத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.
தெருப்பக்கம் உட்கார்ந்திருந்த சின்னச்சாமியின் உதட்டில் இன்னொரு பீடி அமர்ந்து கொண்டது; பீடியைப் புகைத்தவாறு நிமிர்த்திய தலையைத் தாழ்த்தாமலே உட்கார்ந்திருந்த அவனிடம், வானவெளியில் மேகத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிய சந்திரன் பேசுவது போலிருந்ததோ என்னவோ, அவன் வைத்த விழியை எடுக்காமல், அசைவற்றிருந்தான்.

சந்திரன்! சின்னச்சாமியின் மனைவியின் பெயர்கூடச் சந்திராதான். அவள் மண்ணோடு கலந்து பத்து வருடமாகிறது. சின்னச்சாமியின் முப்பதாவது வயதில் சந்திரா பத்து வயது நிரம்பப் பெறாத காந்தாவைத் தாயில்லாப் பிள்ளையாக்கி விட்டுப் போய்விட்டாள். தகப்பனார் உயிரோடிருந்த காலத்தில் சின்னச்சாமிக்குச் சந்திராவை எப்படியோ கல்யாணம் செய்து வைத்துப் பார்த்துக் கண்ணை மூடினார். இடையே சாவு தன் கொடிய கரங்களை நீட்டிச் சந்திராவின் கழுத்தை நெறித்தது மட்டுமின்றிக் காந்தாவைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பை அந்தப் பரிதாபத்துக்குரிய போலீஸ்காரருக்குக் கொடுத்துச் சொன்றது. மறு கல்யாணம் செய்து கொள்ள எத்தனையோ முறை முயன்று பார்த்தான். முன்னுாறு ரூபாய் கூட இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ணுவது!
கஷ்டப்படும் போது கண்ணீர் விடும்போது கதியில்லயே எனக் கதறும் போது கைகொடுக்க வராத உறவினர்கள் கல்யாணமென்றால் நாக்கைத் தட்டிக்கொண்டு வருவார்கள். பத்திரிகை தராவிட்டால் பல்லைக் கடிப்பார்கள். இந்த நிலையில் ஏழைக்குக் கல்யாண எழவா?
 அப்போதைய போலீஸ் சம்ளபத்தைத்தான் கேட்க வேண்டியதில்லை. அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம். இதில் நோய் நொடிகள் ஏற்பட்டால், டாக்டர் தர்மவானாக மாறவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ்காரருக்குக் ‘கிம்பள சான்ஸ்’ கிடைக்குமா? மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டி போட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி, ஆவணி, தை இப்படி மாதக்கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவமடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி, கறுப்புதான். கவின் பெறுமுகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக் கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை; “சீர்வரிசை என்ன செய்வார்கள்? கல்யாணச் செலவு பெண் வீட்டாருடையதுதானே?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னசாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னசாமி வாழ முடியாதவன். காந்தா அவனால் வாழவைக்கப்பட முடியாதவள். மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னசாமி ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாய் அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது.

 காந்தா உடம்பை நெளித்துக் கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்?கொஞ்சு மொழியும், கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்? காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாட வேண்டிய இளமைநாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்? எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை! 

 இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஜந்துவின் வீடு அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக் கிழிந்து போன இரண்டு உள்ளங்கள்
தகப்பன்-மகள், தணலில் தவிக்கும் புழு!
தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர்!
காந்தாவின் நீண்ட பெருமூச்சும், அந்த மூச்சைத் தொடர்ந்து முனகிக் கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அசைவும்! அந்தோ… பரிதாபமான நிலைமை!
“அட பாழாய்ப்போன கடவுளே! அவர்கள் என்ன பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டிலும், பன்னீர் குளியலும், பாதாம்பரும்பும், பசும்பாலுமா அவர்கள் கேட்பது?பணக்காரனின் இருதயப் பசிக்கு எத்தனை இளம்பெண்கள் பலியிடப்படுகிறார்கள்! காசை வீசியெறிந்து நினைத்த இடத்தில் இந்திரனாக மாறும் மனித மகாவிஷ்ணுக்களையும்; வயிற்றையும், நெஞ்சையும் உடலுணர்ச்சிகளையும் உலரப்போட்டு வற்றலாக்கிக் கொண்ட வறுமை உருவங்களையும் “ஆண்டவன் படைப்பு” என்று சொல்ல மனித அறிவு அவ்வளவு மழுங்கியாவிட்டது” அந்தச் சிறிய வீடு இதைத்தான் உரத்த குரலில் அதட்டிப் பேசுவது போலிருந்தது. சின்னசாமியின் மனம் தொடர்ந்து பேசத் துவங்கிற்று...
‘பணமில்லையென்றால் அவனுக்கு வாழ்வு கிடையாதா? உணர்ச்சி கிடையாதா? கடவுளே! ஏழைகளுக்கு வயிற்றையும், நெஞ்சையும் ஏன் உண்டாக்கினாய்? உனக்குப் படைப்புத் தொழில் தேர்ச்சியிருந்தால் ஏழைகளை வெறும் நடமாடும் பொம்மைகளாக அல்லவா சிருஷ்டித்து முதலாளிகளுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக ஆக்கியிருக்க வேண்டும்? காட்டில் திரியும் மிருகங்களுக்குக் கூடச் சந்தோஷமுண்டே! ஜோடிப் புறாக்கள், ஓடி விளையாடும் மான்கள், பாடிப்பறக்கும் குயில்கள், அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! நான் என்ன பாவம் செய்தேன்? உன் பக்தியில் குறைச்சலா? உனக்குப் பயந்து நடக்கவில்லையா? ஏன் இந்தச் சோதனை?” அந்த மாஜி மனிதனின் அழுத்தமா கேள்விகளுக்குப் பதில்சொல்ல எந்த ஆண்டவனும் தயாராயில்லை.
அவன் சோகக் குமுறலை காந்தாவின் உள்ளமும் ஒப்பாரியாக்கி விம்மிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் தேங்கி வழிந்து, கன்னத்தின் சூட்டில் காய்ந்துவிட்டது. சின்னச்சாமியின் தொண்டையில் ஒன்றுமே அடைக்கவில்லை; ஆனாலும் லேசாக கனைத்துக் கொண்டான்.
“எம்மாடி!” காந்தாவும் தூக்க அசதியில் அலுத்துக் கொண்டது போல இந்த வார்த்தையோடு உடம்பை வளைத்துப் புரண்டுபடுத்தாள். 

 ஏதோ ஒரு பயங்கரமான முடிவால், அவன் முகத்தில் அசடு வழிவதை மங்கலான விளக்கின் வெளிச்சம் எடுத்துக்காட்டிற்று. சரியாகப் படுத்துக் கொண்டான். முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். கண்களைக் கொஞ்சமாக முடிக்கொண்டான்.
“சின்னச்சாமி சின்ன புத்திக்காரா!… என்ன காரியமடா… கசடனே!” என்று ஒரு பகங்கரமான குரல் அவன் நெஞ்சுக்குள்ளேயே கிளம்பியது. ஒரு நிமிடம் அமைதி. அய்யோ! அந்த ஒரு நிமிடத்தில் அவன் இரத்த ஓட்டத்தில் எவ்வளவு கொதிப்பு! நரம்புகள் எல்லாம் நடுங்கின. நாவில் நீரில்லை. உதடுகள் வறண்டு விட்டன. 

 கையை மெதுவாக எடுத்தான். உள்ளங்கையில் வியர்வை கொட்டிற்று. வேட்டியில் துடைத்துக் கொண்டு, கையைக் காந்தாவின் மேல் மெதுவாகப் போட்டான். அவள் ஆயாச மூச்சோடு நகர்ந்து படுத்தாள்.

“ஏய் பாதகா! பரம சண்டாளா! மகளடா மகள்! நீ பெற்ற மகள்!,.. மகா பாதகத்தைச் செய்யாதேடா மடையா! மண்டை வெறி பிடித்தவனே!” அவன் தலையில் ஆயிரம் சம்மட்டி அடிகள். ஆங்காரமான குத்துக்கள். கொடூரமான அரிவாள் வெட்டுக்கள். சின்னச்சாமியின் மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. ஈரமற்ற நாக்கால் உலர்ந்துபோன உதடுகளை ஒரு முறை நக்கிக்கொண்டு பேசாமல் படுத்திருந்தான். 

சற்று அமைதி. அந்த அமைதியும் மின்னலாய் மறைந்தது. விஷமேறி நடுங்கும் அவன் ஈர விரல்கள் மீண்டும் காந்தாவின் முகத்தில் விழுந்தது. நத்தைகள் ஊர்வது போல நகர்ந்துகொண்டிருந்தன. அந்த விரல்களைக் காந்தாவின் நடுங்கும் கரம், லேசாகப் பற்றியது… பற்றியது மட்டுமா? மெதுவாக அமுக்கியது. இடிகள் பல இடிப்பதுபோல மின்னல்களும் பல மின்னுவது போல திடீரெனப் புயல் கிளம்பிப் பூகம்பம் ஏற்பட்டுக் கடல்கள் குமுறியெழுந்தது போலத் தடதடவென ஆட ஆரம்பித்தன. 

 இரண்டு இரத்த பாசமுள்ள உடல்கள். கால் பக்கமிருந்த விளக்கைச் சின்னச்சாமி உதைத்தான். அது கீழே சாய்ந்து அணைந்து போய், எண்ணெய் தரையில் கொட்டியபடி உருண்டது. கடவுள் அந்தக் கற்பனைப் பெயரால் ஏற்பட்ட தலைவிதி, தலைவிதிக்காளான சமுதாயம், அந்தச் சமுதாயத்திற்கேற்பட்ட சட்டம், அந்தச் சட்டத்தை முறை தெரியாமல் உடைத்தெறிந்த இரு சண்டாளர்கள், வாழ முடியாதவர்கள்!

பொழுது சரியாக விடியவில்லை. மங்கலான வெளிச்சம் வீட்டுக்குள் நுழைந்தது. சின்னச்சாமி விழித்துக்கொண்டு காந்தாவின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்கள் அவனையறியாமல் மூடிக் கொண்டன. காந்தா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். வேகமாக எழுந்து வெளியே வந்த சின்னச்சாமி நிற்கவேயில்லை; பைத்தியக்காரனைப் போல நடந்து கொண்டேயிருந்தான். காலையில் ஒன்பது மணியிருக்கும்; காந்தா கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வாயிற்படியில் சாய்ந்திருந்தாள். ‘திலோத்தமா’ சினிமாப்பட விளம்பர வண்டி தெருவில் போய்க் கொண்டிருந்தது.

நூல்:- தஞ்சைச் சிறுகதைகள் 
காவ்யா வெளியீடு 
முதற்பதிப்பு: டிசம்பர் 1999
கதையாசிரியர்: மு.கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி பற்றி...
 தமிழ்ச்சூழலில் கலை இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ள கலைஞர் மு. கருணாநிதி திருக்குவளையில் பிறந்தவர். உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் முழுமையாக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்த மு. கருணாநிதி, மணிக்கொடிக்கு அடுத்த காலத்தில் இந்தத் துறையை வளர்க்க உதவிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர். 
தேர்ந்த நுட்பமான அவர் சார்ந்துள்ள அரசியல் கொள்கைகளை விமர்சிப்பதோடு விட்டுவிடாமல், சிலர் அவரின் ஒட்டுமொத்த இலக்கியச் சாதனைகளையும் கொச்சைப்படுத்துவது காழ்ப்புணர்வு என்று மட்டுப்படும். 
 இன்னும் சொல்லப்போனால் அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அவரின் கலை வெளிப்பாட்டின் இலக்கை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
“திராவிட இயக்கக் கொள்கையிலும், தமிழ்ப்பற்றிலும் அண்ணாதுரையின் அடிச்சுவட்டில் நடக்கும் மு.க., எழுத்துலகில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். நீண்ட நாவல்கள், நாடகங்கள் பல எழுதிய இவர் பல சிறுகதைகளையும் எழுதி அந்தத் துறைக்கு வளம் சேர்த்திருக்கிறார்…” என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.
“மு.க.வின் கதைகளில் பல சிறுகதை வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு. இவர் எழுதியுள்ள ‘குப்பைத்தொட்டி’ என்ற கதை மிகவும் வலிமையானது. யார் தமிழில் தடம்பதித்த சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு தொகுத்தாலும் இந்தச் சிறுகதை விடுபடவே முடியாது. இவரின் இலக்கிய பிரவேசக்காலத்திலேயே தரம் தாழ்ந்து போய் வந்த ‘திலோத்தமை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த தந்தையும், மகளும் சீரழிந்து போன கதையே ‘வாழமுடியாதவர்கள்.’

Monday, 8 March 2021

திருநங்கை குடியேற்றம்

திருநங்கை குடியேற்றம்

தனித் தமிழர்நாடு புத்தகத்தில் சொல்லப்படாத ஒரு குடியேற்றம் இருக்கிறது என்றால் அது சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் திருநங்கையர் குடியேற்றம்.

இது அதிகம் கவலைப்பட வேண்டிய விடயம் இல்லைதான். இந்திய ஒன்றியத்தில் திருநங்கையர் மொத்தமே ஐந்து லட்சம் பேர்தான் என்றாலும் இவர்களது குடியேற்றம் ஏற்படுத்தும் விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

வழக்கம்போல தமிழர்கள் திருநங்கையர் விடயத்தில் மற்றவர்களை விட நல்லவர்களாக நடந்து கொள்கின்றனர்
(நல்லவனாக இருந்ததால்தானே நாம் நாசமாகப் போனோம்).
ஜெயலலிதா இவர்களுக்கு குடியிருப்பு, கல்வியில் சலுகை, ரேசன் மற்றும் பெண்களுக்கான சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி என்று நிறைய நல்லதுகளைச் செய்தார்.
நாம் தமிழர் கட்சி முதல்வர் வேட்பாளரை எதிர்த்து ஒரு திருநங்கையை நிறுத்தும் அளவுக்கு அங்கீகாரம் கொடுத்தது.

அது என்ன ராசியோ தெரியவில்லை. இதுவரையான மக்கட்தொகை கணக்கெடுப்பை உற்றுநோக்கினால் தென்னிந்தியாவில்  ஆந்திராவில் திருநங்கையர் மிக அதிகமான இருக்கிறார்கள் அதாவது மாநில ஆண், பெண் விகித்ததுடன் ஒப்பிடும்போது ஆந்திராவில் மிக அதிகமாகவும் கேரளாவில் மிகக் குறைவாகவும் இருக்கிறது.
ஆனால் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகமே இவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இதுவே தென்னிந்திய திருநங்கைகள் தமிழகத்திற்குப் படையெடுக்கக் காரணம்.
இயற்கையே சபித்துவிட்ட இவர்கள் வாலிபப் பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிற திருநங்கையருடன் சேர்ந்துகொள்கின்றனர்.

இவர்களுக்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்கிறது. நகரங்களில் குழுவாக இருக்கும் இவர்கள் ஒரு வயதான திருநங்கையின் தலைமையில் ஒரு குடும்பம் போல இயங்குவார்கள். இப்படியான குழுக்கள் தங்களுக்குள் ஏரியா பிரித்துக்கொண்டு அதற்குள் இரவில் விபச்சாரம் மற்றும் பகலில் பிச்சையெடுத்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர்.

டீனேஜ் காலத்தில் பிச்சையெடுத்து சம்பாதித்து கொடுப்பார்கள். உணவு உடை மற்றும் 25 வயது வாக்கில் ஆணுறுப்பை நீக்கும் ஆபரேசனுக்கு குழு பணம் வழங்கும்.

மும்பையில் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் சட்ட விரோதமாக செய்யப்படும். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவை சிகிச்சை தவிர கோவில்களில் செய்யப்படும் பழங்கால முறையும் உண்டு.
(கோவில்களில் நிறைய சாராயம் கொடுத்து ஆணுறுப்பை கத்தியால் அறுத்து பஞ்சைவைத்து கட்டுப்போட்டு ஒரு குழியில் படுக்க வைப்பார்கள். அதிக ரத்தப் போக்கினால் உயிரிழந்துவிட்டால் அப்படியே புதைத்துவிடுவார்கள். உயிரிழக்க அதிக வாய்ப்பு உண்டு)

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு விபச்சார கூடங்களுக்கு ஏலம் விடுவார்கள். சில விபச்சாரக் கூடங்கள் அறுவைசிகிச்சை செலவைச் செய்து வாங்கிக் கொள்வார்கள். சில விபச்சாரக் கூடங்கள் பார்க்க பெண்போலவே இருப்பவர்களை இளம்வயதிலேயே வாங்கி அவர்கள் உடல் பெண்போலவே ஆக சுரப்பிகள் இயங்க ஊசி, மருந்து போட்டு அறுவை சிகிச்சையும் செய்து தொழிலில் விடுகிறார்கள்.

பிற விபச்சாரக் கூடங்கள் போலவே இங்கும் விபச்சாரத்தில் நேரடியாக ஈடுபடும் திருநங்கைக்கு பெரிய லாபம் எதுவும் இருக்காது. எல்லாமே இவர்கள் குழுத் தலைவி, போலீஸ், தரகர்கள், விடுதிகள் என போய்விடும்.
40 வயதுக்கு மேல் மறுபடி பிச்சை எடுப்பார்கள் இவர்களது குழு இவர்களுக்கு கடைசிவரை ஆதரவாக இருக்கும்.
திருமணம் எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

41% திருநங்கையர் கணக்கெடுப்பில் தொழில் என்ற இடத்தில் மற்றவை என்றே கூறியுள்ளனர்.
அதாவது தற்போதைய நிலையில் திருநங்கைகளுக்கு விபச்சாரம் செய்வதைத் தவிர வேறுவழியில்லை. தமிழகத்தில் ஏற்கனவே தேவதாசி முறை இருந்த காலத்தில் இருந்தே கன்னட தெலுங்கர்களே விபச்சாரம் செய்துவருகின்றனர். தற்போது தமிழகத்தில் பெரிய நகரங்கள் முதல் சிறு டவுன்கள் வரை பிற மாநில திருநங்கைகள் குடியேறியுள்ளனர்.
குடியிருப்பும் பெண்களுக்கான சலுகை மூலம் ஸ்கூட்டியும் வாங்கிக் கொள்கின்றனர்.
இளம் வயது ஆண்களிடம் மிரட்டி 50 ரூபாய் வரை பிச்சைவாங்குவது பரவலாக நடக்கிறது. 
(வடயிந்தியாவில் அதுவும் ரயிலில் ஆண்களே மீசை தாடியை மழித்துக்கொண்டு சேலையைக் கட்டிக்கொண்டு பிச்சையெடுக்கிறார்கள் அந்த அளவு வருமானம்)
இரவில் பேருந்து நிலையங்களில் நின்று விபச்சாரத்திற்கு ஆள் பிடிக்கிறார்கள்.
அதனால்தான் இவர்களது குடியேற்றத்தால் விபச்சாரம் பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.

மாநில அரசு இப்படியான பிற மாநிலத்தார் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும்.
தனது மாநில திருநங்கைகளுக்கு கல்வி வழங்க போதிய ஏற்பாட்டைச் செய்யவேண்டும். பெற்றோரும் திருநங்கையரை விரட்டாமல் பிற பிள்ளைகள் போலவே வளர்க்கவும் வேண்டும்.
சமூகமும் இவர்களை சக மனிதர்களாக ஏற்க வேண்டும். அரசும் இவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடவொதுக்கீடு அளிக்கவேண்டும். அரசு சாரா நிறுவனங்களும் சிறு தொழிலகங்களும் திருநங்கையருக்கு வேலை வழங்க முன்வரவேண்டும்.

இதையெல்லாம் விட திருநங்கையர் விபச்சாரத்திற்குப் போகாமல் மற்றவர்கள் போல படித்து வேலைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.

திருநங்கையரை பிறர் ஏளமாகப் பார்க்க முதல் காரணம் அவர்களது தோற்றம் அல்ல செய்யும் தொழிலும் நடந்துகொள்ளும் முறையும்தான்.

நாகரீகமாக உடையணிந்த படித்த வேலைக்குப் போகிற ஒரு திருநங்கையாக முயற்சி செய்வதே இதையெல்லாம் மாற்றும்.

18.01.2021

Monday, 11 March 2019

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?

ஒரே பேச்சுக்கு இந்த உலகத்தின் ஆண்களெல்லாம் இறந்து ஒரே ஒரு ஆரோக்கியமான ஆண் மட்டும் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.

  அவனுடைய இரண்டு வார கால விந்து உற்பத்தியில் உள்ள விந்தணுக்கள் மட்டுமே போதும்,
இந்த உலகில் உள்ள அனைத்து பருவமெய்திய பெண்களுக்கும் தலைக்கொரு விந்தணுவை வழங்க முடியும்.
அதைவைத்து செயற்கை கருவூட்டல் மூலம் தாயாகிக் கொள்ளலாம்.

ஆணின் பிறப்புறுப்பு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட வேறொரு விந்துவை வெளியே எடுத்துவிட்டு தனது விந்துவை செலுத்திவிடும் நோக்கத்திற்காகத்தான்.
முன்பின் அசைவும் இதனாலேயே தேவைப்படுகிறது.

ஒரு ஆண் பருவமெய்திய காலம் முதல் அவனது விந்து உற்பத்தி சாகும்வரை நடக்கும்.

பெண்களின் கருமுட்டை எண்ணிக்கை மிக மிக குறைவு.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கருமுட்டைகள் அழிந்தும்விடும்.

மேற்கண்ட செய்திகளின் மூலம் பெண்ணை விட ஆணுக்கு பாலியல் எவ்வளவு முதன்மையாது என்பதை கணிக்கலாம்.

புரியும்படி கூறினால் மனித இனத்தில் ஆண்களுக்கு இயற்கை இட்ட தலையாய கட்டளை என்னவென்றால்,
"ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தகுதியான உடலுடன் இருந்தால் அவளுடைய சம்மதம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்குள் உன் கருவை எப்படியேனும் விதைத்தே ஆக வேண்டும்".

ஏனென்றால் இயற்கையின் பார்வையில் மனித ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்திற்கு சோம்பல் படுவார்கள்.
எனவே உலகில் ஈடில்லாத இன்பம் கலவிக்கு வழங்கப்பட்டு அந்த இன்பத்திற்காகவாவது கலவி நடந்து கருவுறுதல் ஏற்படும் என்று இயற்கை எண்ணுகிறது.

இதில் பத்துமாதம் கருவைச் சுமந்து உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற பெண் அதிகம் சோம்பல் படுவாள் என்று இயற்கை ஆணுக்கு அனைத்து சலுகையையும் வழங்கி அதற்கு எதிரான பெண்ணின் தற்காப்பை குறைத்து வழங்கியுள்ளது.

மனித சமுதாயத்திற்கு என்று சில சட்டங்கள் உள்ளன.
ஆனால் இயற்கை வகுத்த விதிகள் அதைவிட கடுமையானவை.
மாற்றவே முடியாதவை.

வன்புணர்வு செய்தோரை எவ்வளவு கொடுமைப் படுத்தி வெட்டவெளியில் வெளிப்படையான தண்டனை வழங்கினாலும் வன்புணர்ச்சி நின்றுவிடாது.

இன்றைய சூழலில் நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இயற்கைக்கு எதிரானது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுவந்து பல ஆண்டுகள்வரை கலவி கிடைப்பதில்லை.
திருமணம் முடிந்து முதல் கரு உருவாகும்வரை மட்டுமே நிறைவான கலவி கிடைக்கிறது.

அதன்பிறகு அவர்கள் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும்போது கிடைக்கிறது.

மற்றபடி பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளில் ஆணின் விந்து கலப்பது ஏறத்தாழ நிகழ்வதே இல்லை.

என்னதான் அறுவை சிகிச்சை, உறைகள், வெளியே எடுத்துவிடுதல் என்று மாற்றுவழகள் செய்தாலும் இன்றைய மனிதருக்கு நிறைவான கலவி கிடைப்பதேயில்லை.

இந்த பாலியல் பசியானது வளர்ந்து வெறியாக மாறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே இந்த வெறி அதிகம் உள்ளது.

பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழிதவறிச் செல்லவும் ஆபத்தை விலைக்கு வாங்கவும் இத்தகையோர் தயங்குவதில்லை.

வேலிதாண்டுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு சம்பவத்தில் நான் பெண்களைத்தான் குற்றம் சொல்வேன்.
அவர்கள் மீதுதான் தவறு.
ஆண்கள் மீது தவறே இல்லையா என்றால்,
நிச்சயம் இருக்கிறது.
ஆனால் முதல் தவறு பெண்கள் மீதுதான்.

பாதுகாப்பற்ற சூழலில் அதிகம் அறிந்திராத ஆணை நம்பி சென்றிருப்பது
ஆண்களை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

வெளிப்படையாகப் பேசினால்,
அந்த வீடியோவை பார்த்த ஆண்கள் வெளிப்புறத்தில் கொந்தளித்தாலும் உள்ளூற அதை ரசிக்கவே செய்வார்கள்.
இப்படி வீடியோ வந்துள்ளது என்று தெரிந்தால் அதை பார்க்கத் துடிப்பார்கள்.
முதல்முறை அதைப் பார்த்து முடித்த பிறகுதான் மனசாட்சி உறுத்தும்.

99% ஆண்களுக்கு இது பொருந்தும்.
ஆண்கள் எந்தவொரு பெண்ணையும் முதலில் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.
பிறகுதான் மனிதராகப் பார்க்கிறார்கள்.

ஒரு பெண் கலவிக்கு அழைத்தால் 99% ஆண்களால் மறுக்க முடியாது.

ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு ஆண் வைத்திருக்கும் வேட்கை கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இது தவிர்த்து ஆண்களுக்கு பெரிதாக எந்த ஆசையும் கிடையாது.
மிஞ்சிப்போனால் ஒரு வாகனம், அவ்வளவுதான்.

கணினியில் தமிழ் தட்டச்சு வந்தபோது கூகுள் செர்ச் பார் இல் "அ" என்று தட்டினால் "அம்மா மகன் உடலுறவு" "அக்கா தம்பி உடலுறவு" என்று வந்து நிற்கும்.

அதிகம் தேடப்பட்டது முதலில் இடம்பெறும் வழக்கத்தால் இப்படி இருந்தது.
பிறகுதான் கூகுளிடம் முறையிட்டு மாற்றினார்கள்.

"நீ வேணா அப்பிடி இருக்கலாம்.
நாங்கள்லாம் அப்படி இல்லை" என்று கூறும் ஆண்கள் கட்டாயம் பொய் சொல்கிறார்கள்.
அல்லது அந்த விட்டுப்போன 1% ஆண்களாக இருக்கலாம்.

பெண்களே உங்கள் அருகில் ஒரு ஆண் இருக்கிறானா?
அவன் மனதளவிலேனும் உங்களை வன்புணர தயாராக இருக்கிறான் என்பதை உணருங்கள்.
அதற்காக எல்லாரும் செயலில் இறங்கிவிட மாட்டார்கள்.
பெரும்பாலும் மனசாட்சி தடுத்துவிடும்.

குழந்தைகளை வன்புணர்ச்சி செய்தவர்களை இப்படி நியாயம் சொல்லமுடியாது.
வன்புணர்ச்சி தவிர்த்த உடல்சிதைவுகளுக்கும் இந்த நியாயம் பொருந்தாது.

பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை விட மிக மோசமான வன்புணர்ச்சி குற்றவாளிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.

ஒரு பெண்ணைக் கொலை செய்து சமைத்து சாப்பிட்ட மனிதன் பிறகு திருந்தி சட்டத்தாலும் சமூகத்தாலும் மன்னிக்கப்பட்டு சாதாரணமாக தெருக்களில் நடமாடிய வரலாறு கூட உண்டு.

எனவே, பெண்கள் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்.
"ஆண்களுக்கு நீங்கள் சளைத்தவர் இல்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதை உணருங்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை வன்புணர்வு செய்யமுடியும்.
சினிமாவில் வருவதுபோல ஒரு ஆணால் தனியாக முடியாது, என்றாலும் பெண்களுக்கு உடல்ரீதியான தற்காப்பு குறைவு.

சூழல் அமைந்துவிட்டால்
ஒரு ஆணுக்கு இயற்கை அளித்துள்ள சாபத்தை மீறி அவனது மனசாட்சியைத் தவிர உங்களை யாராலும் எதுவாலும் காப்பாற்ற முடியாது.

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!

இதுதான் தீர்வு!

வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தற்காலிக தீர்வு மட்டுமே!

எனவே பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆய்வு நோக்கில் அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.

வயதுவந்தோருக்கான கல்வித் திட்டதில் ஆண்கள் பெண்கள் என்று பிரித்து தனித்தனியாக பாலியல் பற்றிய அடிப்படை புரிதல் வழங்கப்பட வேண்டும்.

வன்புணர்ச்சி எண்ணம் அதிகம் இருப்பவர்கள் முன்கூட்டியே உளவியல் சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொள்ள வழி இருக்கவேண்டும்.

பாலியல் வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும்.

திருமண வயது வந்ததும் திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மது ஒழிக்கப்பட வேண்டும்.

பாலியல் பசி கணக்கிடப்பட்டு தேவை அதிகம் இருப்போர் துணை இல்லாத நிலையில் பரத்தையரை நாடிச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் ஒரு நல்ல அரசாங்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.

இந்த வழியில் வன்புணர்ச்சி மறைந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.

அதுவரை, பெண்களே கவனம்!
உடன்பிறந்த அண்ணன், தம்பி, பெற்ற தந்தை, கட்டிய கணவன், பெற்ற மகன் ஆகியோரைத் தவிர எந்த ஆணையும் நம்பாதீர்கள்!