Wednesday 23 May 2018

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.

No comments:

Post a Comment