Saturday 12 May 2018

இயற்கை என் முதல்தாய்...

இயற்கை என் முதல்தாய்...

அது என் தாய்மண்ணின் ஐம்பூதங்களைத் திரட்டி....

என் தாயின் உடல்வழி செலுத்தி என் உடலை ஈன்றது...

என்றாலும் எனக்கு உயிர் கிடைத்ததோ தாய்தந்தையால்...

இந்த அன்னையர் நாளில்....

சிசேரியன் செய்துகொண்டோரைத் தவிர்த்து....

அனைத்து தாய்மார்களுக்கும்....

என் தாய்த்தமிழ்மண்ணிற்கும்...

இயற்கைக்கு அடுத்த இடத்தில் வைத்து தலைவணங்கி...

அன்னையர் நாள் வாழ்த்து!

No comments:

Post a Comment