Tuesday 29 May 2018

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

கச்சநத்தம் பள்ளர் பெருமக்களே!

உங்களை வெட்டியவன் தனிப்பட்ட காரணமல்லாமல் சாதிவெறியினாலே வெட்டினான் என்றால்,

வெட்டியவனை நீங்கள் விடாதீர்கள்!
திருப்பி வெட்டுங்கள்!

அவன் அகமுடையானா? தமிழனா? ஒரே ஊர்க்காரனா? என்றெல்லாம் பார்க்காதீர்கள்.

வெட்டுக்கு பதில்வெட்டு கொடுங்கள்!

பள்ளர்கள் ஒருங்கிணைந்து வெட்டிய குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் உங்களை எப்படி வெட்டினார்களோ அதேபோல வெட்டுங்கள்!

அதற்காக குற்றவாளிகளின் ஒட்டுமொத்த சாதிக்கு எதிராகத் திரும்பாதீர்கள்!

பிற சாதியினரையோ அல்லது கூலிக்கு மாரடிக்கும் கட்சிகளையோ இயக்கங்களையோ நடுவில் வரவிடாதீர்கள்!

நீங்கள் அவ்வாறு செய்யவும் மாட்டீர்கள்.

தமிழ்தேசிய சிந்தனையை பள்ளர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும் பதிவிடுகிறேன்.

ஸ்டெர்லைட் தடைகளை உடைத்த சுருக்கமான வரலாறு

ஸ்டெர்லைட் தடைகளை உடைத்த சுருக்கமான வரலாறு
>.< >.< >.< >.< >.< >.< >.< >.< >.< >.<

1998 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (நீரி) தவறான ஆய்வு அறிக்கை கொடுத்து தடையை விலகவைத்தது.
--------
மீண்டும்

2010 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.

உச்சநீதிமன்றம் தடை விலக்கியது.
-------

பிறகு

2013 இல் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விலக்கியது
------

அதாவது மாநில அதிகாரம் மூட முயன்றபோதெல்லாம் மத்திய அதிகாரம் தடுத்தது.

எப்போதும் மாநில உரிமைகளை மத்தி நசுக்கியே வந்துள்ளது.

இதுதான் ஹிந்திய ஜனநாயகம்!

Monday 28 May 2018

புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை - வைகோ

மதிமுக பொதுச்செயலர் வைகோ 11.09.1993ல் வெளியிட்ட செய்தி தினமணி நாளிதழில் வந்துள்ளது.

புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை
வை.கோ சிறப்புப் பேட்டி

என்ற தலைப்புடன் வந்துள்ளது.

எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ

எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ

புலிகளுடன் தொடர்பு இல்லை; தமிழீழத்தை ஆதரிக்கிறேன்: வை.கோ.
என்ற தலைப்பில் 13.10.1993 தேதியிட்ட தினமணி நாளிதழில் வந்துள்ள வைகோவின் பேட்டியானது,

தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றவாறும்
கருணாநிதி உயிருக்கு புலிகளால் ஆபத்துள்ள நேரத்தில் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்தி கட்சியை விட்டு வெளியேற்ற சதி நடக்கிறது என்றவாறும் பேட்டி கொடுத்துள்ளார்.

புலித் தலைவர்களை சந்தித்தது பற்றி கேட்டதற்கு தான் ஈழத்தை அதரிப்பதாக மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்.

நவீன வெள்ளையர்கள்

நவீன வெள்ளையர்கள்

"ஸ்டெர்லைட் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்"
- நாகர்கோவில் சிவக்குமார்

"முடியாது!
கோடை விடுமுறை கொண்டாடிவிட்டுத்தான் விசாரிப்போம்"
- உச்சநீதிமன்றம்

தமிழக அரசு அந்த ஆலையை மூடியபோது அதை மீண்டும் திறந்துவைத்த புண்ணியவான்களே!
இந்த ரணகளத்திலயும் ஒங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதாடா?!

வெள்ளைக்காரன் நீதிபதியாக இருந்தபோதுதான் கோடை விடுமுறை போனான்.

அது அப்படியே இன்றுவரை தொடர்கிறது என்றால் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது பொய்தானே?!

நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாத அரசும் சட்டமும் இன்றுவரை தொடர்வதாகத்தானே பொருள்?!

வேண்டும் விடுதலை!
தமிழர்நாடு தனிநாடு!

Friday 25 May 2018

ஏகே74 உண்மை

ஏகே74
ண்ணன் சீமானை இழிவு படுத்துவதற்காக சவுக்கு சங்கர் போன்றவர்கள் AK 74 துப்பாக்கியே இல்லை என்பது போல் பதிவிட்டு வருகின்றனர்.

AK 74 துப்பாக்கி குறித்த தகவல்களின் சுட்டி இதோ.
https://en.wikipedia.org/wiki/AK-74

மேலும் 2009-ஆம் ஆண்டு புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் AK-74 ரக துப்பாக்கிகளும் அடங்கும்
(பார்க்க படம்).

அண்ணன் சீமானை பற்றி வதந்தி பரப்புவதே முழுநேர வேலையாக கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து பேச வேண்டும்.

நன்றி: Karthik Ganesan

மும்பைவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்

மும்பைவாழ் தமிழர்களே!

தமிழகத்தின் சார்பாக வேண்டுகோள்!

எண் 75, நேரு சாலையில் உள்ள அனில் அகர்வால் நிறுவனத்தின் (இந்திய) தலைமைச் செயலகத்தை முற்றையிடுங்கள்

இனம் காக்க வாருங்கள்!

Thursday 24 May 2018

போலீஸ் vs பொதுமக்கள்


போலீஸ் vs பொதுமக்கள்

நமது மாநிலத்தில் ஒரு போலீசுக்கு 632 பொதுமக்கள் இருக்கிறோம்.

இதில் இளைஞர்கள் எப்படியும் 150 பேர்.

ஆண்களை மட்டும் கணக்கில் கொண்டால் ஒரு (தமிழ்நாடு) போலீசுக்கு 75 பேர்.

நமது பலமறியாமல் அடிவாங்கி சாகிறோம்.

Wednesday 23 May 2018

தூத்துக்குடி மக்களுக்காக உயிர்நீத்த ஈழத்தமிழர் கந்தையா

தூத்துக்குடி சிலோன்காலணி எனும் ஈழத்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் உயிரை ஈந்தார்.

அன்னாருக்கு வீரவணக்கம்!

படம்: அவருக்கு பொதுமக்கள் வைத்துள்ள நினைவுப் பதாகை
(நன்றி: கவி அமுதன்)

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.

காரவேலன் கல்வெட்டு குறிப்பது தமிழ் கூட்டணியே தவிர திராவிட கூட்டணி இல்லை

கூர்ங்கோட்டவர் (முகநூல் பக்கம்)

தமிழ் என்பதை திராவிட என்று திரிக்கும் புரட்டுகள்:

அத்திக்கும்பா கல்வெட்டில் பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த தமிர தே³ஹ ஸங்கா⁴தம் என்ற கூட்டமைப்பை உடைத்ததாக குறிப்புண்டு.
இதை 'திராவிட தேச சங்காத்தம்' என ஆண்டுக்கொருமுறை வடுகர்களும் திராவிடர்களும் எங்காவது பரப்பிவிட அங்கெல்லாம் நான் போய் மூலக் கல்வெட்டு அறிக்கையில் அது 'தமிர' என்று இருக்கென்றும் 'திராவிட' இல்லை என்றும் சொல்வதுண்டு.
இது கூர்ங்கோட்டவர் பக்கம் ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு தெரியும்.
இது பற்றிய கதையின் முன்னோட்டத்தில் கூட இக்கூட்டணியில் இருந்த உளவாளிகள் சிலர் மகதநாட்டை உளவறிந்து வருவது போல ஒரு காட்சி இருக்கும்.

சங்க இலக்கியங்களில் இக்கூட்டணி பற்றிய பாடலும் உண்டு.
  கல்வெட்டு படம் பதிவிலும் கதையின் இணைப்பு கீழும் உள்ளது.
https://www.facebook.com/Koorngotavar/
photos/a.208938925951114.1073741833.18
3454535166220/249921725186167

'ழ'கரம் பாகத மொழியில் கிடையாது என்பதால் அதற்கு பதிலாக 'ர', 'ல', 'ட' போன்றவற்றில் ஒன்றைச்சேர்த்து எழுதுவது வழக்கம்.
கல்வெட்டுகளில் 'தமிர' 'தமில' 'தமிட' என்பது போல் இருக்கும்.
படத்தில் 'த'கரமும் 'ம'கரமும் 'ர'கரமும் உள்ளது.
நான் முன்னர் இதே பக்கத்தில் போட்ட அப்பதிவை காணவில்லை.
எப்டி அழிக்கப்பட்டது என நினைவில்லை.
(திராவிடநாடு வேங்கடத்துக்கு வடபகுதியில் இருந்தது என்று நான் போட்ட பதிவின் நிலைமையும் இதே போல் ஆனது.
பின்னர் மீள்பதிவிட்டேன் என்பதை நினைவில் கொள்ளவும்)

- தென்காசி சுப்பிரமணியன்
( Rajasubramanian Sundaram Muthiah )

Thursday 17 May 2018

தமிழ் இலுமினாட்டி

தமிழ் இலுமினாட்டி

ஒருவேளை தமிழகத்திலும் நமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு இனப்படுகொலை நடந்துவிட்டால்

ஒருவேளை மீத்தேன் மற்றும் நிலக்கரி எடுக்க நமது நெற்களஞ்சியம் அழிக்கப்பட்டுவிட்டால்

நாம் சோர்ந்துபோகக்கூடாது!

அதன்பிறகு உலகத்தமிழர்கள் இலுமினாட்டி போல செயல்படவேண்டும்.

அதன் நோக்கம் தமிழர் தவிர பிற அனைத்து மனிதர்களையும் அழித்தொழிப்பது.
இதன் மூலம் இயற்கைக்கு பேருதவி செய்வது.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும்போது நாமும் சேர்ந்து அழிந்துவிட்டாலும் பரவாயில்லை.
இந்த உலகமே அழிந்துவிட்டாலும் பரவாயில்லை.

அதாவது,

ஒன்று உலகம் நம்மை வாழவிடவேண்டும்.

அல்லது நம்மோடு சேர்ந்து அழியவேண்டும்.

Tuesday 15 May 2018

உலகில் 99 சதவீதம் பிராமணர்கள்!

உலகில் 99 சதவீதம் பிராமணர்கள்!

சமூக ஊடகங்களில் வலம்வரும் ஒரு புள்ளிவிபரம்,

கோயில்களில் 100% பிராமணர்கள்.
ஊடகங்களில் 90% பிராமணர்கள். 61% ஐ.பி.எஸ் பிராமணர்கள்.
70% ஐ.எ.எஸ் ஆபிஸர்கள் பிராமணர்கள்.
56% உச்சநீதி மன்ற நீதிபதிகள் பிராமணர்கள்.
40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணர்கள்.
70% துணை வேந்தர்கள் பிராமணர்கள்.
54% தலைமைச் செயலர்கள் பிராமணர்கள்.
50% கவர்னர்கள் பிராமணர்கள்.
48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.
36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணர்கள்.

இப்படி எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் பிரமணர்கள் மக்கள் தொகையில் 3% மட்டுமே.

ஹா... ஹா.. ஹா..

கோயிலில் 100%  ஊடகத்தில் 90% என்று எதை வைத்து முடிவு செய்தார்களோ தெரியாது.

ஆனால் பிற பதவிகளை பற்றி  துல்லியமாகக் கூறமுடியும்.
--------
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 70% பிராமணராம்!

12.04.2014 ல் வெளிவந்த UPSC ரிசல்ட் படி மொத்த ஐஏஎஸ் 1122 பேர்.
பிராமணர்கள் 205 பேர்.
அதாவது 18% மட்டுமே.
70% என்பது பொய்.
அத்தனை பெரிய அதிகாரம் பிராமணர் கையில் நூறாண்டு பின்னால் போனாலும் இல்லை.

புள்ளிவிபரங்கள் படி,
1912 ல் 55%
1990 ல் 38%
2013 ல் 18%
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிராமணர்கள்.

[Source: Punjab Monitor
Date: 13.04.2014
Article: RESULTS 2014 - BRAHMIN CONTINUE TO LEAD, SIKHS GOING DOWN]
------------------
எம்.பி பதவிகளில் 36% பிரமணராம்!

உண்மை என்னவென்றால் M.P பதவியில் பிராமணர்
1984 ல் 19.91%
1989 ல் 12.44%
1998 ல் 12.44%
1999 ல் 11.3%
2007 ல் 9%

[Source: Outlook India
Date: 04.06.2007
Article: Brahmins in India]
---------
உச்சநீதி மன்ற நீதிபதிகள் 56% பிராமணர்களாம்!

தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியல்,
இதிலுள்ளோர் துணைப்பெயர் (சாதி பட்டம்) மூலம் பிராமணர் யாரோ அவரை குறித்துள்ளேன்.

1 Dipak Misra (பி)
2 Jasti Chelameswar
3 Ranjan Gogoi
4 Madan Lokur
5 Kurian Joseph 
6 Arjan Kumar Sikri
7 Sharad Arvind Bobde
8 N. V. Ramana
9 Arun Kumar Mishra (பி)
10 Adarsh Kumar Goel
11 Rohinton Fali Nariman
12 Abhay Manohar Sapre
13 R. Banumathi
14 Uday U. Lalit
15 Ajay Manikrao Khanwilkar
16 Dhananjaya Y. Chandrachud
17 Ashok Bhushan
18 L. Nageswara Rao
19 Sanjay Kishan Kaul (பி)
20 Mohan Shantanagoudar
21 S. Abdul Nazeer
22 Navin Sinha 
23 Deepak Gupta
24 Indu Malhotra

அதாவது மூவர் மட்டுமே பிராமணர்.
(2, 3, 8, 14, 15, 16 ஆகியோரின் பெயர்களை வைத்து சாதியை அறியமுடியவில்லை.
இதில் பாதியை கணக்கில் எடுத்துக்கொள்வோம்)
ஆக எப்படிப் பார்த்தாலும் 24 இல் 6 பேருக்கு மேல் பிராமணராக இருக்க வாய்ப்பில்லை.
இது 25% வருகிறது.

[நன்றி: விக்கிபீடியா]
-------------

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 40% பிராமணராம்

உதாரணத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை எடுத்துக்கொள்வோம்.

2015 இல் சென்னை உயர்நீதி மன்றத்தில் மொத்தம் 44 நீதிபதிகள்.
இதில் இடவொதுக்கீடு படியான புள்ளிவிபரத்தின் படி,
28 பிற்படுத்தப்பட்ட28 பிற்படுத்தப்பட்டோர்
1 மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
9 பட்டியல் சாதியினர்
6 பேர் மட்டுமே முன்னேறிய சாதியினர்
இதில் பிராமணர் எவ்வளவு என்பது தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் 44 இல் 5 பேருக்கு மேல் பிராமணராக இருக்க வாய்ப்பில்லை.
இது 11% வரை வருகிறது.

[ Source: The Hindu
Date: 16.03.2015
Article: Judges, castes and social justice.
நீதித்துறையில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தபோது முன்னாள் நீதிபதி கே.சந்துரு தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியிலிருந்து]
--------
கவர்னர்கள் 50% பிராமணர்களாம்!

தற்போதைய கவர்னர்கள் பட்டியல்,
இதிலுள்ளோர் துணைப்பெயர் (சாதி பட்டம்) மூலம் பிராமணர் யாரோ அவரை குறித்துள்ளேன்.

1. E.S Lakshmi Narasimhan
2. B. D. Mishra (பி)
3. Jagdish Mukhi
4. Satya Pal Malik
5. Balramji Dass Tandon
6. Mridula Sinha
7. Om Prakash Kohli
8. Kaptan Singh Solanki
9. Acharya Dev Vrat
10. N. N. Vohra
11. Droupadi Murmu
12. Vajubhai Vala
13. Palaniswamy Sathasivam
14. Anandiben Patel
15. Chennamaneni Vidyasagar Rao
16. Dr. Najma A. Heptulla
17. Ganga Prasad
18. Nirbhay Sharma (பி)
19. Padmanabha Balakrishna Acharya (பி)
20. Satya Pal Malik
21. V.P. Singh Badnore
22. Kalyan Singh
23. Shriniwas Dadasaheb Patil
24. Banwarilal Purohit (பி)
25. Tathagata Roy (பி)
26. Ram Naik
27. Dr. Krishan Kant Paul
28. Keshari Nath Tripathi (பி)

9, 17 ஆகிய பெயர்களை வைத்து சாதியைக் கணிக்கமுடியவில்லை.
எப்படிப் பார்த்தாலும் 28ல் 7 பேருக்கு மேல் பிராமணர் இல்லை.
இது 25% வரை வருகிறது.
-------------
சமூக வலையில் வலம்வரும் புள்ளிவிபரம் பொய்யென்று நிறுவ இந்த தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன்.

இந்திய அளவில் 3% இருக்கும் பிராமணர் 10-20 % வரை அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுதான் பிராமண ஆதிக்கம்.

இது ஐந்து மடங்கு ஆறுமடங்கு பெருக்கிக் காட்டப்படுகிறது.

சிவனடியாரும் போற்றும் இராமன்!

சிவனடியாரும் போற்றும் இராமன்!

இராவணன் சிறந்த சிவ பக்தன் என்று பலரும் கூறுகிறார்கள்.
ஆனால் சைவ அடியார்களோ இராமனையே போற்றியுள்ளனர்.

சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஏற்கனவே வெளியிட்ட "இராமனும் தமிழனே" எனும் பதிவினை அனைவரும் படித்திருப்பீர்கள்.

மேலதிக சான்றுகளாக இப்பதிவில் பிற்காலத்து இலக்கியங்களான சைவ மதத்தின் பக்தி இலக்கியங்களைப் பார்ப்போம்.

முதலில் திருநாவுக்கரசர் தேவாரம்,
திருவலம்புறப்பதிகம்....

செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ

என்று பாடுகிறது.

அதாவது சிவந்த கண்களையுடைய திருமால் வில்லை ஏந்திக் குரங்கு சேனையோடு
சேதுக் கடலில் அணைகட்டி (இலங்கை) சென்றடைந்து
மேம்பட்ட பலபோர்கள் செய்து வென்றழித்த அரக்கனுடைய (இராவணனுடைய) நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழ்ந்தன.

மேலும் நாவுக்கரசர் இராமேச்சுரப் பதிகத்திலும்....

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே

என்று பாடுகிறார்.

அதாவது, வன்மையை காட்டும் கண்களை உடைய அரக்கர்கள் வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய,
அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்க முடிந்தவர்கள் தலைவன் (அதாவது இறைவனாகிய சிவன்) பக்கத்திலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
--------
அடுத்து திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை....

தேவியை வவ்விய
தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல்
நண்ணும் இராமேச் சுரத்தாரை

என்று பாடுகிறது.

அதாவது, சீதையைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனின் (இராவணனின்) வலிமையை அழித்து,
அம்பு எய்யும் வில்லேந்திய இராமன் வழிபட்ட திருஇராமமேச்சுரம்

மேலும் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டுப் பதிகத்திலும்...

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே

என்று (இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில்) சிவன் தன் கால் விரலால்  அழுத்தியதைக் கூறி 'இரக்கம் இல்லையா எம்பெருமானே' என்று சிவனை செல்லமாகக் கடிந்துகொள்கிறார்.

அதோடு நில்லாது நமது ஞானசம்பந்தர் கோளறு பதிகத்திலும்...

ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா

என்று ஒரு வரியைக் கூறுகிறார்

அதாவது, ஏழு கடல்களால் சூழப்பட்ட இலங்கை அரசன் (இராவணன்) போன்ற அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது என்று பாடுகிறார்.

-------- 
அருணகிரிநாதர் முருகன் மீது பாடிய திருப்புகழ் இராமனைப் புகழ்வதையும் இங்கு கூறலாம்.

சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு மருமகப் பரிவோனே

தன்னுடைய சமத்தினால் (சாமர்த்தியத்தால்) புகழுக்குரிய சானகியை (சீதையை) துன்பத்துக்கு ஆளாக்கி திருடிச்சென்ற அரக்கனுடைய (ராவணனுடைய) உடலைத் துண்டாக்கி,
வெற்றியுடன் (சயத்து) அயோத்தி நகருக்குத் திரும்பி வந்த அரியின் (திருமாலின்) அழகிய மருமகனே!
-------
இராமனை ஆரியன் என்று திரிக்கும் திராவிடவாதிகள் காட்டிய தவறான வழியில் சென்று
தமிழ் இலக்கியங்கள் போற்றும் தமிழனான இராமனை வடவருக்கு தாரைவார்த்துவிட்டு
"நாங்கள் இராவணனின் பிள்ளைகள்" என்று பிதற்றும் இளைய தலைமுறையினர் சற்று உணர்ச்சிவசப்படாமல் உண்மையை அறிய முற்படவேண்டும்.

Saturday 12 May 2018

இயற்கை என் முதல்தாய்...

இயற்கை என் முதல்தாய்...

அது என் தாய்மண்ணின் ஐம்பூதங்களைத் திரட்டி....

என் தாயின் உடல்வழி செலுத்தி என் உடலை ஈன்றது...

என்றாலும் எனக்கு உயிர் கிடைத்ததோ தாய்தந்தையால்...

இந்த அன்னையர் நாளில்....

சிசேரியன் செய்துகொண்டோரைத் தவிர்த்து....

அனைத்து தாய்மார்களுக்கும்....

என் தாய்த்தமிழ்மண்ணிற்கும்...

இயற்கைக்கு அடுத்த இடத்தில் வைத்து தலைவணங்கி...

அன்னையர் நாள் வாழ்த்து!

Wednesday 9 May 2018

இலுமினாட்டி ஒரு கார்ப்பரேட் கற்பனை

இலுமினாட்டி ஒரு கார்ப்பரேட் கற்பனை 

இன்று உலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணம் யூதர்களின் அமைப்பான இலுமினாட்டி என்று பலரும் கூறுகிறார்கள்.

அதை நம்பமுடியாத அதேவேளையில் அதைப் புறந்தள்ளவும் முடியவில்லை.

யூதர்கள் பற்றி முதலில் அறிவோம்.

யூதர் என்போர் ஓரினத்தவர் கிடையாது.
ஹீப்ரு இனத்தவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமான யூதாயிசத்தைத் தழுவியோரே இன்று யூதர்.

ஹீப்ரு மொழியோ அழிந்துவிட்டது.
ஆனாலும் யூத மத வழிபாட்டு மொழியாக அது உள்ளது.
இன்றைய யூதர் பழமையான ஹீப்ரு இனத்தவர் கிடையாது.
யூதரில் கறுப்பர், அராபியர், ஐரோப்பியர், இந்தியர் என பல இனத்தவரும் உண்டு.

இஸ்ரேலுக்கு சென்று நேரில் பார்த்தால் புரியும்.
அங்கே அந்த மண்ணுக்கு தொடர்பே இல்லாத வந்தேறி மக்கள் குடியேறி வாழ்கிறார்கள்.
இஸ்ரேலுக்குள்ளேயே ஒருமொழி பேசும் மக்கள் கூட்டாக வாழ்கின்றனர்.
பிரெஞ்சு பேசும் யூதர் ஒரு பகுதியிலும் மலையாளம் பேசும் யூதர் ஒரு பகுதியிலும் கூடி வாழ்கின்றனர்.

இஸ்ரேல் என்பது ஒரே மதத்தைப் பின்பற்றும் வெவ்வேறு இனத்தவரின் தொகுப்பு நாடு ஆகும்.
ஆக ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்படும் யூதராலே கூட இனம் என்ற கட்டமைப்பை உடைக்க முடியவில்லை.
இப்போது ஹீப்ரு மொழி மீண்டும் கற்பிக்கப்பட்டாலும் நடைமுறையில் இஸ்ரேலியர் தத்தமது தாய்மொழியையே பேசிவருகின்றனர்.

யூதர்கள் பிறப்பிலேயே அறிவாளிகள் என்பது கட்டுக்கதை.
யூதரில் ஐரோப்பியர் மட்டுமே அறிவாளிகள். அவர்களும் கல்வியாலும் முயற்சியாலும் அறிவாளிகள் ஆனாரேயன்றி மரபணுவினால் அல்ல.

யூதர்கள் ஒரே கலாச்சாரத்தைப் பின்பற்றுவதும் கிடையாது.
பொதுவான சில மதச்சடங்குகள் மட்டுமே உண்டு.

இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகிறேன் என்றால், யூதர்கள் ஓரினமாக தகவல்தொடர்புடன் இணக்கமாக ஒரே சமுதாயமாக வாழவில்லை என்பதை உணர்த்தத்தான்.

(நாடடையும் முயற்சியில் தமிழரை யூதருடன் ஒப்பிடுவது எந்த வகையிலும் சரியாகாது)

இஸ்ரேல் எனும் நாடு மத அடிப்படையில் உருவாக்கப்பட்டது,
ஆதலால் அதை தமிழ்தேசியம் அங்கீகரிக்க முடியாது.
தமிழ்த் தேசியமானது இனவழி நாடுகளை மட்டுமே அங்கீகரிக்க முடியும்.

சரி இலுமினாட்டி என்பது என்ன?

யூதரால் இலுமினாட்டி என்ற சங்கம் 1776ல் பவேரியாவில் (ஜெர்மனி) தொடங்கப்பட்டு உலக ஆதிக்கத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது உண்மைதான்.
இன்று அது இயங்கிவருவதும் உண்மைதான்.

ஆனால் இன்று அதுதான் உலகையே ஆட்டிப்படைக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்தியலாக உள்ளது.

2004 சுனாமி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் அந்த ஆழிப்பேரலை வரப்போவதை முன்கூட்டியே இலுமினாட்டியான கமலஹாசன் மூலம் 'அன்பே சிவம்' படத்தில் காட்டியதாகவும் கூட இலுமினாட்டி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இல்லுமினாட்டி என்ற ஒரு போலி கருத்தியலை உருவாக்கி மக்களை திசைதிருப்பி உலக அரங்கில் தமது ஏகாதிபத்திய அட்டூழியங்களை மடைமாற்றுகிறது அமெரிக்க அரசு.

ஒவ்வொரு நாட்டிலும் இப்படியான போலிக் கருத்தியல் உள்ளது.
என்றோ வாழ்ந்து மறைந்த ஆரியர் இன்றும் பிராமணராய் ஒற்றுமையாய் இந்தியாவை ஆள்வதாக ஒரு மடைமாற்றும் கருத்தியல் நம் கண் முன்னே உண்டு.

இதனால் நீட் உட்பட ஹிந்திய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை நாம் பார்ப்பனர் சதியாக பார்க்கிறோம்.

இதுபோலவே உலகளாவிய அரசியலில் அனைத்தும் இலுமினாட்டி சதியாக பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பெரிய பெரிய கார்ப்பரேட்டுகள் அந்த அந்த நாட்டின் அரசினை ஆட்டிப்படைக்கின்றன.
இந்த கார்ப்பரேட்டுளின் தலைமை அமெரிக்க கார்ப்பரேட்டுகள்.
ஏனென்றால் அமெரிக்க அரசே ஒரு கார்ப்பரேட் போலத்தான் செயல்படுகிறது.

அமெரிக்க அரசு ஒரு நாட்டின் அரசியலில் தலையிட்டு குழப்பி தனது கைப்பாவை ஒருவரை அதிகாரத்தில் அமர்த்த முயல்கிறது.
அது நடக்கவில்லை என்றால் அரசால் மக்கள் மீதோ அல்லது மக்களால் அரசின் மீதோ ஆயுத வன்முறையை நிகழ்த்தவைத்து அதை அடக்குவதாக கூறிக்கொண்டு தமது ராணுவத்தை அனுப்பி அம்மண்ணின் வளங்களைக் கொள்ளையடிக்கிறது.

அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகள் ஏதோ யூதர்களின் ஒரு சங்கம் மனிதர்களை அழிக்க முன்பே திட்டமிட்ட சதிகள் என அமெரிக்க அரசே பரப்புரை செய்கிறது.

1960களில் அமெரிக்க நாவல்களில் உலகையாளும் சங்கம் போன்ற கற்பனைகள் இடம்பெற்றன.

1970களில் அரசியல் நிகழ்வுகள் அந்த சங்கத்துடன் தொடர்புபடுத்தி நாவல்கள் கட்டுரைகள் எழுதப்பட்டன.

இதை அடியொற்றி 1980களில் இலுமினாட்டி கருத்தியல் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்டது.
9,11 என்ற எழுத்துகளுடனும் விமானம் கட்டிடத்தில் மோதுவது போன்றும் பல அமெரிக்க திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெற்றன.
கார்ட்டூன்களிலும் இலுமினாட்டி சின்னம் ஆங்காங்கே தென்படுமாறு செய்தனர்.
பிறகு இரட்டை கோபுரத்தை அமெரிக்க அரசே தகர்த்தது.

பிறகு இது ஏற்கனவே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் அவை இலைமறை காய்மறையாக ஏற்கனவே காட்டப்பட்டதாகவும் சான்றுகள் உளவுத்துறையாலேயே வெளியிடப்பட்டன.
இதன்பிறகுதான் இலுமினாட்டி இருப்பதாக உலகம் நம்பத் தொடங்கியது.

இலுமினாட்டி என்ற பெயரை அமெரிக்கா நன்கு பிரபலப்படுத்தியதால் இன்று பிரபலமாக வேண்டிய விடயங்கள் இலுமினாட்டி தொடர்புடையதாக வேண்டுமென்றே காட்டப்படுகின்றன.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வேண்டுமென்றே 666, sex, ஒற்றைக்கண், கொம்புகள், கண் கொண்ட பிரமீடு என இலுமினாட்டி வடிவங்கள் இடம்பெறுகின்றன.

அதைக் கண்டுபிடித்துவிட்டதாக இலுமினாட்டி ஆய்வாளர்கள் அதற்கான விளம்பரத்தை தம்மை அறியாமலே செய்துதருகிறார்கள்.

டிஸ்னி கார்ட்டூன்களில் பல காட்சிகளில் ஆபாசம் இருப்பதைக் கண்டுபிடித்ததாக பலரும் போலியான படங்களை பரப்பி விளம்பரம் தேடிக்கொண்டனர்.

அமெரிக்க பாடகர்களும் நடிகர்களும் பிரபலமாக இதுபோன்ற சின்னங்களைப் பயன்படுத்தினர்.

சரி யூதர்கள் என்ன செய்தார்கள்?!
எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?!

யூதர்கள் என்றாலே ஏதோ உலகை ஆட்டிவைக்கும் வல்லவர்கள் என்ற மாயையை உருவாக்க அமெரிக்கா அனுமதி கேட்டால் யூதர்களுக்கு அது கசக்கவா போகிறது?!

இந்த திட்டத்திற்கு யூதர்களும் இஸ்ரேலிய உளவுத்துறையும் உடந்தை (உடன்படுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை).
இந்த பழியைத் தாங்கிக் கொள்ள யூதர்களுக்கும் அவர்களின் நாட்டிற்கும் பணம், ஆயுதம், அரசியல் ஆதரவு என அனைத்தையும் வழங்குகிறது அமெரிக்கா.

உலகத்தையே சில யூத குடும்பங்கள் ஆட்டிப்படைக்கின்றன என்றும்,
அதன் தலைமை இங்கிலாந்து அரச குடும்பம் என்றும்,
அதன் பூர்வீகம் பிரமீடு கட்டிய பாரோ மன்னர்கள் என்றும்,
பிராமணர்கள் இலுமினாட்டிகள் என்றும்,
உலகின் பெரும்பான்மை ஊடகங்களும் வங்கிகளும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதென்றும்,
அவர்களே உலகின் பழமையான இனங்களை அழித்து வருவதாகவும்,
இன்று நடக்கும் விபத்துகள், கண்டுபிடிப்புகள், அரசியல் திருப்பங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களால் திட்டமிடப்பட்டவை என்றும்,
நோய்களைப் பரப்பி போர்களை தூண்டி மக்கட்தொகையைக் குறைத்து உலகையே ஒரு குடையில் ஆள திட்டம் தீட்டியுள்ளதாகவும் இலுமினாட்டி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு அவர்கள் ஊடகங்களில் மறைமுகமாக சில வடிவங்களைக் காட்டி நமது மூளையில் அதைப் பதியவைக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு சில விடயங்களை மனதில் புகுத்த முடியும் என்றாலும் இவ்வாறெல்லாம் செய்து இலுமினாட்டி உலகையாளும் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

  200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலுமினாட்டி இயங்கியிருந்தால் யூதர்களைப் பற்றி அவதூறு பரப்புரை செய்து செய்தே ஆட்சியைப் பிடித்த ஹிட்லர் இலுமினாட்டி பற்றி எங்குமே பேசவோ எழுதவோ இல்லையே!

ஒருவேளை இலுமினாட்டி என்ற சங்கம் வெறுமனே பெயருக்கு தொடங்கப்பட்டு காலப்போக்கில் செயல்படாமல் போய் அது அமெரிக்க யூத பணக்காரர்கள் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து தமது திட்டங்களை அமெரிக்க அரசு மூலம் நிறைவேற்றுவதாக வைத்துக்கொண்டாலும் அவர்கள் கடைபிடிப்பதாகக் கூறப்படும் 'மறைமுக உளவியல் புகுத்தல்' வழியில் அவர்களது உலகையாளும் இலட்சியத்தை நிறைவேற்ற ஆயிரம் ஆண்டுகளாவது ஆகும்.

இஸ்ரேலிய உளவுத்துறை திறமையானது,
இஸ்ரேல் அரேபிய மண்ணில் அமெரிக்காவின் நுழைவாயில்.
இவ்விரு காரணங்களால் இசுரேல் சாதித்த ராணுவ வெற்றிகள் உலகை வியப்பில் ஆழ்த்தின.

மற்றபடி வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் சிறு எதிர்ப்பும் தெரிவிக்காமல் இனப்படுகொலையுண்ட கோழைகளான யூதர்கள்,
அதிசயப் பிறவிகளும் கிடையாது.
ஆளப் பிறந்தவர்களும் கிடையாது.

இத்தகைய மடைமாற்ற கற்பனைக் கருத்தியல்களுக்கு மயங்காமல் அறிவார்ந்த தமிழினம் பிரச்சனையின் உண்மையான வேரைத்தேடி சென்றால் உண்மை விளங்கும்.