Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Thursday, 8 May 2025

பலூச்சிஸ்தான் விடுதலை

பலூச்சிஸ்தான் விடுதலை

  பலூச் மொழி பேசும் மக்கள் எப்போதுமே நேரடி ஆங்கில ஆதிக்கத்தில் இருந்ததில்லை!
 1947 இல் சுதந்திர நாடு என்று அறிவிக்கப்பட்ட பலூச்சிஸ்தானை பல்வேறு சதிகளைச் செய்து ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
 ஆனால் பலூச்சிகள் துவண்டு விடவில்லை.
அன்று விடுதலைக்காக ஆயுதத்தை தூக்கிய அவர்கள் தொடர்ந்து நடந்த துரோகங்களுக்கு பிறகும் விடுதலைப் போராட்டத்தை சளைக்காமல் முன்னெடுத்து  இன்று உச்சக்கட்ட எழுச்சியில் இருக்கின்றனர்.
 பாகிஸ்தானால் இனி அவர்களுடன் மோதி வெல்ல முடியாது என்ற கட்டத்திற்கு வந்துவிட்டனர்.
 கூடிய விரைவில் விடுதலை அடைந்துவிடுவர்.
 இதை ஏதோ தாங்கள்தான் செய்தது போல ஹிந்திய அரசு பொய்க் கதைகளை பரப்பி வருகிறது.

 பலூச் மக்களின் வரலாற்றில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் நாணித் தலைகுனிய வேண்டிய தருணங்களும் ஏராளம்!
 
 இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

  பலூச்சிகள் ஒரே மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களாக சிதறி இருந்தனர்.
 ஆனால் இவர்களை 12 ஆம் நூற்றாண்டில் மொழி அடிப்படையில் ஒன்று திரட்டி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தியவர் மீர் ஜலால் கான்.
 இவர் செய்த தவறு இவர்களுடன் வாழும் பிராகுய் இன மக்களையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது.
  இந்த கூட்டமைப்பு அறிவிக்கப்படாத தலைமை ஒன்றை ஏற்படுத்தி அவரை அரசராகக் கொண்டு அதன் மூலம் பலூச்சிஸ்தானில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை ஒன்றிணைத்து நாடாக செயல்பட்டது.
 ஆனாலும் பலூச் இனக்குழுக்கள் ஒற்றுமை இல்லாமலேயே இருந்தன.
 குறிப்பாக வடக்கே இருந்த பலூச் இனக்குழுக்கள் இந்த கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முழுமையாக ஏற்கவில்லை.
  ஆங்கிலேயர் இவர்கள் மீது படையெடுத்த போது இவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுப் படுத்தினர்.
 வடக்கை ஆக்கிரமித்து குத்தகை என்கிற பெயரில் ஒப்பந்தம் போட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்கு பகுதியை தனக்கு அடங்கிய சுதந்திரப் பகுதியாக வைத்திருந்தனர். பலூச்சிகளின் எல்லைப் பகுதியில் கொஞ்சத்தை பிய்த்து ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தாரை வார்த்தனர்.
 இப்படி நான்காக உடைக்கப்பட்ட பலூச் தாய்நிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருந்த பலூச்சியர்கள் இனம் பெரிதென எண்ணாமல் இனக்குழுவே பெரியது என்று எண்ணி குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
 ஆனால் மீர் ஜலால் வம்சாவளிகளும் தெற்கு பலூச்சிகளும் பலூச்சிய கூட்டமைப்பை கைவிடாமல் பலூச்சிஸ்தானை ஒன்றிணைத்து சுதந்திர நாடாக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டனர்.
 ஆங்கிலேயர் வெளியேறும்போது பலூச் கூட்டமைப்பு வசம் உள்ள தென்பகுதியை சுதந்திர நாடு என்று அறிவித்தனர்.
 அப்போது கூட வடக்கு பலூச்சிகள் அதில் இணையவில்லை. பறிபோன எல்லைகளை மீட்பது பற்றி யோசிக்கவில்லை. இவ்வளவு ஏன் பலூச்சிஸ்தான் என்று பெயர் கூட இல்லை. 
 இந்த சுதந்திர பிரகடனத்தை அன்று இந்தியப் பிரிவினையின் போது நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் என அனைவருமே அங்கீகரித்தனர்.
  ஆனால் பாகிஸ்தான் நாடு அமைந்த உடனேயே ராணுவத்தை அனுப்பி சுதந்திர பலூச்சிஸ்தானை ஆக்கிரமித்தது.
 அன்று அதன் மன்னர் போல இருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆங்கிலேயரிடம் முறையிட அவர்களும் உதவ முடியாது என்று கூறிவிட்டனர் எங்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தோல்வி அடைந்து சரணடைந்த மன்னர் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.
  ஆனால் மன்னரின் தம்பி நவுரோஸ் கான் இதை ஒத்துக் கொள்ளாமல் தலைமறைவாகி பலூச்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். ஒரு தனிப்படையை திரட்டி கோரில்லா தாக்குதல்கள் நடத்தி  பலூச்சிஸ்தான் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார். ஓராண்டு போருக்குப் பிறகு அவரைப் பிடித்து சிறையில் தள்ளி பிறகு கொன்றது பாகிஸ்தான். 
 அப்போதும் பலூச் இனக்குழுக்கள் ஓரணியில் திரளவில்லை.
 ஆனாலும் தனித் தனியாக ஆயுதக் குழுக்கள் தொடங்கப்பட்டு எல்லா பலூச் இனக்குழுக்களும் போராட ஆரம்பித்தன.
  அன்றிலிருந்து இன்று வரை தூக்கிய ஆயுதத்தை கீழே போடவில்லை.
 பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் கொரில்லா குழுக்களை ஒழிக்க முடியவில்லை.
 பாகிஸ்தான் குரான் மீது சத்தியம் செய்து பலூச் ஆயுதக்குழுக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சத்தியத்ததை மீறி சிறைபிடித்து முதுகில் குத்தியிருக்கிறது.
 இதனாலேயே பலூச்சிகளுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டாலும் அவர்களால் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 1970 களில் பூமியைத் தோண்டி எரிவாயு எடுக்கும் நாசகர திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
 அதை எதிர்த்தும் பெரிய போராட்டம் நடத்தது.
 பிறகு 2000 களில் பாகிஸ்தானின் தெற்கே கடலில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து காஷ்மீர் வழியே சீனா வரைக்குமான பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 பலூச்சிகளின் நிலம் பிடுங்கப்பட்டது. வளங்கள் அழிக்கப் பட்டன. அதில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
 இதனால் ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து இந்த பாதையில் தாக்குதல் நடத்தினர். 4 சீனர்களையும் கொன்றனர். 
 பாகிஸ்தான் முழுப் பலத்துடன் பலூச்சிஸ்தானில் இறங்கியது. ஆனாலும் கொரில்லா குழுக்களை வெல்ல முடியவில்லை.
  2000 களில் தான் இந்த இன குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டான பலூச்சிஸ்தான் ராணுவத்தை நிறுவினர்.
  பலூச் மக்கள் இப்போதுதான் மொழி அடிப்படையில் ஓரணியில் திரண்டு பெரும் எழுச்சி பெற்று அரசை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடி வருகின்றனர்.
 இன்னொரு ஹிந்தியாவான பாகிஸ்தான் உடையட்டும்!
 தேசிய இனமான பலூச்சியர் விடுதலை அடையட்டும்!
 தமிழர் தனிநாடு அமைக்க முன்மாதிரியாக விளங்கட்டும்! 
 

 

Saturday, 3 August 2019

மூன்று லட்சங்கோடி கொள்ளை

மூன்று லட்சங்கோடி கொள்ளை

ஓராண்டுக்கு ஏறத்தாழ "3 லட்சம் கோடி" ரூபாயை தமிழகத்திடம் கொள்ளை அடிக்கிறது மத்திய அரசு
- தமிழ்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்த "3 லட்சங்கோடி" என்பது எவ்வளவு?!

இந்தியாவின் முதல் பணக்காரனான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே "3.8 லட்சங்கோடி" தான்.

இந்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி தரையில் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்துக் கொண்டே போனால் இந்த உலகத்தை கிட்டத்தட்ட 74 முறை சுற்றி வரலாம்.

ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 40,000 ரூபாய் கடன் உள்ளது.
அப்படியாக தமிழக அரசின் மொத்த கடனே "3.2 லட்சங்கோடி" தான்.

என்றால் தமிழகத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் மத்திய அரசு ஆண்டுக்கு 37,000 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறது.

இதற்கு பதிலாக நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது?!

லாபத்தை விடுங்கள்.

உணவுக்கு தேவையான தண்ணீர் கூட நமக்கு கிடைப்பதில்லை.

கடலில் நம் உயிருக்கு பாதுகாப்பு கூட இல்லை.

இதையெல்லாம் விட நம் மண்ணை அழிக்கும் திட்டங்களும் வரவுள்ளன?!

ஆங்கிலேயர் இந்தியாவிடம் இருந்து 1765 முதல் 1938 வரை அடித்த மொத்த கொள்ளையே "3.2 லட்சங்கோடி" தான்!

1947 இல் பிரிட்டிஷ் அரசிடம் இந்திய அரசு கேட்ட நட்ட ஈடு "3.37 லட்சங்கோடி" தான்!

(ஒப்பீட்டுக்காக அப்போது இந்தியாவின் தனிமனித வருமானம் ரூ.200
இப்போது அது ரூ.10,500)

இத்தனை பெரிய தொகையை தமிழக மாநிலத்தில் இருந்து ஹிந்தியா ஆண்டுக்கு ஒருமுறை கொள்ளையிட்டு செல்கிறது.

அன்று ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலை கேட்டது சரி என்றால்
இப்போது நாம் இந்திய ஆட்சியிலிருந்து விடுதலை கேட்பதும் சரியே!

தனிநாடு ஒன்றே தீர்வு!


 

Saturday, 10 November 2018

தமிழர் சேனை ஆளெடுப்பு

தமிழர் சேனை ஆளெடுப்பு
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நீங்கள் பிறப்பால் தமிழரா?

18-35 வயதுக்குள் இருப்பவரா?

ஆணா?

திருமணம் ஆகாதவரா?

ஆம். என்றால் தொடர்ந்து படியுங்கள்.

தமிழினம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.
இனமும் தாய்மண்ணும் அழியும் தருவாயில் உள்ளது.

இந்த அழிவைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கப்போகும் முதியவர் வரை
சாதி,மதம்,வசிப்பிடம் தாண்டி தமிழர் ஒவ்வொருக்கும் உள்ளது.

இதில் நீங்கள் இளைஞர் என்றால் அந்த பொறுப்பு அதிகமாகிறது.

ஆண் என்றால் அந்த பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.

திருமணமாகாதவர் என்றால் இன்னமும் அதிகமாகிறது.

அதிலும் அக்கா-தங்கை உடன் பிறக்காதவர் என்றால் இன்னுமின்னும் அதிகமாகிறது.

நீங்கள் உள்நாட்டில் வசிப்பவர் என்றால்,

உடலில் பெரிய குறைபாடு இல்லாதவர் என்றால்,

வீரம் உள்ளவர் என்றால்,

பொருளாதாரத்தில் நடுத்தரம் அல்லது அதற்கு மேலான நிலையில் இருப்பவர் என்றால்,

உங்களுக்கு இனத்தைக் காக்கும் பொறுப்பு பிற எந்த தமிழரையும் விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தரும் அவர்களது வாரிசுகளும் தற்போது இல்லை.

எனவே தமிழினத்தில் போர்க்குடிகளில் பிறந்தவர்களுக்கே முதல் பொறுப்பு உள்ளது.

அகமுடையார்,
கைகோளர்,
கள்ளர்,
கத்திக்காரர்,
(கவுண்டரில்) வேட்டுவர், ஊராளி, பூலுவர் மற்றும் புன்னர்,
(ஈழத்து) கரையார்,
மறவர்,
(நாயுடு, நாயக்கர், ராஜு, ராவ் தவிர்த்த) முத்தரையர்,
(வன்னியரில்) படையாச்சி,
(நாடாரில்) சாணார்,
(ஈழத்து) சான்றோர்,
சேனைத்தலைவர்,
செங்குந்தர்,
வல்லம்பர்,

ஆகிய போர்க்குடிகளில் பிறந்த, ஆரோக்கியமான, குடும்பச் சுமை இல்லாத, வீரமான, உள்நாட்டுவாழ் ஆண்-இளைஞர்கள் நம் இனத்தைக் காக்கும் கடமையைச் செய்யவேண்டும்.

மேற்கண்ட வரையறையில் வருவோர் எப்படியும் 50 லட்சம் பேர் இருப்பர்.

இதில் பாதிப்பேர் தமிழர்படையில் சேர்ந்தாலும் 25 லட்சம் சிப்பாய்கள் இருப்பார்கள்.

இந்திய ராணுவத்தின் ஆள் பலமே 13 லட்சம்தான்!

உங்களது பலத்திற்கு முன் இந்திய ராணுவமும்,
சிங்கள ராணுவமும் ஒன்றுமேயில்லை!

ஏன் ராணுவத்தோடு
தமிழக காவல்துறையும்,
அண்டை மாநில காவல்துறைகளும்,
சிங்கள காவல்துறையும்
கூட சேர்ந்தாலும் உங்கள் பலத்திற்கு ஈடாகாது!

ஆனால் நீங்கள் உடல் வலுவை கொடி பிடிப்பதிலும், கோசம் போடுவதிலும், உதை வாங்குவதிலும் வீணாக்குகிறீர்கள்.

நோகாமல் போடும் தேர்தல் ஓட்டு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறீர்கள்.

இனியாவது விழியுங்கள்!

இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது!

ஆனால் இப்போது இந்த கணம் அதிரடியான ஒரு முடிவெடுங்கள்!

திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் பார்த்து ரசித்தது போதும்!

நீங்களே நாயகனாக மாறுங்கள்!

தமிழர்களை சீண்டுவோரை அடித்து வெளுக்கும் சமயம் இது!

ஆம் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

நம் இனத்தைக் காக்க இன்று யாருமே இல்லை!

சட்டம், ஜனநாயகம் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று நான் விளக்கத் தேவையில்லை.

தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூட நம் மக்களைச் சுட்டுக் கொன்றார்களே?!
அப்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?

நாம் பெருமையாகப் பேசும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தது நினைவில்லையா?!

எப்படி படையாச்சிகளான வீரப்பனாரும் தமிழரசனாரும் தமது இனத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ,
எப்படி கரையாரான பிரபாகரனார் தனி அரசாங்கத்தைக் கட்டி எழுப்பினாரோ,

அதைப் போல நீங்கள் முன்வர வேண்டும்!

ஆயுதம் தாங்கி போராட வேண்டும்!

தமிழர்படைக்கு தலைமை ஏற்கவேண்டும்!

ஆயுத இயக்கம் தொடங்கி தமிழர்நாட்டுத் தந்தை ஆகவேண்டும்!

பகத் சிங், நேதாஜி, பிடல் காஸ்ட்ரோ, ஹோசிமின், நெல்சன் மண்டேலா ஆகியோரைப் போல ஒரு விடுதலை வீரனாக ஆக வேண்டும்!

ஹிட்லர் படை போல நாம் யாரையும் அடிமைப் படுத்தவோ அழிக்கவோ நினைக்கவில்லை!

நம்மை நாம் தற்காத்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
நம் நாட்டை நாமே ஆளப்போகிறோம் அவ்வளவுதான்.

இன்று நமக்குத் தலைமை இல்லாமல் இருக்கலாம்,
ஆயுதம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் நாடு இருக்கிறது!
மக்கள் இருக்கிறார்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக வீரம் இருக்கிறது!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் முதல் கடமை எப்படி மூத்த ஆண் பிள்ளைக்கு உண்டோ அப்படி நம் இனத்திற்கு நீங்கள் இருக்கிறீர்கள்.

அதற்காக பிற குடும்ப உறுப்பினர்களுக்கு கடமை இல்லை என்றா அர்த்தம்?!

அவர்களும் கடமையைச் செய்வார்கள்,
ஆனால் முதல் பொறுப்பு உங்களுடையது!
முதல் அடி எடுத்து வைக்கவேண்டியது நீங்கள்தான்!
வரையறைகளில் ஒன்றிரண்டு குறைவாக உள்ளவர்கள் அடுத்தபடியாக பொறுப்பு!

கவலை வேண்டாம்!

தமிழர்களிடம் ஹிந்திய அமைதிப்படை மரண அடி வாங்கிய அண்மைக்கால வரலாற்றுப் பாடம் உண்டு!

நாம் நினைத்தால் எதுவும் நடக்கும்!

இப்போது எப்போதும்போல வேலையைப் பாருங்கள்!

ஒருநாள் வாய்ப்பு வரும்!

அப்போது யோசிக்காதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

எவனாயிருந்தாலும்.....

Friday, 26 October 2018

தனியீழம் சாத்தியமில்லை

தனியீழம் சாத்தியமில்லை

"ஈழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி.
தமிழ்நாடும் இந்தியாவால் சுரண்டப்படுகிறது.
எனவே நாம் சேர்ந்து தனிநாட்டுக்காகப் போராடுவோம்"

என்று எனக்குத் தெரிந்து ஒரு ஈழத்தமிழன் கூட சொல்லவில்லை.

தனியீழம் சாத்தியமேயில்லை!

தனித் தமிழர்நாடுதான் சாத்தியம்!

ஒரு நாடு அமைய அதன் இனம் முழுவதும் ஒன்று திரள வேண்டும்.

ஈழப் போராட்டம் தோல்வியில் முடிய காரணம் இதுதான்.

அது தோல்வியா என்று கேட்போருக்கு பதில்தான் ராஜபக்ச தற்போது பிரதமர் ஆன நிகழ்வு.

நான் பலமுறை கூறிவிட்டேன்.

புலிகளே தமிழகம் வாருங்கள்!

களம் எங்களிடம் இருக்கிறது!

அனுபவம் உங்களிடம் இருக்கிறது!

நாம் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கி போராடுவோம்!

தமிழர்நாட்டை விடுதலை செய்வோம்!

Tuesday, 19 June 2018

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

எதுக்கு தனித்தனியா போராடிக்கிட்டு...

பேசாம தனிநாடு கேட்டு போராடிருவோம்கேன்!

நம்ம இனத்த அழிக்க 4,5 பெரிய திட்டம்...
அது போக மாவட்டத்துக்கு ஒரு பிரச்சனை...

ஒவ்வொன்னையும் வெளக்கி.. விவாதிச்சு... புத்தகம் போட்டு... மாநாடு நடத்தி... வழக்கு போட்டு 25 வருசம் இழுத்து... Facebook ல பரப்பி.. twitterல மீம்ஸ் போட்டு ட்ரெண்டாக்கி... youtubeல வீடியோ போட்டு... உண்ணாவிரதம் இருந்து... பேரணி நடத்தி... பொழப்ப விட்டு பல மாசம் போராடி... குண்டடி பட்டு செத்து... பொய் வழக்குல கைதாயி... தற்கொலை பண்ணி... வீரவணக்கம் வச்சி... நிவாரணத் தொகை வாங்கி... தற்காலிக தீர்வு கெடச்சு... அடுத்து பொழுதுவிடிஞ்சா இன்னொரு போராட்டம்.

ச்சை... சொல்லவே மூச்சுவாங்குதே!

எதுக்கு இப்பிடி செத்துசெத்து பொழக்கணும்னேன்?!

எதுக்கு ஆவியையும் சீவனையும் தொலைக்கணும்னு கேக்கேன்?!

நாம தனியா பிரிஞ்சுருவோம்.

தலைவர் வழியில் போய் தனிநாடா ஆயிருவோம்!

ஆமா... தனிநாடு ஆயிட்டா எல்லா பிரச்சனையும் தீந்திருமா?

இது என்ன கேணத்தனமான கேள்வி....?

த பாரு...
பிரச்சனைக்காக இல்லப்பேய்...
இயல்பாவே நாம தனிநாட்டு இனம்தான்.

தமிழனுக்கு தனிநாடு வாங்க தகுதி இல்லன்னா இந்த ஒலகத்துல எவனுக்குமே அந்த தகுதி இல்லப்பூ...

அப்படியே அண்ணந்தம்பியா இருந்தாலும் ஒத்துவரலனா பாகப்பிரிவினை பண்ணவேண்டியதானே?!

அதானப்பு நாயம்..?!

தனிநாடானா இப்ப இருக்குற பிரச்சனையெல்லாம் 99% தீந்துரும்.

இந்த பிரச்சனை போய் வேற பிரச்சனை வந்தா ...

அத வரும்போது பாப்போம்.

Tuesday, 27 February 2018

1990 இல் தனித் தமிழ்நாடு மாநாடு

1990 இல் தனித்தமிழ்நாடு மாநாடு

தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி ஏற்படும்போதெல்லாம் தமிழ்பேசும் வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் உள்ளே புகுந்து பார்ப்பன வெறுப்பைத் தூண்டி எப்படியெல்லாம் குழப்பி மடைமாற்றுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும்,
28 ஆண்டுகளுக்கு முன்பே சுப.வீ திராவிடம்தான் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து வந்துள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

இப்போது அப்படியே தலைகீழாக மாறி நிற்கிறார்.

என்னவொரு பச்சோந்தித்தனம்?!

(படம்: துக்ளக் 15.03.1990
தலைப்பு: இலக்கு - பிரிவினை; வழி - வன்முறை )

Friday, 16 February 2018

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!


 தமிழகத்திற்கு அடிப்படை உரிமைகளான அன்னம், தண்ணீர் கூட கிடைக்காத காரணம் என்ன?

 

 ஏனென்றால்,

தமிழனுக்கு என்னதான் சலுகை கொடுத்தாலும் உரிமைகள் வழங்கினாலும் நாட்டின் பிரதமர் பதவியே கொடுத்தாலும் இறுதியில் தமிழ்நாடு தனிநாடு ஆகத்தான் போகிறது.


 ஏனென்றால் நாம் தனித்தனமை கொண்டவர்கள்.

 இதுவே வரலாறு கூறும் பாடம்.


 அதனால்தான் நமக்கு எதையும் தரமாட்டார்கள்.


 இதுவரை ஹிந்திய ஜனநாயகத்தில் குறைந்தபட்ச கருணைகூட தமிழர்களுக்கு காட்டப்படாமைக்கு காரணம் இதுவே.


 நாம் சோற்றுக்கே போராடிக்கொண்டு இருந்தால் எப்படி விடுதலையைப் பற்றி சிந்திப்போம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.


  அடிமைகளை அடக்கியாள பயன்பட்ட அந்த காலத்து உத்தி.


 நாம் தனிநாடு ஆவதை முடிந்த அளவு தாமதப்படுத்தி நமது இனத்தை நமது மண்ணை முடிந்தவரை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.


 எனக்கு வெறும் காரணம் மட்டுமல்ல, இதற்கான

தீர்வும்கூட தெரியும்.


 இதற்கெல்லாம் தீர்வு ஆயுதம்.

அதனால் கிடைக்கும் விடுதலை.


 நம் கண்முன்னே உதாரணம் இருக்கிறது.

 நான் புலிகளைச் சொல்லவில்லை. 

வீரப்பனாரைச் சொல்கிறேன்.


 நான் கேட்கிறேன்,

வீரப்பனாரும் அவரது சொற்ப படையும் ஆயுதங்களும் நமக்கு பெற்றுத்தந்த நியாயத்தை 


 பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியவர்களும்

மேடை போட்டு வாய்கிழிய கத்தியவர்களும்

பத்திரிக்கைகளில் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுத்தவர்களும்

அலங்கார வார்த்தைகளில் தலையங்கம் தீட்டியவர்களும்

தலையணை தடிமனுக்கு புத்தகம் போட்டவர்களும்

வழக்கு நடத்தியவர்களும்

இணையம் நடத்துபவர்களும் 

பெற்றுத்தர முடிந்ததா?


ஜனநாயக வழி இங்கே தோற்கும் என்பதுதான் முன்பே தெரியுமே!


 நான் "அடிதடி செய்யுங்கள்" என்று கூறவில்லை.

அது கன்னடவன் வழி!


 கூட்டமாக சேர்ந்து ஒருவரை அடிப்பது நிராயுதபாணிகளை துன்புறுத்துவது இவையெல்லாம் நமக்கு வராது.


 நமக்கு கொலை செய்வதுதான் நன்றாக வரும்.


 தமிழனுக்கு கோபம் வராது வந்தால் பெருங்கோபம்தான் வரும்.


 எனவே ஆயுதம் எடுப்போம் கன்னடர் மீது போர் தொடுப்போம்.

இது புலிகள் வழி!


 தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் உலகையே அழிக்கசொன்னான் பாரதி.


 எட்டு கோடி தமிழருக்கு உணவைக் கொடுக்கும் தண்ணீரை மறுக்கின்ற 5கோடி கன்னடனை மொத்தமாக இனப்படுகொலை செய்வதில் என்ன பெரிய தவறு?


 சிங்களவனிடம் அடிவாங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன.


 ஆனால் கன்னடனிடம் அடிவாங்கி 27 ஆண்டுகள் ஆகின்றன.


 முதலில் கணக்கு தீர்க்கவேண்டியது இவர்களைத்தான். 

 

Wednesday, 3 January 2018

ஜனநாயகம் என்பது என்ன?

ஜனநாயகம் என்பது என்ன?

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலமாம்.

  இங்கே ஜனநாயகம் என்பது என்ன?

பெரும்பான்மை பலத்தினால் பூனைகள் (சிறுபான்மையான) புலிகளை ஆள்வதுதான் ஜனநாயகம்.

இந்திய ஒன்றியத்தில் இருப்பதோ மோசமான ஜனநாயகம்.

அதாவது புலிகளுக்கு (தமிழர்களுக்கு) வாய்ப்பே கொடுக்காமல் தொடர்ச்சியாக பூனைகளே (ஹிந்தியர்களே) ஆள்வது.

புலிகள் வேட்டையைத் (வன்முறையைத்) தொடங்காமல் இதிலிருந்து தப்பிக்க முடியாது.

புலிகளுக்கும் பூனைகளுக்கும் தனித்தனி ஜனநாயகம்(நாடு) அமைவது வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

Wednesday, 15 November 2017

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)


 திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்


 தமிழன்: நடத்தி...

'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!

 "தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

 இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

 எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்" 

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.

 கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!

 உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?

Friday, 13 October 2017

ஹிந்தியன் கடைசி வரை நமக்கு உதவவேமாட்டானா?

ஹிந்தியன் கடைசி வரை நமக்கு உதவவேமாட்டானா?

உதவுவானே!
நாம் ஆயுதம் தாங்கி விடுதலைப் போர் புரியும்போது,
ஹிந்தியன் குறைந்த பணத்திற்கு வந்து கூலிப்படையாக வேலைசெய்வான்.

கடைநிலை சிப்பாயாக அவர்களை பயன்படுத்திக்கொண்டு
நாம் நமது நாட்டை கைப்பற்றிய பிறகு அவர்களுக்கு நல்ல பணம் கொடுத்து திருப்பி அனுப்பிடவேண்டும்.

நாம் தமிழர்நாட்டில் அவர்களை எக்காரணம் கொண்டும் குடிவைத்துக்கொள்ள கூடாது.

அவன் வெளிநாடு என்றால் வாயைப் பிளப்பவன்.
வெள்ளைக்கார நாடு எதற்காவது அனுப்பிவிடவேண்டும்.

Wednesday, 27 September 2017

ஈராக்கிய குர்திஸ்தான்

ஈராக்கிய குர்திஸ்தான்

சாதி, மதம், நாடு எல்லாம் கடந்து (நம் போல) இனமாக திரண்டு நிற்கும் குர்த் மக்களின் தாய்நிலத்தின் ஒரு பகுதி தனிநாடாக அமையவுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அவர்கள் ஆயுதம் தூக்கியதுதான்

நாமாவது இரண்டு நாடுகளுக்கு இடையே பங்கிடப்பட்டுள்ளோம்.
குர்தி மக்களோ துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டு தவிக்கும் நாடற்ற இனம்.

பிறக்கும் ஈராக்கிய குர்திஸ்தானுடன் மீதி தாய்நிலமும் இணைந்து குர்திஸ்தான் பிறக்க மனமார்ந்த வாழ்த்து!

#Kurdistan

Wednesday, 20 September 2017

இடது - வலது குழப்பம்

இடது - வலது குழப்பம்

இப்படித்தான் புலிகள் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் கம்யூனிச இடதுசாரி சிந்தனை சில மேதாவிகளால் புகுத்தப்பட்டது.
ஆன்டன் பாலசிங்கம் அதில் முக்கியமானவர்.

அப்போது புலிகளின் தலைவர் முகுந்தன்.
புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் 5 பேரில் பிரபாகரன் தவிர மற்றவர்கள் இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டனர்.

  நம் தலைவர் பிரபாகரனுக்கோ கம்யூனிசம் இடதுசாரி போன்றவை தொடக்கத்திலேயே பிடிக்கவில்லை.

இது தமிழக விடுதலைக் குழுக்களுடன் புலிகள் கைகோர்க்காமைக்கு முக்கிய காரணம்.

சிவப்பு சிந்தனை முற்றி ஒரு கட்டத்தில் ஆயுதமெல்லாம் தேவையில்லை.
மக்களை திரட்டி புரட்சி செய்வதே சரி என்று பலர் இடது பக்கம் சாய,
தலைவர் மட்டும் அதை ஒத்துக்கொள்ளாமல் ஆயுதவழியில் அரசு அமைத்து பிறகு அதில் சோசலிசத்தைக் கொண்டுவருவதே தீர்வு என்று தொடர்ந்து வாதிட்டார்.

தலைவருடன் நின்றது பேபி சுப்பிரமணியம் ஒருவர் மட்டுமே.

கடைசியில் உங்களுக்குதான் ஆயுதம் தேவையில்லையே என்னிடம் அதைக் கொடுத்துவிடுங்கள் என்று தலைவர் கேட்க ஆயுதங்கள் அவரிடம் ஒப்படைப்பட்டன.

இப்போது இடதுசாரி பிரிவு மேலும் இரண்டாக உடைந்தது.
ஆயதமும் தேவை என்று ஒரு பிரிவு.
ஆயுதம் தேவையில்லை என்ற பிரிவு.

தலைவர் யாரென வாக்கெடுப்பு மூலம் முடிவுசெய்ய வாக்கெடுப்பும் நடந்தது.
அதிலும் பிரபாகரன் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

அப்போது பிரபாகரன் ஒரு துணிச்சலான முடிவு எடுத்தார்.

எவரும் எக்கேடும் கெட்டுப்போங்கள் என்று ஆயுதங்களுடன் பேபி சுப்பிரமணியத்தை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே பிரிந்துபோய் தன் வழியில் தனியாக இயங்கினார்.

  நாளடைவில் இடதுசாரி பிரிவு, பத்திரிக்கை பரப்புரை என்று ஜனநாயக வழிமுறைகளைத் தொடங்கி
மக்கள் புரட்சி புடலங்காய் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு கடைசியில் வேறுவழியின்றி ஆயுதத்தை தூக்கி புளோட் இயக்கமாகி அதிலும் வலது இடது என்று குழம்பி
பிரபாகரனுடனும் மோதி கடைசியில் அனைவரும் காணாமல் போனார்கள் அல்லது செத்து போனார்கள்.

பிரபாகரன் முதலில் டெலோவுடன் சேர்ந்தார் (அப்போது அதற்கு பெயர் இல்லை)
குட்டிமணி ஜெகன் சிறையில் சிங்களவரால் கொல்லப்பட்ட பிறகு அந்த இயக்கமும் வலுவிழந்தது.

பிரபாகரன் வழிதான் சரியென்று ஆன்டன் பாலசிங்கம் உட்பட பலரும் அவரின் தலைமையின் கீழ் வந்துசேர ஆரம்பித்தனர்.
தலைவரும் டெலோவிலிருந்து விலகிவிட்டார்.
இவ்வாறாக விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைவர் கைக்கு வந்தது.

கடைசியில் டெலோ உட்பட அனைத்து குழுக்களும் இந்தியாவிற்கு ஆதரவாக மாற
தனியாக புலிகள் மட்டுமே உறுதியாக நின்றனர்.

அத்தனை போட்டிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்து இந்தியாவின் படை சிங்கள தளபதிகளையும் சேர்த்துக்கொண்டு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தது.

அனைத்துவகை கனரக தளவாடங்களுடன் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்த அந்த பெரிய கூட்டணியை
வெறும் 2000 புலிகளையும் அன்று ஆயுதச் சந்தையில் புதிதாக அறிமுகமாயிருந்த அதிநவீன துப்பாக்கியையும் மட்டுமே வைத்துக்கொண்டு ஒற்றை ஆளாக எதிர்த்து களமாடி பிரபாகரன் தோற்றொடச் செய்தார்.
அதோடு டெலோவையும் இல்லாதொழித்தார்.

அனைத்து குழுக்களும் தலைமை அழிந்தபின் புலிகளிடம் வந்து சேர புலிகளின் ராணுவ எழுச்சி கம்யூனிசம் நூறாண்டுக்குப் பிறகு சாதிக்க இருந்ததை 20 ஆண்டுகளில் சாதித்தது.

தனி அரசாங்கம், முப்படை, உலகிலேயே பணக்கார ஆயுதக்குழு பட்டியலில் முதல் ஐந்து இடம், பாமரர் வரை அரசியல் விழிப்புணர்வு, மக்களுக்குக்கான ஆட்சி என புலிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்றனர்.

வலது இடது குழப்பம் இருந்ததால் பத்தாண்டுகள் பின்னடைவு அடைந்தாலும் பிரபாகரன் எனும் ஒரு மனிதனின் உறுதி இதைச் சாதித்தது.

உலக கார்ப்பரேட் முதலாளிகள் மண்ணைச் சுரண்ட பெரும் தடையாக புலிகள் இருந்தனர்.

கடைசியில் கார்ப்பரேட்களுக்கு பணியாத சதாம் உசேன், கடாபி போல பிரபாகரன் உலக வல்லாதிக்கங்களால் ஒன்றுசேர்ந்து பெரும் முயற்சிக்குப் பிறகு வீழ்த்தப்பட்டார்.

புலிகள் வீழ ஒரே ஒரு காரணம் அவர்கள் தமிழ்த் தாய்நிலத்தின் ஒரு பகுதியான தமிழகத்தை அந்நிய நாடாகக் கருதியதே ஆகும்.

தேசியம் என்பது முழு தேசிய இனத்திற்கும் சேர்த்துதான் என்பதை புலிகள் உணராததே பெரிய தவறாகிவிட்டது.

ஈழத்தைப் போலவ 1980களில் இடதுசாரி தமிழகப் போராளிகளும், தமிழரசன் பொன்பரப்பி வங்கிக் கொள்ளையின்போது பொதுமக்கள் போல வேடமிட்ட உளவுத்துறையால் அடித்துக்கொல்லப்பட பெரும் பின்னடைவை சந்தித்தனர்.

தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) இரண்டாக உடைந்து அதில் இடது சுப.இளவரசன் தலைமையில் தனிக் குழு உருவானது.
மாறன் தலைமையிலான வலதுசாரி பிரிவு ஆயுதவழியில் வளர்ந்து நின்ற வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமார் கடத்தல் உட்பட சில விடயங்களை சாதித்தனர்.

தமிழ்நாடு மீட்சிப் படைகள் (TNRT) புலிகளுடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
சுப.முத்துக்குமார் அதைச் செய்தார்.
அவரும் பிரபாகரனும் வீரப்பனும் மாறனும் இணைந்து கூட்டணி அமைக்கும் சூழல் 2000களில் வந்தது.
ஆனால் கொள்கை முரண்பாடுகளால் அது நடக்கவில்லை.

சுப.முத்துக்குமார் காவல்துறையில் பிடிபட்டார்.

வீரப்பனாரை 32 ஆண்டுகளுக்குப் பிறகு படாத பாடு பட்டு வீழ்த்தினார்கள்.

கடைசியாகப் பிரபாகரன் வீழ்த்தப்பட்டார்.

இப்படியாக தமிழினத்தின் ராணுவ எழுச்சி முற்றாக ஒழிக்கப்பட்டது.

தற்போது எந்த தடையுமின்றி தமிழர் மண் மீது முழுவீச்சில் சுரண்டல் நடக்கிறது.

நல்லவேளையாக சுப.முத்துக்குமார் வெளியேவந்து மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்படும் முன் நாம்தமிழரை ஆரம்பித்து சீமானிடம் கொடுத்துவிட்டார்.

இல்லையென்றால் சீமான் இடத்தில் வைகோ இருந்திருப்பார்.

சுரண்டலை எதிர்க்கும் இனம்சார்ந்த அந்த ஒரு கட்சியும் இல்லாது போயிருக்கும்.

அதாவது ஒரு தேசிய எழுச்சியை வலது இடது நட்டநடு என்று பிரிப்பது பெரும் பின்னடைவைத் தரும் என்பது இதிலிருந்து புரிகிறது.

நம் இனத்தில் என்றோ எவனோ எங்கேயோ தூக்கிய ஆயுதம்தான் இன்றுவரை நம்மை பல்வேறு வடிவங்களில் காப்பாற்றி வந்துள்ளது.

மக்களை அரசியல் மயமாக்குவோம்.
கிராமம் கிராமமாக பேசுவோம்.
மக்களைத் திரட்டி நாடுமுழுக்க ஒரே நேரத்தில் புரட்சி செய்வோம் என்பதெல்லாம்
கல்யாணத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு தாலிகட்டும் அன்று பெண்தேடுவோம் என்பதுபோல முட்டாள்த்தனமானது.

தனிநாடுக்கான அத்தனை அடிப்படையும் நம்மிடம் உள்ளது.
தற்போது தேவை அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஆயுதவலு மட்டுமே.

உணவுக்கே வழியில்லாத நிலை வந்தால்தான் மக்கள் புரட்சி வெடிக்கும்.
அதுவரைக்கும் வல்லாதிக்கம் சுரண்டிக்கொள்ள அனுமதிப்பதே மேற்கண்ட மக்கட்புரட்சி சிந்தனை.

நாம் ஆயுதம் தூக்கவேண்டும்.
மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்கவேண்டும்.
மக்கள் தானாகவே நம்மைப் பற்றி அறிந்துகொள்வார்கள்.
மக்கள் ஆதரவுடன் மேலும் ஆயுதம் வாங்கி அதன்மூலம் பெற்ற ராணுவ வலிமையால் நமது தாய்நிலம் முழுவதையும் கைப்பற்றி தனிநாடு அமைக்கவேண்டும்.

இதுதான் விடுதலைக்கான ஒரே வழி. புலிகளின் வழி.

அதன்பிறகுதான் நாம் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்கவேண்டும்.

இப்போதே குழம்பக்கூடாது.

குழப்புவோரை ஆதரிக்கவும் கூடாது.