Monday 28 May 2018

நவீன வெள்ளையர்கள்

நவீன வெள்ளையர்கள்

"ஸ்டெர்லைட் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்"
- நாகர்கோவில் சிவக்குமார்

"முடியாது!
கோடை விடுமுறை கொண்டாடிவிட்டுத்தான் விசாரிப்போம்"
- உச்சநீதிமன்றம்

தமிழக அரசு அந்த ஆலையை மூடியபோது அதை மீண்டும் திறந்துவைத்த புண்ணியவான்களே!
இந்த ரணகளத்திலயும் ஒங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதாடா?!

வெள்ளைக்காரன் நீதிபதியாக இருந்தபோதுதான் கோடை விடுமுறை போனான்.

அது அப்படியே இன்றுவரை தொடர்கிறது என்றால் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது பொய்தானே?!

நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாத அரசும் சட்டமும் இன்றுவரை தொடர்வதாகத்தானே பொருள்?!

வேண்டும் விடுதலை!
தமிழர்நாடு தனிநாடு!

No comments:

Post a Comment