Friday 26 October 2018

தனியீழம் சாத்தியமில்லை

தனியீழம் சாத்தியமில்லை

"ஈழம் தமிழர்நாட்டின் ஒரு பகுதி.
தமிழ்நாடும் இந்தியாவால் சுரண்டப்படுகிறது.
எனவே நாம் சேர்ந்து தனிநாட்டுக்காகப் போராடுவோம்"

என்று எனக்குத் தெரிந்து ஒரு ஈழத்தமிழன் கூட சொல்லவில்லை.

தனியீழம் சாத்தியமேயில்லை!

தனித் தமிழர்நாடுதான் சாத்தியம்!

ஒரு நாடு அமைய அதன் இனம் முழுவதும் ஒன்று திரள வேண்டும்.

ஈழப் போராட்டம் தோல்வியில் முடிய காரணம் இதுதான்.

அது தோல்வியா என்று கேட்போருக்கு பதில்தான் ராஜபக்ச தற்போது பிரதமர் ஆன நிகழ்வு.

நான் பலமுறை கூறிவிட்டேன்.

புலிகளே தமிழகம் வாருங்கள்!

களம் எங்களிடம் இருக்கிறது!

அனுபவம் உங்களிடம் இருக்கிறது!

நாம் தமிழகத்திலும் ஈழத்திலும் ஒரே நேரத்தில் ஆயுதம் தாங்கி போராடுவோம்!

தமிழர்நாட்டை விடுதலை செய்வோம்!

No comments:

Post a Comment