Showing posts with label அகிம்சை. Show all posts
Showing posts with label அகிம்சை. Show all posts

Wednesday, 23 May 2018

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.

Tuesday, 12 September 2017

அகிம்சையின் உச்சம் ?!

அகிம்சையின் உச்சம் ?!

கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அமைதியான வழியில் போராட்டம் நடத்திவந்த ஐயாக்கண்ணு (கள்ளர்)
*அம்மணமாக ஓடுதல்
*மூத்திரம் குடித்தல்
*சேலை கட்டுதல்
*எச்சில் இலையை சாப்பிடுதல்
போன்ற அகிம்சை போராட்டங்களைச் செய்த அவர்,
*தன் மலத்தைத் தானே தின்று அமைதி வழி போராட்டத்தில் உச்சம் அடைந்தார்.

அகிம்சை அதாவது தன்னைத் தானே கொடுமைப்படுத்தி எதிரியிடம் இரக்கத்தை சம்பாதிக்கும் போராட்ட வடிவத்த அய்யாக்கண்ணு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இவர்
*பிணத்தை தின்னப் போவதாகவும்
*கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும் டெல்லியில் சுற்றும் ஒரு தெருநாய் கூட மதிக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம்.

தமிழினத்தையே கேவலப்படுத்தும் இந்த மாதிரி ஈனப்பிறவிகள் உயிருடன் இருப்பது அவசியமா?

Friday, 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்

Monday, 30 January 2017

அறவழி விடுதலை அடைய உதவுமா?

அறவழி விடுதலை அடைய உதவுமா?

சமீப காலமாக பலரும் தமிழர்கள் ஹிந்திய அரசுக்கெதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

காந்தியின் ஒத்துழையாமை போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது.

அதாவது ஒத்துழையாமை பேரணி நடத்திய மக்கள் மீது சௌரி சௌரா என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக காவல்துறை எச்சரிக்கிறது.
உடனே மக்களில் இருந்து சிலர் (அதாவது ஊடுறுவியவர்கள்) காவல்துறை மீது கற்களை எரிந்தனர்.
உடனே துப்பாக்கியால் சுட்டு மூன்றுபேரைக் கொன்றது ஆங்கில அரசின் காவல்துறை.

அறவழிப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாற்றப்பட்டது.

ஆத்திரமடைந்த சௌரிசௌரா மக்கள் காவல்நிலையத்தை பூட்டி கொளுத்தியதில் 22 காவலர்கள் இறந்தனர்.
உடனே காந்தி ஒத்துழையாமைப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

(இதே திட்டம்தான் மாணவர் கேட்ட நிரந்தர தீர்வைத் தராமல் இருக்க இங்கேயும் செயல்படுத்தப்பட்டது)

காந்தி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் வாங்கித் தரவில்லை.
ஆங்கிலேயர் உலகப்போரால் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்சி நடத்த முடியாமல் தாமே விட்டுவிட்டனர்.

காந்தியை ஏன் அவர்கள் விட்டுவைத்தார்கள் என்றால் அப்போதுதான் மக்கள் அடிவாங்குவதே தீர்வு என்று நினைப்பார்கள்.
மக்களை ஆள்வது எளிது.

உண்மையில் அஹிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சளைத்தது அல்ல.

ஆனால் அஹிம்சை போராட்டம் சம உரிமைக்காக நடத்தப்படுவது.

ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட மக்கள் தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தமது குரலை அரசாங்கத்திடம் பதிவு செய்வது.
மார்ட்டின் லூதர் கிங் நடத்திய அறவழிப் போராட்டம் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஆனால் விடுதலை என்பது அஹிம்சையால் ஒருபோதும் கிடைக்காது.

விடுதலை என்பது ஒரு நாட்டு மக்கள் தமக்கு சிறிதும் தொடர்பற்ற வேற்றின கூட்டத்தால் தாம் ஆளப்படாது,
தமது மக்களுக்குள்ளேயே ஒருவர் ஆள்வதை வலியுறுத்துவது.

அதாவது மக்களை ஆளும் உச்சதலைமை அவர்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும்.

அருகிலேயே என்றால் தொலைவும் குறைவாக, மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டமே பாருங்கள்.

இந்த மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒருவரை,
தொலைதூர டில்லியில் போய்  காத்திருந்து பார்த்து,
அவருக்கு சிறிதும் தெரிந்திராத ஜல்லிக்கட்டு பற்றி ஓரிரு மணித்துளிகளில் முடிந்த அளவு விளக்கி (அதுவும் பழக்கமில்லாத மொழியில்) பிறகு கெஞ்சி முடிவு எடுக்கவேண்டிய சூழல்.

மத்திய அரசின் கடைக்கண் பார்வை படவே இங்கே லட்சக்கணக்கில் திரண்டு ஒரு வாரம் போராடவேண்டி இருக்கிறது.

இதை விட சிறு சிறு பிரச்சனைகளை எப்படி அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோவது?

நாம் விடுதலை அடைந்திருந்தால்,
நம்மை ஆள்பவன்நமக்கு அருகிலேயே இருந்திருப்பான்,
நம் மொழிபேசுபவனாக இருந்திருப்பான்,
நம் பிரச்சனை அவனுக்குத் தெரிந்திருக்கும்.
சிறிய போராட்டமே கூட போதுமானதாக இருந்திருக்கும்.

ஆக நாம் விடுதலை அடைவதே நியாயம்.
அதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி.

உடனே வன்முறையா?  தீவிரவாதமா? என்று அலறுகிறார்கள்.

ஏன்
பகத்சிங் ஆயுதம் ஏந்தவில்லையா?
நேதாஜி ஆயுதம் ஏந்தவில்லையா?
நெல்சன் மண்டேலா ஆயுதம் ஏந்த வில்லையா?
ஹோசிமின் ஆயுதம் ஏந்தவில்லையா?
பிடல் காஸ்ட்ரோ ஆயுதம் ஏந்தவில்லையா?

ஆயுதம் ஏந்தியும் நாம் பொதுமக்களுக்குத் தீங்கின்றி நேர்மையாக போராடலாம்.
தலைவர் பிரபாகரனைப் போல.

என்றால் ஈழப்போராட்டம் தோல்வியில் முடிந்ததே?!

ஆம், ஏனென்றால் ஈழம் முழுமையான நாடு கிடையாது.
தமிழர்நாட்டின் ஒரு பகுதிதான் ஈழம்.

முழு தமிழரையும் ஒன்றுதிரட்டி தமிழர்நாடு அடைய போராடியிருந்தால் கட்டாயம் வென்றிருப்போம்.

வெறும் 25 லட்சம் தமிழர்கள் ஒரு மாநில ஆதரவுடன் ஓரணியிலும்

எதிரில் ஒன்றரை கோடி சிங்களவர் இந்தியா, சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் எதிரணியிலும் இருந்தனர்.

ஆகவே தோற்றனர்.

சரி உலகத் தமிழரே 8கோடிதான்.
அனைவரும் ஓரணியில் நின்றாலும் அவ்வல்லரசுகளை வென்றிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

முடியும்.

உலகம் முழுவதும் இனவாதிகள் உள்ளனர்.
அத்தனை பேரும் நம்மை ஆதரிப்பர்.
தேசியவாதிகள் பிரிவினைவாதிகள் அத்தனை பெரியநாடுகளிலும் உள்ளனர்.

இதுவே புலிகளும் தமிழக விடுதலைக் குழுக்களும் வீரப்பனாரும் கைகோர்த்து பெரிய படை ஒன்றை உருவாக்கியிருந்தால் தமிழகம் முழுவதும் அந்த படையின் கட்டுப்பாட்டில் நிழலுக ஆட்சியில் இருந்திருக்கும்.

இதைப் பார்த்து பொறாமையில் இந்தியா முழுவதும் பல இனங்கள் ஆயுதம் தூக்கி விடுதலைக்காகப் போராடியிருக்கும்.
இதுபோல எல்லா நாட்டிலும் நடந்திருக்கும்.

என்றால் ஆளாளுக்கு விடுதலை கேட்பார்களே?!
கேட்கட்டுமே?
உலகில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாடு உருவாகட்டுமே?!
யார் குடி மூழ்கிவிடப்போகிறது?!

பெரிய நாடுகள் சிறுசிறு இனங்களின் தாய்நிலங்களை ஆக்கிரமித்து வீங்கி கிடப்பது யாருக்கு நன்மை?

பெரிய நாடுகள் எதுவும் விடுதலையை ஆதரிக்கமாட்டர்.
காரணம் அவற்றை இயக்குவோர் பணக்காரர்கள்.
ஒரு பணக்காரன் ஒரு நாட்டில் வியாபாரம் செய்ய அது ஓரே ஆட்சியில்கீழ் இருக்கவேண்டும்.
அதிலும் அந்த மக்களுக்கு தொடர்பே இல்லாத ஒருவன் ஆண்டால் இன்னமும் வசதி.

பெரிய பெரிய வல்லரசு நாடுகளை நாம் நினைத்தால் அலறவிட முடியும்.

அமெரிக்கா நம்மை எதிர்த்தால் நாம் டெக்சாஸ் பிரிவினையை தூண்டலாம்.
சீனா நம்மை எதிர்த்தால் நாம் ஹாங்காங் பிரிவினையைத் தூண்டலாம்.
கனடா எதிர்த்தால் கியூபெக் பிரிவினையைத் தூண்டலாம்.
ரஷ்யா எதிர்த்தால் செசன்யா பிரிவினையைத் தூண்டலாம்.
பாகிஸ்தான் எதிர்த்தால் பலூச்சிஸ்தான் பிரிவினையைத் தூண்டலாம்.

மேற்கண்ட இனவழி தேசியவாத பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து பரஸ்பர ஆயுத உதவி மற்றும் அரசியல் ஆதரவு என முழு உலகையும் ஆட்டிப்படைக்கலாம்.
அதற்கு நாம் முதலில் சிறிதேனும் பலமாக இருக்கவேண்டும்.
பலம் என்பது இங்கே மக்கட்தொகையையும் ஆயுதவலிமையையும் குறிக்கிறது.

உலகில் நம்போல சிறுபான்மை இனங்கள் பல நசுக்கப்பட்டு அழிந்து வருகின்றன.

சீனா என்ற நாடு பெரும்பான்மை இனமான ஹான் இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
இந்தியா பெரும்பான்மை இனமான ஹிந்தி இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ரஷ்யா பெரும்பான்மை இனமான ரஷ்யர் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
அமெரிக்கா பெரும்பான்மை கலப்பின வெள்ளையர் பிறரை அடக்கி ஆளும் நாடு.
பிரிட்டன் பெரும்பான்மை இங்கிலீஷ் மக்கள் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ஆகவே அவர்கள் நம்மை எதிர்க்கவே செய்வர்.
ஆனால் அந்நாட்டு சிறுபான்மை இனங்கள் நம்மை ஆதரிப்பர்.

  ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் போன்ற இனவழி வல்லரசு நாடுகளும் நம்மை ஆதரிக்கும்.

ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை.
உலக ஆதரவு பற்றி கவலைப்படாமல் முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே திரட்டி போராடியிருந்தாலும் நாம் வெற்றி பெறுவது உறுதி.

நாம் எண்ணிக்கையிலும் நிலப்பரப்பிலும் அறிவிலும் திறமையிலும் எந்த இனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல.

ஆனால் நாம் அத்தனையையும் கால்காசு பேறாத இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறோம்.
ஹிந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நாட்டு எல்லையில் பனியில் காவல்காக்கிறோம்.
இங்கே நம் கடல் எல்லையில் சிங்களவன் தாக்கினால் பாதுகாக்க யாருமில்லை.

நாம் ஹிந்தியாவுடன் சேர்ந்திருப்பது அவர்களுக்கு மட்டுமே லாபம்.
நமக்கு முழுக்க முழுக்க நஷ்டம் மட்டுமே.

ஆகவே ஆயுதவழியை தேர்ந்தெடுப்போம்,
விடுதலை பெறுவோம்,
அதோடு நில்லாது,
உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வல்லரசாக உருவெடுப்போம்.