Showing posts with label தனிநாடு. Show all posts
Showing posts with label தனிநாடு. Show all posts

Thursday, 15 January 2026

தமிழ்தேசியம் பயணிக்கவேண்டிய பாதை 15.01.2026

தமிழ்தேசியம் பயணிக்கவேண்டிய பாதை 
15.01.2026

நாம் விடுதலை பெற நமது தமிழர்நாட்டை ராணுவ வேலியிட்டால் போதும்தான் ஆனால் முழுமையான விடுதலை பெற வடயிந்தியா மற்றும் தென்னிந்தியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

அத்தகைய தொடர்புகளாவன,
1) சமஸ்கிருத வழிபாடு
2) உருது இசுலாமியர் குடியேற்றம்
3) தமிழகத்தின் வந்தேறிகள்
4) தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறி இருக்கும் தமிழர்கள்
5) இந்திய அரசாங்க கட்டமைப்பு
7) இந்து மதம்
8 ) இந்திய ராணுவ கட்டமைப்பு

இதுவரை பலமுறை எழுதியிருந்தாலும் சுருக்கி தொகுத்து இங்கே தருகிறேன்.
  தமிழர்கள் சரியான திசையில் நடந்தால் (100 - 200 ஆண்டுகளில்) கீழ்க்கண்ட  வரிசைப்படி நிகழ்வுகள் நடக்கும்.

* மாநில அரசைத் தமிழர்கள் கைப்பற்றுதல். முன்னாள் ஆட்சியாளர்களைப் பிடித்து தண்டித்தல் அவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டல்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாட்டின் இரு பகுதிகள் என்பதை உணர்தல். ஈழத்தமிழரும் தமிழகத் தமிழரும் இணைந்து இதற்காக கூட்டங்களும் விழாக்களும் நடத்துதல். பொங்கல் அன்று இவ்வாறான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.

* தமிழர்நாடு வரைபடத்தை (பார்க்க: படம்) பரவலாக பயன்படுத்துதல். ஒவ்வொரு வீட்டிலும் தமிழர்நாட்டு வரைபடத்தை மாட்டிவைத்தல். தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே தமிழர்நாடு தான் தாய்நாடு என்று சொல்லிக் கொடுத்தல்.

* பிற மாநிலங்களில் (தமிழக எல்லையை ஒட்டி இருப்போர் தவிர்த்து) குடியேறியிருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்புதல். (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் அல்ல)

* ஈழத்தமிழரும் ஈழத்திற்கு வெளியே இருக்கும் தமிழரை (குறிப்பாக மலையகத் தமிழரை) ஈழத்திற்குள் குடியமர்த்துதல்.

* மாநில அரசு முடிந்தவரை அழுத்தி இங்கிருக்கும் பிற மொழியாளரை (அதிலும் புதிய வந்தேறிகளான வடவரை முதலில்) வெளியேறும்படி செய்தல், மேற்கொண்டு குடியேற்றம் நடக்காமல் தடுத்தல்.

* தமிழகத்திற்குள் மத்திய, மாநில மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழகத்தாரே பெற வழிசெய்தல். தமிழகத்தார் தொழில் நடத்த அதிக சலுகை தருதல்.

* மாநில அரசு தமிழகத்திற்குள் இந்தியை ஒழித்தல் மற்றும் கல்வியிலும் தேர்வுகளிலும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்குதல்.

* சமஸ்கிருத வழிபாட்டை ஒழித்தல். 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதி போன்றவற்றை அரசே நடத்துதல். 
 மதம் சார்ந்த தனியார் அமைப்புகள் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுதல். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

* தமிழ்ச் சான்றோர் தமிழருக்கு என்று 'தனி இந்து மதத்தை' நிறுவுதல். 
[தற்போதைய நிலையில் தமிழகத்தில் அலுவலக ரீதியாக 'இந்து மதம்' என்று குறிப்பிடப்படுவது நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது. எனவே 'தமிழக இந்து மதம்' அதாவது அதன் கடவுளர், வழிபாட்டு முறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியன ஆராயப்பட்டு அதில் வடக்கு சார்ந்த கலப்பு உள்ளவற்றை நீக்கிவிட்டு தனிப் பெயருடன் (மெய்யியல் மதம் என்று வைக்கலாம்) மதம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக இந்துக்கள் அந்த மதத்தவராக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழின இந்துக்கள் தாம் பின்பற்றி வரும் வடக்கு சார்ந்த விடயங்களை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழின கிறித்துவ இசுலாமியர் இந்த மெய்யியல் மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்]

* நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டால் அம்மாநிலத்தாரை வெளியேற்றுதல். அம்மாநில எல்லைகளை மூடுதல். கொடுக்கல் வாங்கலை முறித்துக் கொள்ளுதல். தமிழகத்தில் அம்மாநிலத்தார் நிறுவனங்களை  சொத்துக்களை முடக்குதல். தமிழ்தேசிய இயக்கஙள் அணைகளை தகர்க்க மிரட்ட விடுத்தல்.

* தமிழக மாநில அரசு மத்திய அரசிடம் இழந்த உரிமைகளை (குறிப்பாக கல்வி) மீட்க முயற்சித்தல். மத்திய அரசின் மிரட்டலுக்குப் பணிய மறுத்தல்.  நிதி கிடைக்காத பட்சத்தில் வரி கட்டாமல் முரண்டுபிடித்தல். வரி ஏய்ப்பு செய்து அதை கறுப்பு பணமாக மாநிலத்துக்குள்ளேயே தக்க வைத்தல்.
 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு குடிநீர் உட்பட எந்த அடிப்படை உதவியும் செய்ய மறுத்தல்.

* தமிழ்தேசிய கட்சி புதுச்சேரி ஆட்சியைப் பிடித்து அதனை தமிழகத்துடன் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல். புதுச்சேரி சிறப்பு அந்தஸ்தை வெகுநாட்களாக கோரி வரும் குடகு மக்களுக்கு அதை விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அவர்களை கன்னடருக்கு எதிராக தூண்டிவிடுதல்.

* தமிழினம் சார்ந்த பழமையான கல்வெட்டுகள், பட்டயங்கள்,  சிலைகள் ஆகியவற்றை தமிழகம் கொணர முயற்சித்தல். தனியாரிடமோ வெளிநாட்டு அருங்காட்சியகத்திலோ இருந்தால் அதை விலை கொடுத்தோ அல்லது திருடியோ தமிழகம் கொணர்தல்.

* இழந்த எல்லைப் பகுதி பற்றி விரிவாக அரசிதழில் வெளியிடுதல் மற்றும் அவற்றை மீட்க வழக்கு தொடுத்தல் (வெற்றி தோல்வி முக்கியமில்லை).
 அத்தகைய எல்லலைப் பகுதிகளில் தமிழக எல்லையோர தமிழர் குடியேற ஊக்குவித்தல்.

----------  இதுவரை மாநில அரசின் காலம் (இவ்வாறு இயங்காத மாநில அரசை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்தல் வேண்டும்)  --------

* தமிழக இளைஞர்கள் (குறிப்பாக தமிழ்ச்சாதிகளில் போர்க்குடியினர்)  தமிழினத்தின் 'ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்' உதவியுடன் புலிகள் போல கொரில்லா குழுக்களைத் தொடங்கவேண்டும்.
(மக்களோடு மக்களாக மறைந்திருந்து தாக்குதல்).
 ஈழத்தமிழர் இதற்கு உதவுதல். இளைஞர்களை ஈழத்தமிழர் வெளிநாடு வரவழைத்து முன்னாள் புலி போராளிகள் மூலம் பயிற்சி கொடுத்தல்.

* ஈழத்தமிழரும் தமிழகத்துடன் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குதல்
(காடுகள் மற்றும் மறைவிடங்களில் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்கள் நடத்துதல்).

* கொரில்லா குழுக்கள் (தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இயங்கி) தமிழகத்தின் வேற்றினத்தாரை (குறிப்பாக சேட்டுகளை) தாக்கி விரட்டி அவர்களது செல்வங்களை எடுத்து மக்களுக்கு பங்கிடுதல்.
 மேலும் வேற்றினத்தாரை மிரட்டி அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு தமிழர்களுக்கு விற்கவைத்தல் 

* தமிழக ஈழ கொரில்லாக்கள் படிப்படியாக காவல் நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுத சேமிப்புகள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுதல். மீனவர்களை சேர்த்துக்கொண்டு சிங்கள கடற்படை மீது தாக்குதல் நடத்துதல். இந்திய எதிரி நாடுகளிடம் ஆயுதம் , பணம் மற்றும் பயிற்சி போன்ற உதவிகளைப் பெறுதல்.

 * ஹிந்தியாவில் பிற இனங்களையும் இதேபோல பிரிவினைக்குத் தூண்டுதல். இந்தியாவிற்குள் இயங்கும் ஆயுதக் குழுக்களுடன் கொள்கை தாண்டிய புரிதலுடன் தொடர்பில் இருத்தல். 

* தமிழக மாநில அரசு கொரில்லா குழுக்களைத் தடைசெய்ய மறுத்தல் அழுத்தம் அதிகரித்தால் தனிநாடு தீர்மானத்தை அறிவித்தல். அதனை ஏற்காவிடில் பதவி விலகுதல் (இதில் துரோகம் செய்தால் ஆயுதக் குழுக்களால் ஆட்சியாளர்கள் களையெடுக்கப் படுதல்).

* தற்போது மாநில அரசு இல்லாத பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் (புதிய மற்றும் பழைய) வந்தேறிகளை முற்றாக விரட்டிவிடுதல். தமிழகத்திற்குள் இருக்கும் அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டு சொத்துக்களை தமிழக மக்களுக்கு அளித்தல். தமிழ்தேசியத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எந்த மக்களையும் அழித்து ஒழித்தல். 

* தமிழ் பொதுமக்கள் நிதி திரட்டி (குறிப்பாக தங்க நகைகள்) தமிழ் ஆயுதக் குழுக்களின் தேவைகளுக்கு வழங்குதல், ஆயுதப் போரில் பங்களித்தல் மற்றும் முடிந்த அளவு உதவிகள் செய்தல்.

* புலம்பெயர் தமிழகத்தாரும் ஈழத்தாரும் நிதி திரட்டி நவீன ஆயுதங்கள் வாங்கி அனுப்புதல். 

* தமிழின உளவுத்துறை ஏற்படுத்துதல். உள்நாட்டில் உளவுத்துறை துரோகிகளைக் களையெடுத்தல்.

------------ இதுவரை ஆயுதக் குழுக்கள் காலம் (இவ்வாறு இயங்காத ஆயுதக்குழுக்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது)  --------------

* மாநில அரசு பதவி விலகி ஆயுதக் குழுக்கள் பலம் பெற்ற நிலையில் இந்திய ராணுவம் நேரடியாக மோதலுக்கு வரும்போது இந்திய ராணுவத்தில் உள்ள தமிழர்கள் விலகி தமிழக கொரில்லாக்களுடன் இணைந்து முழுமையான தமிழர் படையை உருவாக்குதல் (கொரில்லாக் குழுக்களின் கூட்டணிப் படை). அதற்கு இணங்காத தமிழ் ராணுவ வீரர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல் மற்றும் தண்டித்தல்.

* தமிழகத்தில் காடுகள் குறைவு எனவே (ஆரம்பகால யாழ்ப்பாணத்துப் புலிகள் போல urban guerrilla பாணியில்) மக்களோடு மக்களாக மறைந்திருந்து இந்திய ராணுவத்தை முதலில் கொரில்லா முறையிலும் படிப்படியாக மரபுவழி ராணுவ முறையிலும் தொடர்ந்து சண்டையிட்டுத் தோற்கடித்து தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

* புலிகள் போல முப்படைகளைக் கட்டியெழுப்புதல்
இதற்கு கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பழமையான பொருட்களை உலக சந்தையில் விற்று பொருள் திரட்டிக் கொள்ளுதல். உலகில் ஒரு நாட்டுக்காக மற்றொரு நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் செய்து அதற்காக பணம் பெறவும் செய்யலாம். 

* தமிழகம் மட்டுமல்லாது 1956 ல் பறிபோன எல்லைப் பகுதிகளை மீட்க போரிடுதல்.
ஈழத்திற்கு ஆயுதம் மற்றும் படையுதவி செய்து சிங்கள ராணுவத்துடன் போரிட்டு ஈழத்தை மீட்டல்.
 இதற்கு உலகளாவிய தமிழர் உதவுதல்.

* தமிழர்நாட்டில் (தமிழகம் மற்றும் ஈழம் என) பாதியளவு நிலமாவது தமிழர் படையின் கைவசம் வந்தபிறகு 'தமிழர்நாடு' வரைபடத்தையும் சான்றுகளையும் வெளியிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தல். முழுமையான எல்லைகளை மீட்கும்வரை தொடர்ந்து போரிடுதல்

* தமிழினம் ஒரு தனி தேசிய இனம், தமிழர்நாடு இயல்பிலேயே தனிநாடு என்று ஒத்துக்கொண்டு பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுதல். தனிநாடு தவிர்த்த எந்த சலுகைக்கும் இணங்க மறுத்தல்.

* ஈழத்து இசுலாமியர் விடுதலைக்கு உதவவில்லை என்றால் அவர்களை அழித்துவிட்டு அங்கே தமிழக இசுலாமியரை குடியமர்த்துதல்.

* தமிழர் நாட்டில் மதப் பிரச்சாரம் தவிர மதரீதியான உரிமைகள் எப்போதும் அளிக்கப்படுதல். மத ரீதியான ஆயுதக் குழுக்கள் ஆரம்பத்திலேயே களையெடுக்கப்படுதல்.

* வடக்கிலிருந்து (குறிப்பாக பீகாரிகள்) கூலிப்படைகளைக் கொணர்தல் முன்களத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்துதல் (ஈழத்திலும் கரையோர சிங்களவரை இவ்வாறு பயன்படுத்தலாம்)

* தமிழருக்கு எதிராக இயங்கி லாபம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் உலகளாவிய அளவில் உளவுத்துறை மூலம் களையெடுக்கப்படுதல் (அவர்களின் கறுப்பு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டுவிடவும் செய்யலாம்).

* அண்டை மாநிலங்கள் (குறிப்பாக கர்நாடகா) தமிழருக்கு வரும் ஆறுகளை மறித்து கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்துத் தகர்த்தல். அம்மாநில மொழிவழி சிறுபான்மை இனத்தாரைத் தூண்டி தனிநாடு அல்லது மாநில சுயாட்சி கோரவைத்தல்.

* 2009 இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மன்னிப்பு கோராயிராத பட்சத்தில் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து ஒரு இனப்படுகொலையைச் செய்து நியாயத்தை நிலைநாட்டுதல்.

* உலக அளவில் பல்வேறு துறைகளில் மேதாவிகளாக உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் தமிழர்நாடு (வலுக் கட்டாயமாகவேணும் ) அழைத்துவரப்பட்டு தமிழர்நாடு மீள்கட்டமைப்பு செய்தல்.

* ஆயுதத் தொழிற்சாலை தொடங்குதல் தன்னிறைவு போக மீதியை விற்றல். புதிய வகை ஆயுதங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல்.

* விடுதலைப் போராட்டத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்த பிற இனத்தவரையும் "தமிழ்நாட்டு குடிமக்களாக அங்கீகரித்தல்"

* திருநங்கையர் படையணி உருவாக்குதல். திருநங்கையர் முதல் தேர்வு ராணுவம் என்றவாறு அவர்களை மூளைச்சலவை உலகளாவிய திருநங்கைகளை அப்படையில் தமிழின திருநங்கைத் தலைமையில் இணைத்தல் 

* சிறந்த எதிர்தரப்பு போர்வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்குதல். அழித்தொழிக்கப் படும் எவரைப் பற்றியும் முறையாக ஆவணப்படுத்தி நினைவு தினம் அனுஷ்டித்தல். இவ்வாறு நேர்மையான எதிரிகளை மதித்தல்

* ராணுவ ஆட்சியிலும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் அமைத்தல்

* ஆயுதக் குழுக்கள் தமக்குள் ஜனநாயகத் தேர்தல் மூலம் 'தமிழர்நாட்டு ராணுவப் பதவிகளைப்' பெற்று அதிகாரப்பூர்வ 'தமிழர்நாட்டு ராணுவத்தை' உருவாக்குதல் அல்லது குறித்த இடத்தில் குறித்த நேரம் மட்டும் சண்டை செய்து (pitched battle) யார் அதிகாரப்பூர்வ ராணுவத்தில் இடம்பெறுவது என்று முடிவு செய்தல்.

* விடுதலைக்கு பெருமளவு பங்களித்த ஒருவர் மன்னராக முடிசூட்டப்படுதல். அவரது பரம்பரை சுகபோகமாக வாழ வழிசெய்தல்.

-------- இதுவரை தமிழர் படையின் காலம் ---------

* தமிழர் உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு மொழிவழி இனங்களைத் தூண்டி தனிநாடு கோர வைத்து விடுதலைக்கு வழிகாட்டுதல். இவ்வாறு பெரிய  நாடுகளை உடைத்தல் (முதலில் தென்னிந்தியா பிறகு வட இந்தியா பிறகு பாகிஸ்தான், பர்மா என படிப்படியாக)

* இந்திய மற்றும் உலகளாவிய ஆயுதக் குழுக்களுடன் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைத்தல் மற்றும் ஆயுதச் சந்தையில் ஈடுபடுதல் ஆயுத வணிகத்தைக் கைப்பற்றுதல்.

* (கிட்டத்தட்ட அனைத்து) உலக நாடுகளில் இருக்கும் 'மொழிவழி இனத்தார்' தனிநாடு கோரத் தூண்டுதல் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் விற்றல்.

* உலகம் முழுவதும் நாடுகளை இனவழி உடைக்கும் அரசியல் செய்தல். ஒரே மொழிபேசும் நாடுகளை ஒரே நாடாக இணையச் செய்தல். மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணிகளை உருவாக்குதல். அதற்கு முன்னுதாரணமாக இருக்க தென்னிந்திய மொழிக்குடும்ப கூட்டணியை (கிட்டத்தட்ட திராவிடம்) ஏற்படுத்த முயற்சித்தல் ( அதாவது அண்டை இனத்து தேசியவாத ராணுவக் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவி அதற்குமுன் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல்)

-------- இதுவரை உளவுத்துறையின் காலம்  ----------

* இயற்கை வளங்களை மேம்படுத்தல் மற்றும் 'நவீன காட்டு வாழ்க்கைக்குத்' திரும்புதல்

* கடவுள் நம்பிக்கையற்ற இயற்கையையும் மொழியையும் முன்னோரையும் போற்றும் புதியதொரு மதத்தைத் தோற்றுவித்தல். அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அரச மதமாக அறிவித்தல். அதனை உலக அளவில் (அவரவர் இனத்திற்கு ஏற்ப) பரவச் செய்தல்.

* சேது கடலில் மண்ணைக் கொட்டி ஈழத்திற்கு நிலத்தொடர்பு ஏற்படுத்துதல். அதில் குடியிருப்புகளையும் சுற்றுலாத் தளங்களையும் ராணுவ முகாம்களையும் அமைத்தல்.

* தமிழர்நாடு ஓரளவு நிலைபெற்றதும் புலம்பெயர் தமிழர் மற்றும் அவரது சந்ததியினர் அனைவரும் தாய்நிலம் திரும்புதல். திரும்ப முடியாதவர் தம்மைப் பதிவு செய்து குடியுரிமை பெறுதல் அவ்வப்போது வந்து குடியுரிமையைப் புதுப்பித்தல்.

* தமிழர்நாடு முழுக்க தமிழர் கட்டுப்பாட்டுக்கு வந்து அரசாங்க கட்டமைப்பு ஏற்படுத்தி 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு (தற்போதைய அரேபிய நாடுகளைப் போல) நிரந்தர குடியுரிமை அன்றி பிற இனத்தார் வந்துபோகவும் வேலைசெய்யவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தல்.

* இயற்கை உணவு மற்றும் மருந்துகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தைப் பெருக்குதல். வளங்களை அழித்து பொருளாதாரம் அடையவேண்டும் என்று நினைக்காமல் எப்போதும் இருத்தல்.

* வடக்கெல்லைக் கோடு அதிக வளைவு  நெளிவு இல்லாமல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அதை சீனப் பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் கட்டி காவலரண் அமைத்து நிரந்தர எல்லை ஆக்குதல்

* பொருளாதாரம் பெருகிய பின் கடலில் ஆய்வு செய்து குமரிக்கண்டம் பற்றிய சான்றுகளை வெளிக்கொணர்தல். தமிழினமே மூத்தது என்று அறிவித்தல்.

* (ஐரோப்பிய ஒன்றியம் போல) ஒரே மொழிக் குடும்பமான தென்னிந்திய நாடுகள் ஒன்றியம் அமைத்தல். அதில் பொதுவான பணத்தாள், தற்காலிகக் கடவுச்சீட்டுக் குடியேற்றம், வரையறை செய்யபட்ட போக்குவரத்து, கூட்டு ராணுவப் பயிற்சி என ஒருவருக்கொருவர் உதவுதல்.

* உலகம் முழுவதும் மொழிவழி இனங்களை (நாடுகளை) திரட்டி அந்த அணிக்கு தமிழர்நாடு தலைமை ஏற்றல் மூலம் உலக வல்லரசாக உருவெடுத்தல்.

* உலகில் எங்கேயும் இனவழிப்பு நடக்காமல் தடுத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தோரைத் தண்டித்தல்.

-------- இதுவரை தமிழர் நாட்டரசின் காலம்  -------------

மேற்கண்டது ஒரு கணிப்பு மட்டுமே!
இதுவும் உடனடியாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்!
(அதாவது தாய்நிலத்தில்  நாம் பெரும்பான்மையாகவும் பொருளாதாரத்தில் சற்று நல்லநிலையிலும் அதிகமான இளைஞர்கள் கொண்ட தலைமுறையாகவும் தற்போது இருக்கிறோம். 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடும்)
இக்கணிப்பின்படியும் தமிழர்நாடு அமைய அத்தனை எளிதாக வல்லாதிக்க சக்திகள் விடாது. இருந்தாலும் நாம் முயற்சி செய்யவேண்டும்.

'தனித் தமிழர்நாடு' அமைக்க நாம் வைக்கும் விலை ஒரு லட்சம் உயிர்கள். அதற்கு மேல் உயிர்ப்பலி நடந்தாலோ (அல்லது மாநில அரசின் காலத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலோ) அல்லது போர் நடக்கும்போது அணுகுண்டு, நோய் பரப்புதல் போன்ற மிக அழிவு தரக்கூடிய தாக்குதலை தமிழர் மீது செய்தாலோ தமிழினம் நியாய தர்மம் பார்க்காமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்க முயற்சிக்க வேண்டும்.
 உலக அளவில் தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இனம் மொத்தமும் இதில் தீவிரமாக இயங்க வேண்டும்.
அதாவது வடக்கே மட்டும் நில (அல்லது ஆறு) எல்லை. மற்ற மூன்று திசையில் கடல் மட்டுமே எல்லை. அதற்குள் இருக்கும் பிற இனத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கி நல்லாட்சி நடத்துதல். இதுவே நாம் பாதுகாப்பாக வாழ வழி.

அதாவது நமது இலக்கு விடுதலைப் படை கட்டி 'தமிழர்நாடு' அமைப்பதுதான் அதை தீவிரவாதம் செய்து 'அகன்ற தமிழர்நாடு' அமைப்பது என்று காலம் மாற்றலாம்.

(மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவான தனித்தனி பதிவுகள் வேட்டொலி இணையத்தில் உள்ளன. ஒருவேளை நாம் அனைத்திலும் தோற்று பெரிய இனவழிப்புக்கு உள்ளானால் எஞ்சிய தமிழர்கள் யூதர்கள் போல தமக்குள் இணைந்து இலுமினாட்டி போல இயங்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் தவிர அனைத்து இனத்தாரையும் அழிப்பது. அதன் மூலம் பூமியின் மீதான மனித ஆதிக்கத்தை அகற்றுவது. )

தமிழினம் நிலைக்க தமிழர்நாடு அமைப்போம்!
தமிழர்நாடு தனிநாடு!
ஒரே நாடு! ஒரே எல்லைக்கோடு! 

14.04.2021 அன்றைய பதிவு 
15.01.2025 இல் திருத்தங்கள் செய்யப்பட்டது 
15.01.2026 இல் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டது 

நாம் விடுதலை பெற நமது தமிழர்நாட்டை ராணுவ வேலியிட்டால் போதும்தான் ஆனால் முழுமையான விடுதலை பெற வடயிந்தியா மற்றும் தென்னிந்தியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

அத்தகைய தொடர்புகளாவன,
1) சமஸ்கிருத வழிபாடு
2) உருது இசுலாமியர் குடியேற்றம்
3) தமிழகத்தின் வந்தேறிகள்
4) தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறி இருக்கும் தமிழர்கள்
5) இந்திய அரசாங்க கட்டமைப்பு
7) இந்து மதம்
8 ) இந்திய ராணுவ கட்டமைப்பு

இதுவரை பலமுறை எழுதியிருந்தாலும் சுருக்கி தொகுத்து இங்கே தருகிறேன்.
  தமிழர்கள் சரியான திசையில் நடந்தால் (100 - 200 ஆண்டுகளில்) கீழ்க்கண்ட  வரிசைப்படி நிகழ்வுகள் நடக்கும்.

* மாநில அரசைத் தமிழர்கள் கைப்பற்றுதல். முன்னாள் ஆட்சியாளர்களைப் பிடித்து தண்டித்தல் அவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டல்.

* ஈழமும் தமிழகமும் ஒரே நாட்டின் இரு பகுதிகள் என்பதை உணர்தல். ஈழத்தமிழரும் தமிழகத் தமிழரும் இணைந்து இதற்காக கூட்டங்களும் விழாக்களும் நடத்துதல். பொங்கல் அன்று இவ்வாறான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.

* தமிழர்நாடு வரைபடத்தை (பார்க்க: படம்) பரவலாக பயன்படுத்துதல். ஒவ்வொரு வீட்டிலும் தமிழர்நாட்டு வரைபடத்தை மாட்டிவைத்தல். தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதலே தமிழர்நாடு தான் தாய்நாடு என்று சொல்லிக் கொடுத்தல்.

* பிற மாநிலங்களில் (தமிழக எல்லையை ஒட்டி இருப்போர் தவிர்த்து) குடியேறியிருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்புதல். (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் அல்ல)

* ஈழத்தமிழரும் ஈழத்திற்கு வெளியே இருக்கும் தமிழரை (குறிப்பாக மலையகத் தமிழரை) ஈழத்திற்குள் குடியமர்த்துதல்.

* மாநில அரசு முடிந்தவரை அழுத்தி இங்கிருக்கும் பிற மொழியாளரை (அதிலும் புதிய வந்தேறிகளான வடவரை முதலில்) வெளியேறும்படி செய்தல், மேற்கொண்டு குடியேற்றம் நடக்காமல் தடுத்தல்.

* தமிழகத்திற்குள் மத்திய, மாநில மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழகத்தாரே பெற வழிசெய்தல். தமிழகத்தார் தொழில் நடத்த அதிக சலுகை தருதல்.

* மாநில அரசு தமிழகத்திற்குள் இந்தியை ஒழித்தல் மற்றும் கல்வியிலும் தேர்வுகளிலும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்குதல்.

* சமஸ்கிருத வழிபாட்டை ஒழித்தல். 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதி போன்றவற்றை அரசே நடத்துதல். 
 மதம் சார்ந்த தனியார் அமைப்புகள் நடத்தும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுதல். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.

* தமிழ்ச் சான்றோர் தமிழருக்கு என்று 'தனி இந்து மதத்தை' நிறுவுதல். 
[தற்போதைய நிலையில் தமிழகத்தில் அலுவலக ரீதியாக 'இந்து மதம்' என்று குறிப்பிடப்படுவது நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது. எனவே 'தமிழக இந்து மதம்' அதாவது அதன் கடவுளர், வழிபாட்டு முறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியன ஆராயப்பட்டு அதில் வடக்கு சார்ந்த கலப்பு உள்ளவற்றை நீக்கிவிட்டு தனிப் பெயருடன் (மெய்யியல் மதம் என்று வைக்கலாம்) மதம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக இந்துக்கள் அந்த மதத்தவராக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழின இந்துக்கள் தாம் பின்பற்றி வரும் வடக்கு சார்ந்த விடயங்களை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழின கிறித்துவ இசுலாமியர் இந்த மெய்யியல் மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்]

* நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டால் அம்மாநிலத்தாரை வெளியேற்றுதல். அம்மாநில எல்லைகளை மூடுதல். கொடுக்கல் வாங்கலை முறித்துக் கொள்ளுதல். தமிழகத்தில் அம்மாநிலத்தார் நிறுவனங்களை  சொத்துக்களை முடக்குதல். தமிழ்தேசிய இயக்கஙள் அணைகளை தகர்க்க மிரட்ட விடுத்தல்.

* தமிழக மாநில அரசு மத்திய அரசிடம் இழந்த உரிமைகளை (குறிப்பாக கல்வி) மீட்க முயற்சித்தல். மத்திய அரசின் மிரட்டலுக்குப் பணிய மறுத்தல்.  நிதி கிடைக்காத பட்சத்தில் வரி கட்டாமல் முரண்டுபிடித்தல். வரி ஏய்ப்பு செய்து அதை கறுப்பு பணமாக மாநிலத்துக்குள்ளேயே தக்க வைத்தல்.
 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு குடிநீர் உட்பட எந்த அடிப்படை உதவியும் செய்ய மறுத்தல்.

* தமிழ்தேசிய கட்சி புதுச்சேரி ஆட்சியைப் பிடித்து அதனை தமிழகத்துடன் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல். புதுச்சேரி சிறப்பு அந்தஸ்தை வெகுநாட்களாக கோரி வரும் குடகு மக்களுக்கு அதை விட்டுக்கொடுப்பதாக அறிவித்து அவர்களை கன்னடருக்கு எதிராக தூண்டிவிடுதல்.

* தமிழினம் சார்ந்த பழமையான கல்வெட்டுகள், பட்டயங்கள்,  சிலைகள் ஆகியவற்றை தமிழகம் கொணர முயற்சித்தல். தனியாரிடமோ வெளிநாட்டு அருங்காட்சியகத்திலோ இருந்தால் அதை விலை கொடுத்தோ அல்லது திருடியோ தமிழகம் கொணர்தல்.

* இழந்த எல்லைப் பகுதி பற்றி விரிவாக அரசிதழில் வெளியிடுதல் மற்றும் அவற்றை மீட்க வழக்கு தொடுத்தல் (வெற்றி தோல்வி முக்கியமில்லை).
 அத்தகைய எல்லலைப் பகுதிகளில் தமிழக எல்லையோர தமிழர் குடியேற ஊக்குவித்தல்.

----------  இதுவரை மாநில அரசின் காலம் (இவ்வாறு இயங்காத மாநில அரசை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்தல் வேண்டும்)  --------

* தமிழக இளைஞர்கள் (குறிப்பாக தமிழ்ச்சாதிகளில் போர்க்குடியினர்)  தமிழினத்தின் 'ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்' உதவியுடன் புலிகள் போல கொரில்லா குழுக்களைத் தொடங்கவேண்டும்.
(மக்களோடு மக்களாக மறைந்திருந்து தாக்குதல்).
 ஈழத்தமிழர் இதற்கு உதவுதல். இளைஞர்களை ஈழத்தமிழர் வெளிநாடு வரவழைத்து முன்னாள் புலி போராளிகள் மூலம் பயிற்சி கொடுத்தல்.

* ஈழத்தமிழரும் தமிழகத்துடன் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குதல்
(காடுகள் மற்றும் மறைவிடங்களில் மறைந்திருந்து கொரில்லா தாக்குதல்கள் நடத்துதல்).

* கொரில்லா குழுக்கள் (தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இயங்கி) தமிழகத்தின் வேற்றினத்தாரை (குறிப்பாக சேட்டுகளை) தாக்கி விரட்டி அவர்களது செல்வங்களை எடுத்து மக்களுக்கு பங்கிடுதல்.
 மேலும் வேற்றினத்தாரை மிரட்டி அவர்களது சொத்துகளை குறைந்து விலைக்கு தமிழர்களுக்கு விற்கவைத்தல் 

* தமிழக ஈழ கொரில்லாக்கள் படிப்படியாக காவல் நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுத சேமிப்புகள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுதல். மீனவர்களை சேர்த்துக்கொண்டு சிங்கள கடற்படை மீது தாக்குதல் நடத்துதல். இந்திய எதிரி நாடுகளிடம் ஆயுதம் , பணம் மற்றும் பயிற்சி போன்ற உதவிகளைப் பெறுதல்.

 * ஹிந்தியாவில் பிற இனங்களையும் இதேபோல பிரிவினைக்குத் தூண்டுதல். இந்தியாவிற்குள் இயங்கும் ஆயுதக் குழுக்களுடன் கொள்கை தாண்டிய புரிதலுடன் தொடர்பில் இருத்தல். 

* தமிழக மாநில அரசு கொரில்லா குழுக்களைத் தடைசெய்ய மறுத்தல் அழுத்தம் அதிகரித்தால் தனிநாடு தீர்மானத்தை அறிவித்தல். அதனை ஏற்காவிடில் பதவி விலகுதல் (இதில் துரோகம் செய்தால் ஆயுதக் குழுக்களால் ஆட்சியாளர்கள் களையெடுக்கப் படுதல்).

* தற்போது மாநில அரசு இல்லாத பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் (புதிய மற்றும் பழைய) வந்தேறிகளை முற்றாக விரட்டிவிடுதல். தமிழகத்திற்குள் இருக்கும் அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டு சொத்துக்களை தமிழக மக்களுக்கு அளித்தல். தமிழ்தேசியத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எந்த மக்களையும் அழித்து ஒழித்தல். 

* தமிழ் பொதுமக்கள் நிதி திரட்டி (குறிப்பாக தங்க நகைகள்) தமிழ் ஆயுதக் குழுக்களின் தேவைகளுக்கு வழங்குதல், ஆயுதப் போரில் பங்களித்தல் மற்றும் முடிந்த அளவு உதவிகள் செய்தல்.

* புலம்பெயர் தமிழகத்தாரும் ஈழத்தாரும் நிதி திரட்டி நவீன ஆயுதங்கள் வாங்கி அனுப்புதல். 

* தமிழின உளவுத்துறை ஏற்படுத்துதல். உள்நாட்டில் உளவுத்துறை துரோகிகளைக் களையெடுத்தல்.

------------ இதுவரை ஆயுதக் குழுக்கள் காலம் (இவ்வாறு இயங்காத ஆயுதக்குழுக்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது)  --------------

* மாநில அரசு பதவி விலகி ஆயுதக் குழுக்கள் பலம் பெற்ற நிலையில் இந்திய ராணுவம் நேரடியாக மோதலுக்கு வரும்போது இந்திய ராணுவத்தில் உள்ள தமிழர்கள் விலகி தமிழக கொரில்லாக்களுடன் இணைந்து முழுமையான தமிழர் படையை உருவாக்குதல் (கொரில்லாக் குழுக்களின் கூட்டணிப் படை). அதற்கு இணங்காத தமிழ் ராணுவ வீரர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல் மற்றும் தண்டித்தல்.

* தமிழகத்தில் காடுகள் குறைவு எனவே (ஆரம்பகால யாழ்ப்பாணத்துப் புலிகள் போல urban guerrilla பாணியில்) மக்களோடு மக்களாக மறைந்திருந்து இந்திய ராணுவத்தை முதலில் கொரில்லா முறையிலும் படிப்படியாக மரபுவழி ராணுவ முறையிலும் தொடர்ந்து சண்டையிட்டுத் தோற்கடித்து தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

* புலிகள் போல முப்படைகளைக் கட்டியெழுப்புதல்
இதற்கு கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பழமையான பொருட்களை உலக சந்தையில் விற்று பொருள் திரட்டிக் கொள்ளுதல். உலகில் ஒரு நாட்டுக்காக மற்றொரு நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் செய்து அதற்காக பணம் பெறவும் செய்யலாம். 

* தமிழகம் மட்டுமல்லாது 1956 ல் பறிபோன எல்லைப் பகுதிகளை மீட்க போரிடுதல்.
ஈழத்திற்கு ஆயுதம் மற்றும் படையுதவி செய்து சிங்கள ராணுவத்துடன் போரிட்டு ஈழத்தை மீட்டல்.
 இதற்கு உலகளாவிய தமிழர் உதவுதல்.

* தமிழர்நாட்டில் (தமிழகம் மற்றும் ஈழம் என) பாதியளவு நிலமாவது தமிழர் படையின் கைவசம் வந்தபிறகு 'தமிழர்நாடு' வரைபடத்தையும் சான்றுகளையும் வெளியிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தல். முழுமையான எல்லைகளை மீட்கும்வரை தொடர்ந்து போரிடுதல்

* தமிழினம் ஒரு தனி தேசிய இனம், தமிழர்நாடு இயல்பிலேயே தனிநாடு என்று ஒத்துக்கொண்டு பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுதல். தனிநாடு தவிர்த்த எந்த சலுகைக்கும் இணங்க மறுத்தல்.

* ஈழத்து இசுலாமியர் விடுதலைக்கு உதவவில்லை என்றால் அவர்களை அழித்துவிட்டு அங்கே தமிழக இசுலாமியரை குடியமர்த்துதல்.

* தமிழர் நாட்டில் மதப் பிரச்சாரம் தவிர மதரீதியான உரிமைகள் எப்போதும் அளிக்கப்படுதல். மத ரீதியான ஆயுதக் குழுக்கள் ஆரம்பத்திலேயே களையெடுக்கப்படுதல்.

* வடக்கிலிருந்து (குறிப்பாக பீகாரிகள்) கூலிப்படைகளைக் கொணர்தல் முன்களத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்துதல் (ஈழத்திலும் கரையோர சிங்களவரை இவ்வாறு பயன்படுத்தலாம்)

* தமிழருக்கு எதிராக இயங்கி லாபம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் உலகளாவிய அளவில் உளவுத்துறை மூலம் களையெடுக்கப்படுதல் (அவர்களின் கறுப்பு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டுவிடவும் செய்யலாம்).

* அண்டை மாநிலங்கள் (குறிப்பாக கர்நாடகா) தமிழருக்கு வரும் ஆறுகளை மறித்து கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்துத் தகர்த்தல். அம்மாநில மொழிவழி சிறுபான்மை இனத்தாரைத் தூண்டி தனிநாடு அல்லது மாநில சுயாட்சி கோரவைத்தல்.

* 2009 இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மன்னிப்பு கோராயிராத பட்சத்தில் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து ஒரு இனப்படுகொலையைச் செய்து நியாயத்தை நிலைநாட்டுதல்.

* உலக அளவில் பல்வேறு துறைகளில் மேதாவிகளாக உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் தமிழர்நாடு (வலுக் கட்டாயமாகவேணும் ) அழைத்துவரப்பட்டு தமிழர்நாடு மீள்கட்டமைப்பு செய்தல்.

* ஆயுதத் தொழிற்சாலை தொடங்குதல் தன்னிறைவு போக மீதியை விற்றல். புதிய வகை ஆயுதங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல்.

* விடுதலைப் போராட்டத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்த பிற இனத்தவரையும் "தமிழ்நாட்டு குடிமக்களாக அங்கீகரித்தல்"

* திருநங்கையர் படையணி உருவாக்குதல். திருநங்கையர் முதல் தேர்வு ராணுவம் என்றவாறு அவர்களை மூளைச்சலவை உலகளாவிய திருநங்கைகளை அப்படையில் தமிழின திருநங்கைத் தலைமையில் இணைத்தல் 

* சிறந்த எதிர்தரப்பு போர்வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்குதல். அழித்தொழிக்கப் படும் எவரைப் பற்றியும் முறையாக ஆவணப்படுத்தி நினைவு தினம் அனுஷ்டித்தல். இவ்வாறு நேர்மையான எதிரிகளை மதித்தல்

* ராணுவ ஆட்சியிலும் ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் அமைத்தல்

* ஆயுதக் குழுக்கள் தமக்குள் ஜனநாயகத் தேர்தல் மூலம் 'தமிழர்நாட்டு ராணுவப் பதவிகளைப்' பெற்று அதிகாரப்பூர்வ 'தமிழர்நாட்டு ராணுவத்தை' உருவாக்குதல் அல்லது குறித்த இடத்தில் குறித்த நேரம் மட்டும் சண்டை செய்து (pitched battle) யார் அதிகாரப்பூர்வ ராணுவத்தில் இடம்பெறுவது என்று முடிவு செய்தல்.

* விடுதலைக்கு பெருமளவு பங்களித்த ஒருவர் மன்னராக முடிசூட்டப்படுதல். அவரது பரம்பரை சுகபோகமாக வாழ வழிசெய்தல்.

-------- இதுவரை தமிழர் படையின் காலம் ---------

* தமிழர் உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு மொழிவழி இனங்களைத் தூண்டி தனிநாடு கோர வைத்து விடுதலைக்கு வழிகாட்டுதல். இவ்வாறு பெரிய  நாடுகளை உடைத்தல் (முதலில் தென்னிந்தியா பிறகு வட இந்தியா பிறகு பாகிஸ்தான், பர்மா என படிப்படியாக)

* இந்திய மற்றும் உலகளாவிய ஆயுதக் குழுக்களுடன் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைத்தல் மற்றும் ஆயுதச் சந்தையில் ஈடுபடுதல் ஆயுத வணிகத்தைக் கைப்பற்றுதல்.

* (கிட்டத்தட்ட அனைத்து) உலக நாடுகளில் இருக்கும் 'மொழிவழி இனத்தார்' தனிநாடு கோரத் தூண்டுதல் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் விற்றல்.

* உலகம் முழுவதும் நாடுகளை இனவழி உடைக்கும் அரசியல் செய்தல். ஒரே மொழிபேசும் நாடுகளை ஒரே நாடாக இணையச் செய்தல். மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணிகளை உருவாக்குதல். அதற்கு முன்னுதாரணமாக இருக்க தென்னிந்திய மொழிக்குடும்ப கூட்டணியை (கிட்டத்தட்ட திராவிடம்) ஏற்படுத்த முயற்சித்தல் ( அதாவது அண்டை இனத்து தேசியவாத ராணுவக் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவி அதற்குமுன் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல்)

-------- இதுவரை உளவுத்துறையின் காலம்  ----------

* இயற்கை வளங்களை மேம்படுத்தல் மற்றும் 'நவீன காட்டு வாழ்க்கைக்குத்' திரும்புதல்

* கடவுள் நம்பிக்கையற்ற இயற்கையையும் மொழியையும் முன்னோரையும் போற்றும் புதியதொரு மதத்தைத் தோற்றுவித்தல். அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அரச மதமாக அறிவித்தல். அதனை உலக அளவில் (அவரவர் இனத்திற்கு ஏற்ப) பரவச் செய்தல்.

* சேது கடலில் மண்ணைக் கொட்டி ஈழத்திற்கு நிலத்தொடர்பு ஏற்படுத்துதல். அதில் குடியிருப்புகளையும் சுற்றுலாத் தளங்களையும் ராணுவ முகாம்களையும் அமைத்தல்.

* தமிழர்நாடு ஓரளவு நிலைபெற்றதும் புலம்பெயர் தமிழர் மற்றும் அவரது சந்ததியினர் அனைவரும் தாய்நிலம் திரும்புதல். திரும்ப முடியாதவர் தம்மைப் பதிவு செய்து குடியுரிமை பெறுதல் அவ்வப்போது வந்து குடியுரிமையைப் புதுப்பித்தல்.

* தமிழர்நாடு முழுக்க தமிழர் கட்டுப்பாட்டுக்கு வந்து அரசாங்க கட்டமைப்பு ஏற்படுத்தி 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு (தற்போதைய அரேபிய நாடுகளைப் போல) நிரந்தர குடியுரிமை அன்றி பிற இனத்தார் வந்துபோகவும் வேலைசெய்யவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தல்.

* இயற்கை உணவு மற்றும் மருந்துகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தைப் பெருக்குதல். வளங்களை அழித்து பொருளாதாரம் அடையவேண்டும் என்று நினைக்காமல் எப்போதும் இருத்தல்.

* வடக்கெல்லைக் கோடு அதிக வளைவு  நெளிவு இல்லாமல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அதை சீனப் பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் கட்டி காவலரண் அமைத்து நிரந்தர எல்லை ஆக்குதல்

* பொருளாதாரம் பெருகிய பின் கடலில் ஆய்வு செய்து குமரிக்கண்டம் பற்றிய சான்றுகளை வெளிக்கொணர்தல். தமிழினமே மூத்தது என்று அறிவித்தல்.

* (ஐரோப்பிய ஒன்றியம் போல) ஒரே மொழிக் குடும்பமான தென்னிந்திய நாடுகள் ஒன்றியம் அமைத்தல். அதில் பொதுவான பணத்தாள், தற்காலிகக் கடவுச்சீட்டுக் குடியேற்றம், வரையறை செய்யபட்ட போக்குவரத்து, கூட்டு ராணுவப் பயிற்சி என ஒருவருக்கொருவர் உதவுதல்.

* உலகம் முழுவதும் மொழிவழி இனங்களை (நாடுகளை) திரட்டி அந்த அணிக்கு தமிழர்நாடு தலைமை ஏற்றல் மூலம் உலக வல்லரசாக உருவெடுத்தல்.

* உலகில் எங்கேயும் இனவழிப்பு நடக்காமல் தடுத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தோரைத் தண்டித்தல்.

-------- இதுவரை தமிழர் நாட்டரசின் காலம்  -------------

மேற்கண்டது ஒரு கணிப்பு மட்டுமே!
இதுவும் உடனடியாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்!
(அதாவது தாய்நிலத்தில்  நாம் பெரும்பான்மையாகவும் பொருளாதாரத்தில் சற்று நல்லநிலையிலும் அதிகமான இளைஞர்கள் கொண்ட தலைமுறையாகவும் தற்போது இருக்கிறோம். 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடும்)
இக்கணிப்பின்படியும் தமிழர்நாடு அமைய அத்தனை எளிதாக வல்லாதிக்க சக்திகள் விடாது. இருந்தாலும் நாம் முயற்சி செய்யவேண்டும்.

'தனித் தமிழர்நாடு' அமைக்க நாம் வைக்கும் விலை ஒரு லட்சம் உயிர்கள். அதற்கு மேல் உயிர்ப்பலி நடந்தாலோ (அல்லது மாநில அரசின் காலத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலோ) அல்லது போர் நடக்கும்போது அணுகுண்டு, நோய் பரப்புதல் போன்ற மிக அழிவு தரக்கூடிய தாக்குதலை தமிழர் மீது செய்தாலோ தமிழினம் நியாய தர்மம் பார்க்காமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்க முயற்சிக்க வேண்டும்.
 உலக அளவில் தமிழர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பெயரெடுக்கும் அளவுக்கு இனம் மொத்தமும் இதில் தீவிரமாக இயங்க வேண்டும்.
அதாவது வடக்கே மட்டும் நில (அல்லது ஆறு) எல்லை. மற்ற மூன்று திசையில் கடல் மட்டுமே எல்லை. அதற்குள் இருக்கும் பிற இனத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கி நல்லாட்சி நடத்துதல். இதுவே நாம் பாதுகாப்பாக வாழ வழி.

அதாவது நமது இலக்கு விடுதலைப் படை கட்டி 'தமிழர்நாடு' அமைப்பதுதான் அதை தீவிரவாதம் செய்து 'அகன்ற தமிழர்நாடு' அமைப்பது என்று காலம் மாற்றலாம்.

(மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவான தனித்தனி பதிவுகள் வேட்டொலி இணையத்தில் உள்ளன. ஒருவேளை நாம் அனைத்திலும் தோற்று பெரிய இனவழிப்புக்கு உள்ளானால் எஞ்சிய தமிழர்கள் யூதர்கள் போல தமக்குள் இணைந்து இலுமினாட்டி போல இயங்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் தவிர அனைத்து இனத்தாரையும் அழிப்பது. அதன் மூலம் பூமியின் மீதான மனித ஆதிக்கத்தை அகற்றுவது. )

தமிழினம் நிலைக்க தமிழர்நாடு அமைப்போம்!
தமிழர்நாடு தனிநாடு!
ஒரே நாடு! ஒரே எல்லைக்கோடு! 

14.04.2021 அன்றைய பதிவு 
15.01.2025 இல் திருத்தங்கள் செய்யப்பட்டது 
15.01.2026 இல் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டது 

Monday, 20 October 2025

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

தமிழருக்குத் தனிநாடு தேவையென்ற ஆதித்தனார்

 1965 இல் ஆதித்தனார் தமிழ்நாடு தனிநாடு ஆவதன் அவசியம் பற்றி எழுதும் போது டெல்லி அதுவரை அதாவது 1947 லிருந்து 18 ஆண்டுகளாக தமிழகத்தைச் சுரண்டிய தொகை ரூ.2460 கோடி என்று கணக்கிட்டுக் கூறியுள்ளார்.
 மத்திய அரசு வாங்கும் வரி வடக்கே போய் அதன் பங்கு வடக்கிலேயே பெரும்பகுதி செலவாகிவிடுகிறது.
 எனவே இது அல்ல பேரரசர்களுக்கு பயந்து குறுநில மன்னர்கள் கட்டும் கப்பம் போன்றது என்றும் கூறியுள்ளார்.
 இதில் ஆச்சரியமான விடயம் ரூபாய்த் தாள்கள் பற்றி அவர் கூறிய கருத்து.
 அதாவது தமிழ்நாட்டில் எவ்வளவு காகித ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவோ அதே அளவு மதிப்புள்ள பொருட்களை டெல்லி சுரண்டி விட்டு அதற்குப் பதில் வெறும் காகிதத்தை ரூபாய் நோட்டாக தந்து ஏமாற்றிவிட்டதாக கூறுகிறார். 
 1965 இல் 2460 கோடி மிகப்பெரிய தொகை!
இதற்குப் பிறகு இதே நிலை நீடித்தால் ஆண்டுக்கு 120 கோடி நாம் நஷ்டக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். 
 அப்போதே ஆண்டுக்கு 2500 பேர் தற்கொலை செய்துகொள்வதைக் கவலையோடு குறிப்பிட்டு அதற்கு காரணம் வறுமை என்கிறார்.  
 மத்திய அரசு திட்டமிட்டு மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் புகுத்தி தமிழர் எண்ணிக்கையை இன்று பெருமளவு குறைத்துவிட்டது.
 ஆனால் வடவர்களோ பல மடங்கு பெருகிவிட்டனர். 
 இதை அன்றே எதிர்த்த ஆதித்தனார் மக்கட்தொகை குறைப்பு என்பது செருப்பு அளவுக்கு காலை வெட்டுவது என்றாகும் என கூறியுள்ளார்.
 அன்று தமிழ்நாட்டை விட சிறிய 106 நாடுகள் உலகத்தில் உள்ள போது தமிழ்நாடு ஏன் தனிநாடு ஆக முடியாது என்று கேட்கிறார். அந்த 105 நாடுகளின் பட்டியலையும் மக்கட்தொகையையும் கூட பட்டியலிட்டார்.
 தமிழருக்கு தனி அரசு இருந்திருந்தால் 5கோடி தமிழர்களை 35 லட்சம் சிங்களவர்கள் ஏளனமாக நினைப்பார்களா?! கள்ளத்தோணி என்று கூறி விரட்டி அடிப்பார்களா என்று கேட்கிறார்.
 தமிழகமும் ஈழமும் ஒன்றாக இணைய வேண்டும் என்று 1942 இலேயே 'தமிழ் ராஜ்யம்' எனும் நூல் எழுதி அதில் தமிழர் வாழும் பகுதிகளை குறித்து வரைபடம் வெளியிட்டார் ஆதித்தனார்.
 அவரது வார்த்தைகளில் கூறினால்...
"தமிழ் மக்கள் சிதறுண்டு கிடக்கும் நிலை நீங்கி ஒரே நாடாக ஒரே கொடையின் கீழ் தமிழ் இனம் வாழ வேண்டும்!
 பாண்டிச்சேரியிலும் ஈழத்திலும் சென்னை ராஜ்யத்திலும் சிதறுண்டு தனித்தனியாக வாழ்வதால் தமிழ் இனம் வலுவற்று கிடக்கிறது!
 இந்தப் பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சுதந்திர தமிழ்நாடு அமைத்துக் கொண்டு வல்லரசாக திகழ வேண்டும் என்பது தமிழ் இனத்தின் நியாயமான ஆசை!
 தமிழகத்தில் இருக்கிற 500 லட்சம் தமிழர்களும் இலங்கையில் இருக்கின்ற 35 இலட்சம் தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்!
 இந்திய தேசத்தை துண்டு போடுவது துரோகம் என்பதாக சொல்பவர்கள் தமிழ்நாடு துண்டுபட்டு கிடக்கிறதே அது தமிழர்களுக்கு செய்த துரோகம் இல்லையா?! 
  பீர்மேடு, தேவிகுளம், நெய்யாற்றின் கரை ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்டு மலையாளிகள் கையில் சிக்கி கிடக்கின்றனவே!?
  வட எல்லையில் வேங்கடம் வரையில் உள்ள தமிழ் பகுதிகள் ஆந்திராவில் ஆட்சியில் கிடைக்கின்றனவே?!
 பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்கள் டெல்லியின் கண்காணிப்பில் இருக்கின்றனவே?!
 18 மைல் அகலம் உள்ள ஒரு சிறிய நீர்ப்பகுதிக்கு அப்பால் வட இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். 
அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான்!
 அது தாயகத்தில் இருந்து பிரித்து கிடக்கிறதே?!
 இந்தப் பகுதிகள் எல்லாம் தமிழ்நாட்டுடன் சேர வேண்டாமா?!
 ஆகையால் தமிழ்நாடு ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது துரோகம் ஆகாது! " என்று தெளிவாகவே எழுதியிருக்கிறார்.

 "தமிழ்நாடு வறண்ட நாடு ஆகையால் அது சுதந்திர நாடாக இருக்க தகுதியற்றது" என்று சட்டமன்ற உறுப்பினர் குழந்தை அம்மாள் ஒரு முறை பேசினார்.
 "தமிழ்நாட்டில் நீர் வளம் நிலவலம் இல்லை" என்று தினமணி பத்திரிக்கை தலையங்கம் எழுதியது.
 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதித்தனார் "தமிழ்நாட்டில் பாலாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் இருப்பதற்கு காரணம் மைசூர் நாட்டில் அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதே.
 இப்போது தமிழ்நாடு டெல்லியின் கீழ் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறது.
 தமிழ்நாடு டெல்லியின் படியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடு ஆனால் தண்ணீர் விடும்படி உரிமையுடன் கேட்க முடியும்.
ஏனென்றால் சுதந்திர நாடுகளுக்கு தண்ணீர் உரிமை உண்டு. 
மேலும் மலையாளத்தில் ஓடுகின்ற சோலை ஆறு பரம்பிக்குளம் ஆகிய ஆறுகளின் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு பயன்படுத்த செய்யும் பணியை சுதந்திர தமிழர்கள் செய்ய முடியும்.
மேலும் ஆறு மட்டுமே ஒரு நாட்டின் வளத்தை நிச்சயிப்பதாக சொல்ல முடியாது!" என்று எழுதியிருக்கிறார்.
 மேலும் காவிரி ஆறு பற்றி அவர் எழுதும்போது "காவிரி ஆற்றின் ஒரு கிளை கன்னடர் நாடு வழியாக அதாவது மைசூர் மாநிலத்தின் வழியாக ஓடி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.
 காவிரி ஆற்றுத் தண்ணீர் முழுவதும் மைசூரில் இருந்து வருகிறது என்று சிலர் சொல்வது மிகைப்படுத்தி கூறுவது ஆகும்.
இதை காட்டி தமிழ்நாடு தனிநாடாக இயங்க முடியாது என்று சொல்வது நியாயமான காரணம் ஆகாது. பிரம்மபுத்திரா என்ற ஆறு இந்தியா, சீனா வழியாக 5000 மைல் ஓடி பின்னர் பாகிஸ்தானில் ஓடுகிறது. இதைப் போலவே ஐரோப்பாவில் டானியூப் என்ற நதி 6 நாடுகளை தொடுகிறது.
 பொதுவாக பார்த்தால் உலகில் ஆறுகளின் காரணமாக நாடுகளிடையே சண்டை சச்சரவு ஏற்படுவதில்லை.
 அதற்கு விதிகள் இருக்கின்றன.
 விதிகளை மீறினால் ஐக்கிய நாடுகள் அவையிலும் உலக நாடுகளின் நீதிமன்றத்திலும் தீர்த்துக் கொள்ளலாம்.
 ஆகவே தமிழ்நாடு தனி நாடாக இயங்கினால் காவிரி ஆற்று தண்ணீரை இழந்து விடுவோம் என்பது வீண் புரளி. தண்ணீரை இழக்க மாட்டோம் என்பதோடு இழந்திருக்கும் தண்ணீர் உரிமைகளை மீண்டும் பெறுவோம்".

அன்றும் சிறுபான்மை என்கிற சொல் அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது இதை ஆதித்த நாள் வேறு பார்வையில் பார்க்கிறார்.
 "இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும் 35 லட்சம் தமிழர்களும் வாழ்கிறார்கள்.
 சிங்களவர் பெரும்பான்மையாக சட்டசபை க்கு வருகிறார்கள் அதனால் சிங்களவர் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய நேரிடுகிறது.
 தாய்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும் நான்கரை கோடி பேர் இருக்கின்றனர். ஆனால் 38 கோடி பேர் தமிழர் அல்லாத பிறமொழியினர் பெரும்பான்மையாக ஆட்சியில் இருக்கின்றனர்.
டெல்லி பாராளுமன்றத்தில் 40 பேர் தமிழர்கள் என்றால் 460 பேர் தமிழர் அல்லாதவர்கள் இருக்கின்றனர்.
 தமிழர் சிறுபான்மை என்றாவதால் எல்லாத் தொல்லைகளும் உண்டாகின்றன.
  தமிழர்கள் தனியாக பிரிந்தால் மட்டுமே தமிழர்கள் பெரும்பான்மை என்ற நிலையை அடைய முடியும்!
 பலர் சொல்வது போல கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகள் உடன் தமிழர் சேர்ந்து திராவிடம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாலும் நான்கரை கோடி பேர் தமிழர்கள் இருப்பர் ஆனால் 10 கோடி பேர் தமிழர் அல்லாதவர்கள் இருப்பர்.
 அப்போதும் சிறுபான்மையாகத் தான் தமிழர்கள் இருப்பார்கள். தொல்லைகள் நீடிக்க தான் செய்யும்.
சிறுபான்மை நிலை ஒழிந்தால் இனம் வாழும் என்பதற்கு எடுத்துக்காட்டாக யூதர்களின் வரலாற்றை சொல்லலாம்.
 பல நாடுகளில் யூதர்கள் சிறுபான்மையாக இருந்தார்கள் எல்லா நாடுகளிலும் அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவு கிடையாது எல்லா நாடுகளாலும் யூதர்கள் விரட்டப்பட்டு கடைசியில் சிதறிக்கிடந்த 8 லட்சம் யூதர்கள் 1948 ஆம் ஆண்டு அரேபிய பாலைவனத்தில் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்ற சுதந்திர தனி நாட்டை அமைத்தார்கள் அதன்பிறகு அவர்களுடைய தொல்லைகள் நீங்கின.
 தமிழ்நாடு அதை விட 30 மடங்கு பெரியது" 
 என்று எழுதும்போது ஈழத் தமிழர் துயரத்தையும் எழுதியுள்ளார்.
"1958 ஏப்ரல் மே மாதங்களில் தமிழர்களில் இலங்கையில் சிங்கள வெறியர்களின் கொலை கொள்ளை தீ வைத்தல் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் 100 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தமிழர்கள் வீடுகள் பொருட்கள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சேதமாக்கப்பட்டன பஞ்சாப் படுகொலை விட இது 10 மடங்கு பயங்கரமானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். 1961 பிப்ரவரி முதல் இலங்கையில் தமிழர்கள் ராணுவ ஆட்சியின் கீழ் சிக்கி சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் அண்மை காலம் வரை தமிழ் தலைவர்கள் சிறையில் இருந்தனர் இன்று தமிழுக்கு அங்கு எவ்வித உரிமையும் இல்லை தமிழர் வாழ் பகுதிகளில் சிங்களவர்களை கொடியேற்றி தமிழர்களின் தனித்தன்மையை அளிக்க சிங்கள அரசு முனைகிறது" 
 மேலும் அவர் தமிழின விடுதலை பற்றி கூறுகையில்
 "5கோடி தமிழ் மக்கள் ஓர் இனம் என்பதை உணர்ந்து தமது அடிமை தளையை அறுத்து எறிவது என்று வீறிட்டு எழுந்தால் அதை எதிர்த்து உலகமே திரண்டாலும் தடுக்க முடியாது! டெல்லி அரசாங்கத்தாலும் முடியாது! அந்த அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்கிற 38 கோடி வடவர்களாலும் முடியாது ! 30 லட்சம் அயர்லாந்து மக்களின் சுதந்திர போராட்டத்தை தடுப்பதற்கு அவர்களைப் போல் 15 மடங்கு அதிக எண்ணிக்கை உள்ள ஆங்கிலேயர்களால் முடியாமல் போய்விட்டது!" என்று கூறுகிறார்.
 ஆதித்தனார் தனிநாடு கொள்கையுடன் 'தமிழ் ராஜ்ய கூட்டணி' அமைத்து அண்ணாதுரைக்கு முன்பே காங்கிரசை தேர்தலில் வென்றார்.
 ஆனால் மத்திய அரசு ஆளுநரை வைத்து விளையாடி அவரை நியாயப்படி முதலமைச்சர் ஆவதைத் தடுத்தது என்பது வரலாறு! 
நன்றி: ஆதித்தனார் எழுதிய 'தமிழப் பேரரசு' நூல் 

Thursday, 8 May 2025

பலூச்சிஸ்தான் விடுதலை

பலூச்சிஸ்தான் விடுதலை

  பலூச் மொழி பேசும் மக்கள் எப்போதுமே நேரடி ஆங்கில ஆதிக்கத்தில் இருந்ததில்லை!
 1947 இல் சுதந்திர நாடு என்று அறிவிக்கப்பட்ட பலூச்சிஸ்தானை பல்வேறு சதிகளைச் செய்து ஆக்கிரமித்தது பாகிஸ்தான்.
 ஆனால் பலூச்சிகள் துவண்டு விடவில்லை.
அன்று விடுதலைக்காக ஆயுதத்தை தூக்கிய அவர்கள் தொடர்ந்து நடந்த துரோகங்களுக்கு பிறகும் விடுதலைப் போராட்டத்தை சளைக்காமல் முன்னெடுத்து  இன்று உச்சக்கட்ட எழுச்சியில் இருக்கின்றனர்.
 பாகிஸ்தானால் இனி அவர்களுடன் மோதி வெல்ல முடியாது என்ற கட்டத்திற்கு வந்துவிட்டனர்.
 கூடிய விரைவில் விடுதலை அடைந்துவிடுவர்.
 இதை ஏதோ தாங்கள்தான் செய்தது போல ஹிந்திய அரசு பொய்க் கதைகளை பரப்பி வருகிறது.

 பலூச் மக்களின் வரலாற்றில் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் நாணித் தலைகுனிய வேண்டிய தருணங்களும் ஏராளம்!
 
 இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்!

  பலூச்சிகள் ஒரே மொழி பேசும் பல்வேறு இனக்குழுக்களாக சிதறி இருந்தனர்.
 ஆனால் இவர்களை 12 ஆம் நூற்றாண்டில் மொழி அடிப்படையில் ஒன்று திரட்டி ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தியவர் மீர் ஜலால் கான்.
 இவர் செய்த தவறு இவர்களுடன் வாழும் பிராகுய் இன மக்களையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டது.
  இந்த கூட்டமைப்பு அறிவிக்கப்படாத தலைமை ஒன்றை ஏற்படுத்தி அவரை அரசராகக் கொண்டு அதன் மூலம் பலூச்சிஸ்தானில் இருக்கும் பல்வேறு இன குழுக்களை ஒன்றிணைத்து நாடாக செயல்பட்டது.
 ஆனாலும் பலூச் இனக்குழுக்கள் ஒற்றுமை இல்லாமலேயே இருந்தன.
 குறிப்பாக வடக்கே இருந்த பலூச் இனக்குழுக்கள் இந்த கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் முழுமையாக ஏற்கவில்லை.
  ஆங்கிலேயர் இவர்கள் மீது படையெடுத்த போது இவர்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுப் படுத்தினர்.
 வடக்கை ஆக்கிரமித்து குத்தகை என்கிற பெயரில் ஒப்பந்தம் போட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தெற்கு பகுதியை தனக்கு அடங்கிய சுதந்திரப் பகுதியாக வைத்திருந்தனர். பலூச்சிகளின் எல்லைப் பகுதியில் கொஞ்சத்தை பிய்த்து ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் தாரை வார்த்தனர்.
 இப்படி நான்காக உடைக்கப்பட்ட பலூச் தாய்நிலத்தைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இருந்த பலூச்சியர்கள் இனம் பெரிதென எண்ணாமல் இனக்குழுவே பெரியது என்று எண்ணி குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
 ஆனால் மீர் ஜலால் வம்சாவளிகளும் தெற்கு பலூச்சிகளும் பலூச்சிய கூட்டமைப்பை கைவிடாமல் பலூச்சிஸ்தானை ஒன்றிணைத்து சுதந்திர நாடாக்குவதில் குறிக்கோளுடன் செயல்பட்டனர்.
 ஆங்கிலேயர் வெளியேறும்போது பலூச் கூட்டமைப்பு வசம் உள்ள தென்பகுதியை சுதந்திர நாடு என்று அறிவித்தனர்.
 அப்போது கூட வடக்கு பலூச்சிகள் அதில் இணையவில்லை. பறிபோன எல்லைகளை மீட்பது பற்றி யோசிக்கவில்லை. இவ்வளவு ஏன் பலூச்சிஸ்தான் என்று பெயர் கூட இல்லை. 
 இந்த சுதந்திர பிரகடனத்தை அன்று இந்தியப் பிரிவினையின் போது நேரு, ஜின்னா, மவுண்ட்பேட்டன் என அனைவருமே அங்கீகரித்தனர்.
  ஆனால் பாகிஸ்தான் நாடு அமைந்த உடனேயே ராணுவத்தை அனுப்பி சுதந்திர பலூச்சிஸ்தானை ஆக்கிரமித்தது.
 அன்று அதன் மன்னர் போல இருந்த கூட்டமைப்பின் தலைவர் ஆங்கிலேயரிடம் முறையிட அவர்களும் உதவ முடியாது என்று கூறிவிட்டனர் எங்கும் ஆதரவு கிடைக்காத நிலையில் தோல்வி அடைந்து சரணடைந்த மன்னர் பாகிஸ்தானுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டார்.
  ஆனால் மன்னரின் தம்பி நவுரோஸ் கான் இதை ஒத்துக் கொள்ளாமல் தலைமறைவாகி பலூச்சிகளை ஒன்று திரட்ட முயன்றார். ஒரு தனிப்படையை திரட்டி கோரில்லா தாக்குதல்கள் நடத்தி  பலூச்சிஸ்தான் விடுதலைக்காக போராட ஆரம்பித்தார். ஓராண்டு போருக்குப் பிறகு அவரைப் பிடித்து சிறையில் தள்ளி பிறகு கொன்றது பாகிஸ்தான். 
 அப்போதும் பலூச் இனக்குழுக்கள் ஓரணியில் திரளவில்லை.
 ஆனாலும் தனித் தனியாக ஆயுதக் குழுக்கள் தொடங்கப்பட்டு எல்லா பலூச் இனக்குழுக்களும் போராட ஆரம்பித்தன.
  அன்றிலிருந்து இன்று வரை தூக்கிய ஆயுதத்தை கீழே போடவில்லை.
 பாகிஸ்தான் எவ்வளவோ முயன்றும் கொரில்லா குழுக்களை ஒழிக்க முடியவில்லை.
 பாகிஸ்தான் குரான் மீது சத்தியம் செய்து பலூச் ஆயுதக்குழுக்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து சத்தியத்ததை மீறி சிறைபிடித்து முதுகில் குத்தியிருக்கிறது.
 இதனாலேயே பலூச்சிகளுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டாலும் அவர்களால் பாகிஸ்தானை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 1970 களில் பூமியைத் தோண்டி எரிவாயு எடுக்கும் நாசகர திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
 அதை எதிர்த்தும் பெரிய போராட்டம் நடத்தது.
 பிறகு 2000 களில் பாகிஸ்தானின் தெற்கே கடலில் துறைமுகம் அமைத்து அங்கிருந்து காஷ்மீர் வழியே சீனா வரைக்குமான பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
 பலூச்சிகளின் நிலம் பிடுங்கப்பட்டது. வளங்கள் அழிக்கப் பட்டன. அதில் வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
 இதனால் ஆயுதக் குழுக்கள் தொடர்ந்து இந்த பாதையில் தாக்குதல் நடத்தினர். 4 சீனர்களையும் கொன்றனர். 
 பாகிஸ்தான் முழுப் பலத்துடன் பலூச்சிஸ்தானில் இறங்கியது. ஆனாலும் கொரில்லா குழுக்களை வெல்ல முடியவில்லை.
  2000 களில் தான் இந்த இன குழுக்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டான பலூச்சிஸ்தான் ராணுவத்தை நிறுவினர்.
  பலூச் மக்கள் இப்போதுதான் மொழி அடிப்படையில் ஓரணியில் திரண்டு பெரும் எழுச்சி பெற்று அரசை எதிர்த்து சுதந்திர தாகத்துடன் போராடி வருகின்றனர்.
 இன்னொரு ஹிந்தியாவான பாகிஸ்தான் உடையட்டும்!
 தேசிய இனமான பலூச்சியர் விடுதலை அடையட்டும்!
 தமிழர் தனிநாடு அமைக்க முன்மாதிரியாக விளங்கட்டும்! 
 

 

Wednesday, 25 December 2024

குர்திஸ்தான் பாதி நிலம் விடுதலை

 குர்திஸ்தான் பாதி நிலம் விடுதலை 

 ஈரான், ஈராக், சிரியா, துருக்கி என நான்கு நாடுகள் சேரும் இடத்தின் பூர்வ குடிகள் குர்திய மொழி பேசும் குர்து மக்கள்.
 
 நான்கு நாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள தமது தாய்நிலத்தை மீட்க தொடர்ந்து ஆயுதவழியில் போராடி வரும் குர்து மக்கள் ஏற்கனவே சதாம் உசேன் காலத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாகி பின்னர் அவரை வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவி ஈராக்கில் இருக்கும் தனது தாய்நில பகுதியை தன்னாட்சி பிரதேசமாக ஆக்கினர். 
 சிரியாவில் 8 ஆண்டுகளாக நடந்த போரிலும் தமது தாய்நிலத்தை தமது ஆயுத பலத்தாலும் வீரத்தாலும்  தக்கவைத்துக் கொண்டனர்.
 ஐஎஸ்ஐஎஸ், சிரிய அரசாங்கப் படை அதை எதிர்க்கும் 3 கிளர்ச்சிப் படைகள் என அனைவரையும் வென்று தமது நிலத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 தற்போது சிரிய அரசு வீழ்ந்து ஆயுதக் குழுக்கள் சிரியாவைக் கைப்பற்றிவிட்ட நிலையில் சிரியாவிலுள்ள குர்து மக்களின் பகுதி ஏறத்தாழ விடுதலை அடைந்து நாடாகிவிட்டது.
 அதாவது ஏறத்தாழ பாதி தாய்நிலத்தை மீட்டுவிட்டனர்.
மீதி இரண்டு நாடுகளில் சிக்கியிருக்கு குர்திய நிலத்திலும் ஜனநாயக வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகின்றனர்.
  தொடர்ச்சியாக ஒற்றை ஆட்சியில் இருந்திராத இவர்கள் நான்கு நாடுகளுக்கு இடையே சிக்கி தம் குர்த் மொழியை பேண இயலாத சூழலிலும்
 பல்வேறு மதங்களில் இருந்தாலும் இனம் என்கிற ஒற்றை உணர்ச்சியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விடுதலையை நோக்கி முன்னேறுகின்றனர்.
 தமிழர்கள் இவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது.

Sunday, 1 September 2024

வந்தேறிகள் வெளியேற்றம்

வந்தேறிகள் வெளியேற்றம்

19.04.2017 அன்றைய பதிவு
--------------------------
 சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சி பல தலைமுறைகளாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் வம்சாவளியினரை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தியது. 
 அதில் பெரும்பான்மையான தமிழர்கள் தங்கள் மொழியை சற்று மறந்துவிட்டாலும் இன அடையாளத்துடனும் சமய மெய்யியல் அடையாளத்துடன் வாழ்வது புரிந்தது.

 எங்கு சென்றாலும் தமிழர் தமிழராகவே இருக்கிறார். அவ்வப்பகுதி பூர்வ குடிகள் தமிழர்களுக்கு பெரிய வாய்ப்புகளை வழங்கியதாகவும் தெரியவில்லை.

 தமிழகத்தில் இந்நிலை தலைகீழாக உள்ளது.
தமிழகத்தில் வந்தேறிகள் தமிழர் போல நடித்து தமிழர்களும் அவர்களுக்கு பெரும் வாய்ப்பு வழங்கி ஆதிக்கத்தின் உச்சத்தில் வந்தேறிகள் இருக்கின்றனர்.

 உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்ப இந்த வந்தேறிகளை வெளியேற்றுவதும் அவசியம்.

 இந்த சக்தி நமக்கு தனிநாடானால் மட்டுமே வரும்!
 இது பற்றி ஏற்கனவே எழுதிய பதிவு இது!
சிறிய திருத்தங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.
-------------------------
வந்தேறிகள் வெளியேற்றம் 
19.04.2017 அன்றைய பதிவு

 தமிழர்நாட்டில் பிற இனத்தார் குடியேற்றத்தை சமாளிப்பது எப்படி?
 தமிழர்நாடு அமைந்ததும் (அதாவது தமிழர்நாடு முழுவதும் தமிழரின் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்த தமிழினத்தலைவர் 'விடுதலைப் பிரகடனம்' செய்ததும்) தமிழரல்லாதாரை முடிந்த அளவு வெளியேற்ற வேண்டும்.

 அவர்கள் எத்தனை நூறாண்டுகள் இங்கு வாழ்ந்திருந்தாலும் சரி.
 அவர்களுக்கு அடிப்படை சாமான்களும் சிறிதளவு பண உதவியும் கொடுத்து அனுப்பிவைக்கவேண்டும்.

அவர்களின் சொத்துகள் அனைத்தும் தமிழர்நாட்டுக்கே சொந்தம்.
 பிறகு உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் வம்சாவழிகளை மீண்டும் அழைத்து வந்து குடியேற்றவேண்டும்.

 அவர்கள் தமிழரா என ஆராய்ந்து அவர்களில் தமிழர்களை மீண்டும் தமிழ் மயமாக்கவேண்டும்.
 நாட்டில் இருக்கும் அனைவரையும் ஆராய்ந்து இவர் இன்ன இனம் என்று சான்றிதழ் கொடுக்கவேண்டும்.

 சாதி, மதம் போன்றவை அந்த சான்றிதழில் குறிப்பிட வேண்டாம்.

 இந்த ஒரு இனச்சான்றே முதன்மை ஆவணம்.

 குடியுரிமையும் அனைவருக்கும் கொடுக்கவேண்டும்.

(இதற்கு பத்தாண்டுகள் வரை எடுத்துக்கொள்ளலாம்)
சிறிய அளவில் வேற்றினத்தாரும் இருக்க வாய்ப்புண்டு.

 அதாவது தமிழர்நாடு அமைய தமிழரோடு போராடிய வேற்றினத்தார் இருந்தால் அவர்களை வெளியேற்ற வேண்டாம்.

 அதாவது நம் போராட்டம் தொடங்கிய காலத்தில் நமக்காகப் போராடியோர் (நாம் வெல்லும் நிலைக்கு வந்ததும் கடைசிநேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டவர்களாக இருக்ககூடாது) அவர்களைத் தமிழராக ஏற்கமுடியாவிட்டாலும் குடியுரிமை கொடுத்து தமிழர்நாட்டுக் குடிமக்களாக ஏற்கலாம். (ஆனால் இவர்கள் தமிழில் பேசக்கூடாது. தாய்மொழி என்னவோ அதை கற்க வேண்டும். இவர்கள் பிறகு வேறு நாட்டுக்குக் குடிபெயர்ந்தால் வாரிசுகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமை கிடைக்காது).
 இனச்சான்று வழங்கப்பட்டதும் தமிழரல்லாதார் தமிழ் பேச தடைவிதிக்க வேண்டும். தமிழ் மொழி தமிழரின் தனிச் சொத்து என்று விதிக்க வேண்டும்.

 தமிழர்கள் தமக்குள் முடிந்த அளவு தூய தமிழிலும் பிறருடன் ஆங்கிலத்திலும் பேசவேண்டும்.
 தமிழர்நாடு அமைந்து 50 ஆண்டுகளுக்குள் உலகத்தமிழர் தமிழரனைவரும் தாய்நிலம் திரும்பவேண்டும்.

 தமிழர்நாட்டுக்கு குடிவர இயலாத தமிழர்கள் அனைவரும் (50 ஆண்டுகளுக்குள்) ஒருமுறை தமிழர்நாட்டுக்கு வந்து தாம் தமிழர் என்பதை நிறுவி சான்று பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்.
 தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை முடிந்த அளவு தமிழர்நாட்டில் குடியமர்த்த முயற்சிக்க வேண்டும் 

அல்லது தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து குழந்தைக்கு இனச்சான்று பெற்றுச் செல்லவேண்டும். 

 அப்பிள்ளையை முடிந்த அளவு தமிழரையே (அதுவும் முடிந்தவரை தாய்நிலத்தில்) திருமணம் செய்ய ஊக்குவிக்கவேண்டும். 

 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கென இனச்சான்று இல்லாத எவருக்கும் குடியுரிமை கிடைக்காது.

 தமது பெற்றோருக்கான சான்றைக்காட்டி குடியுரிமை பெற இயலாது.
 தாய்நிலத் தமிழர் பிறநாடுகளில் இனச்சான்று பெற்ற ஒரு தமிழரை திருமணம் செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும்.
 50 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு (பாஸ்போட், விசா) வாங்கி யார் வேண்டுமானாலும் வரலாம், தங்கியிருக்கலாம், வேலை செய்யலாம். தமிழில் பேச மட்டும் கூடாது.

படிக்கலாம், சுற்றிப்பார்க்கலாம்.
 ஆனால் யாருக்கும் நிரந்தரக் குடியுரிமை கிடையாது.

 வெளிநாட்டார் கடவுச்வசீட்டும் அனுமதியும் பெற்று வரலாம். தங்கியிருக்கலாம். 
ஆனால் சுற்றுலா அனுமதிக் காலம் திரும்ப சென்றுவிடவேண்டும். 

 தமிழர்நாட்டிலேயே நீண்ட நாள் இருந்தாலும் குடியுரிமை அற்றவர்களுக்கு இங்கேயே பிள்ளைகள் பிறந்தாலும் குடியுரிமை கிடைக்காது.
 இப்படியான வெளிநாட்டார் 20% மேல் அதிகமானால் விசா வழங்குவதை சிறிது காலம் நிறுத்திவைக்க வேண்டும்.

தேவையில்லாமல் இங்கிருக்கும் வெளிநாட்டாரை அவ்வப்போது கண்காணித்து வெளியேற்றவேண்டும்.

 தமிழர்கள் தமது தாய்நிலத்தில் 80%க்கு எப்போதும் குறையக்கூடாது.

 வெளியாட்கள் தமிழர்நாட்டில் ஒரு தமிழரைத் திருமணம் செய்தால் அவர்களின் பிள்ளைக்கு பாதித்தமிழர் என்ற இனசான்றிதழும் குடியுரிமையும் கிடைக்கும்.
 அந்த பிள்ளை ஒரு தமிழரையே திருமணம் செய்தால் அதன் பிள்ளைக்கு (முழுத்)தமிழர் என்ற சான்று கிடைக்கும்.

 இல்லாவிட்டால் தமிழரல்லாதார் என்றே கருதப்படுவர். இனச்சான்று கிடைக்காது.
ஆனால் குடியுரிமை கிடைக்கும்.

 தமிழர்களின் மக்கட்தொகை தற்போதைய எண்ணிக்கையை விடக் கூடாதவாறும் குறையாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 (அதாவது தாய்நிலத் தமிழர்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும். 
 மக்கட்தொகை குறைவான நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்)

 தமிழர்நாட்டு குடிமக்கள் வேறுநாட்டுக்கு குடிபெயரும்போது அவர்களிடம் தமிழினச்சான்று இருந்தால் வேற்றுநாட்டில் பிறக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இனச்சான்று (தமிழர்நாட்டுக்கு அழைத்துவந்து) வாங்கிக்கொள்ளலாம்.

அதைவைத்து பிற்காலத்தில் குடியுரிமையும் கிடைக்கும்.
 தமிழினச்சான்று இல்லாத (அதாவது தமிழரல்லாத) தமிழர்நாட்டு குடிமக்கள்  வேற்றுநாட்டுக்கு குடிபெயர்ந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழர்நாட்டு குடியுரிமையோ இனச்சான்றோ கிடைக்காது.

 தமிழர்களின் தாய்நிலம் சிறியது.

தமிழர் மக்கட்தொகை சற்று அதிகம்.
 எனவே தமிழர்களுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 மற்ற மக்களை வெளியேற்ற வேண்டியதும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிப்பதும் இதனாலேயே செய்யவேண்டி உள்ளது.

 இது இனவெறி இல்லை.
 இதற்கு முன்பு போட்ட 'வேற்றினத்தாரைக் குடியமர்த்துதல்' பதிவு தாய்நிலத்தில் தமிழர்களின் மக்கட் செறிவை கருத்தில் கொள்ளாமல் போடப்பட்டது. எனவே அது தவறானது!

 தமிழருக்கே அவர்களின் தாய்நிலம் போதாதபோது வேற்றினத்தாரைக் குடிவைக்க வழியில்லை.
எனவே இப்பதிவு.

பெருந்தமிழர் தமிழரசன்

பெருந்தமிழர் தமிழரசன் 

 ஏசு கொல்லப்பட்ட போது அவர் யாருக்காக குரல் எழுப்பினாரோ அவர்களால் கொல்லப்படவில்லை!
 அரசாங்கத்தால் தான் கொல்லப்பட்டார்.
 இயேசு இறந்த பிறகு அவரது தாய் தனது 100 வயது வரை போராட வரவில்லை! 
 அந்த வகையில் அன்று கொல்லப்பட்ட ஏசுவை விட ஒருபடி உயர்ந்த தியாகம் நம் தமிழரசன் புரிந்த தியாகம்! 
 ஏசுவை உயிர்த்தெழுந்த அதிசயம் போல தமிழரசன் ஆவியும் தமிழர் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்த்தெழ வேண்டும்! 
 போலியான (ஹிந்திய) கம்யூனிச மாயவலையில் இருந்து வெளியேறி உண்மையான கம்யூனிச (மார்க்ஸ்) வழியில் தமிழருக்கென தனிநாடு அமைக்கப் போராடிய அவரது நினைவைப் போற்றுவோம்!
 கசப்பாக இருந்தாலும் 'பெரியவர் தமிழரசன்' என்ற பெயரில் அன்னாரது உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்த சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு நன்றி! 

Saturday, 15 June 2024

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு

20.06.2013 அன்றைய பதிவு
 நன்றாக ஆராய்ந்து சிந்தித்து தனிநாடு மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று நான் முடிவு செய்தபோது எழுதிய முதல் பதிவு

**தமிழருக்கான பரந்த நிலப்பரப்பு**
(பின்னூட்டங்கள் வரை முழுமையாகப் படியுங்கள்)

1)ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம்:

1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்  போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி.

2)தமிழீழம்:

2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி.

3)தமிழ்நாடு:

1956க்குப் பிறகு பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி.

4)அந்தமான்-நிகோபர் தீவுகள்:

1947ல் இந்தியப் போலி விடுதலையின்போது பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் 532தீவுகள்.

இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும்.

இது மிகத்துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால் இதில் மிகச்சிறிய திருத்தங்களே ஏற்படும் என்று உறுதிகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, இதில் திருவனந்தபுரம் சேர்க்கப்படவில்லை; ஆனால், திருவனந்தபுரம் தமிழர் பெரும்பான்மைப் பூர்விக மண்ணே ஆகும்.

தமிழ்க் குடியரசு கோரிக்கை:

தனிநாடு கோரும் அத்தனைத் தகுதியும் நமக்கு உள்ளது.
புரியும்படி கூறினால் தமிழருக்குத் தனிநாடு கோரும் தகுதி இல்லையென்றால் இவ்வுலகில்  எந்த மக்களுக்கும் அத்தகுதி இல்லை.
அத்தகுதிகளாவன,

*வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அதில் நீண்ட நெடிய இனவரலாறு மற்றும் வரலாற்றுச் சான்றுகள்.
*தனித்தன்மையான மொழி, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டுமுறைகள்.
*திருமணச் சடங்குகள், ஈமக்கடன்கள், பழமொழிகள்,சொலவடைகள்,செவிவழிக் கதைகள்.
*பண்டைய நிர்வாகமுறை, நகர்க்கட்டமைப்பு, பண்டிகைகள், கேளிக்கைகள்.
*உடற்கூறு,தோற்றம், உறவுமுறைகள்,சமூகக்கட்டமைப்பு.
*தொழில்முறைகள் ஆபரணங்கள் மற்றும் உடையமைப்பு
*தனித்தன்மையுடைய இசை, கலை, நடனம், இலக்கியம், காப்பியங்கள்.
*தற்காப்புக் கலைகள், பாரம்பரிய மருத்துவம், உடல் மற்றும் மனவளக்கலைகள்.
*கணித,வானியல்,அறிவியல், அரசாட்சி, இல்லறம் பற்றிய பண்டைய ஆராய்ச்சி நூல்கள்
*கனிசமான எண்ணிக்கை.
*சுற்றிலும் கலாச்சார, மொழி, தோற்ற ஒற்றுமைகொண்ட வேற்றின மக்கள்

ஈழம்:

ஒரு முன்னோட்டம்;
ஒட்டு மொத்தத் தமிழருக்கும் ஒரு முக்கியமான பாடம்;
ஈழ மக்கள் அடக்குமுறைக்கு அடிபணியாது போராடிவரும் வீரமறவர்கள்.தமிழினத்தின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் நம் முன்னே வாழும் முன்மாதிரிகள்.
தமிழினம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவது, வல்லாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம், அழிவுகளைத் தாங்கியபடி முன்னகரும் விடாமுயற்சி, சரியானத் தலைவனைத் தேர்ந்தெடுப்பது அவன் பின்னிற்பது, உலகம் முழுவதும் பரவிய தமது சொந்தங்களை ஒன்று திரட்டுவது,உலகையே வியக்கவைக்கும் சாதனைகள் மற்றும் தாய்மொழித் தமிழ் மீதான பற்று ஆகியவற்றை நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள்.
ஆயிரம் இன்னல்கள், பிரிவினைகளை மீறி இனவுணர்வுடன் உறுதியாக தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கும் ஈழமக்களிடம் உலகத் தமிழர் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் உள்ளது.
ஈழத்தில் நடந்த அத்தனையும் தமிழ்நாட்டிலும் நடந்தே தீரும்.
இது உறுதி. 

மறைக்கப்பட்ட அந்தமான்-நிகோபர் தீவுகள்:

இதுவும் தமிழரிடமிருந்து மறைக்கப்பட்ட பிடுங்கப்பட்ட பூர்வீக மண் ஆகும்;
இத்தீவில் வாழும் தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில ஆட்சியிலும் அதன்பிறகும் குடியேறியவர்கள்.ஆனால், அங்கேயே வாழுந்துவரும் தமிழரும் உண்டு, தவிர அத்தீவுகளின் ஆதிவாசிக்குடிகள் மொழி மற்றும்உடற்கூறு ரீதியில் தமிழினத்தவர் என்பது நிறுவப்பட்டுள்ளது.
இன்று தமிழரை விஞ்சுமளவுக்கு வங்காளியர் குடியேற்றப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு தமிழும் தமிழரும் கிட்டத் தட்ட அடிமையாக ஆக்கப்பட்டுவிட்டனர்.
ஆனாலும், தம் சுயமுயற்சியால் தமிழையும் தமிழ்மக்களையும் ஒருங்கிணைத்து ஓரளவு பலமான நிலையில் தமிழர் தம் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.

தற்போதைய தமிழ்நாடு:

தமிழரின் பூர்வீக நிலப்பரப்பில் ஓரளவுத் தமிழரின் கட்டுப்பாட்டில் 
உள்ள நிலப்பகுதி ஆகும்;
தமிழரல்லாதோர் பற்றித் துல்லியமான விபரங்கள் இல்லை. இதற்குக் காரணம் 400, 500 வருடங்களாக தமிழரோடு தமிழராக வாழ்ந்து வரும் வேற்றினத்தவர் கலந்து வாழ்ந்துவருவதே ஆகும்.இவர்களைத் தமிழராக ஒத்துக்கொள்வது இயலாத ஒன்றாகும்.
இவர்கள் பல வருடங்களாகத் தாய்நிலத்தின் தொடர்பற்றுப் போனதால் தாய்மொழியை வேகமாக மறந்துவருகின்றனர்.  வியாபார நிமித்தமாக இந்தோனேசியா, கம்போடியா தாய்லாந்து போன்ற தெற்காசிய தீவுகளுக்கும் நாடுகளுக்கும், நமீபியா, அங்கோலா, ட்ரினாட் டொபகோ, சூரினாம், கயானா போன்ற ஆப்பிரிக்க தென்னமெரிக்க நாடுகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் 1000 வருடங்களுக்குமுன் குடிபெயர்ந்த தமிழர்கள் தாய்நிலத் தொடர்பறுந்துத் தாய்மொழியையே மறந்து தம் இன அடையாளத்தை இழந்து நாடோடிகளாகவும் ஏதிலிகளாவும் அரைகுறை வாழ்வு வாழ்ந்துவரும் நாதியற்றத் தமிழர்களாக உள்ளனர்.
அவர்களையும் தாய்நிலத்தில் குடியேற்றவோ  அல்லது அவர்கள் வாழும் நாட்டில் சமவுரிமை பெற்றுக் கொடுக்கவோ வேண்டிய தலையாயக் கடைமையும் தமிழருக்கு உள்ளது. அவர்கள் எப்படி தமிழர்களாக என்றும் ஏற்கப்படுவார்களோ அதேபோல தமிழ்மண்ணில் வாழும் வேறுமொழியினரைத் தமிழராக ஏற்பது இயலாத ஒன்று.
அதற்காக ஏற்கப்படாததின் பொருள் ஒதுக்கப்படுவது என்று கொள்ளக்கூடாது. பிறமொழி பேசும் மக்களில் பலர் தமிழ்வழிக் கல்வி கற்கின்றனர். தாயிடமும் உறவினரிடமும் தாய்மொழியிலும் தந்தையிடமும் உடன்பிறந்தவரிடமும் தமிழிலும் பேசும் வேற்றினத்தவரும் உள்ளனர்.
அவர்களுக்கு தமிழினம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
தமிழராகத் தன்னை முன்னிறுத்தும் இத்தகைய பிறமொழியினருக்கு தமிழருக்குச் சமமான மதிப்பும் உரிமையும் வழங்கும் கடைமை தமிழருக்கு உள்ளது.
தாய்மொழியை மறந்தாலும் சாதிய விழுமியங்கள், கலாச்சாரம், வழிபாட்டுமுறை, இறுதிச் சடங்குகள், திருமணமுறை என தமது அடையாளங்களை அவர்கள் துறந்துவிடவில்லை.
தவிர,தாய்நிலத்தோடு தொடர்பிலுள்ள பிறமொழியினர்  இன்றும்
 தமிழ்மண்ணில் தொடர்ந்து குடிபுகுந்து வருகின்றனர்.
தமிழர்நிலத்தில் உள்ள பிறமொழியினரில் இவர்கள் எண்ணிக்கையே இன்று அதிகமாகும்.தவிர இது கூடிக் கொண்டே போகிறது. 
வேற்றுமொழியினர் ஒருவேளை வேறொரு தமிழர்த் தொடர்பில்லாத நாட்டில் குடியேறினால் இரண்டு தலைமுறைகளுக்குப்பிறகு அவர்கள் தம்மைத் தமிழராக முன்னிறுத்த முடியுமா? 
முடியாதுதானே.
தமிழ்நாட்டில் இருப்பதால் தமிழ் கலாச்சாரத்தின்  தாக்கம் ஏற்பட்டுள்ளது அவ்வளவே. வேற்றினத்தவர் மத்தியில் வாழும் தமிழர் மீது வன்முறையும் கலவரமும் ஏவப்பட்டபோதும் தமிழர் தம்மிடையே வாழும் பிறமொழியினரைத் தமக்கே உரிய மாண்போடு கையாண்டு
 வந்துள்ளனர்.இது அனைவரும் அறிந்த உண்மை.அதேபோல் நாளை அமையப்போகும் தமிழ்க் குடியரசிலும் பிறமொழியினர் சமவுரிமை பெற்று வாழ்வர் என்பது உறுதி. 
ஒரே இனம் மட்டும் உள்ள ஒரு நாடு கிடையாது என்பதே உண்மை.
தமிழகத்தில் எப்படியும் 65% சதவீதத்திற்குக் குறையாமல் தமிழர் உள்ளனர்.
ஆனால், பெரும்பான்மைப் பூர்விக நிலத்திலேயே வேற்றினத்தவரால் ஆளப்பட்டு வருகின்றனர்.

அன்று ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழகம்:

1956 ல் இழந்த இப்பகுதியில் இன்று தமிழரே தம்மை வந்தேறிகளாகக் கருதும் அளவுக்கு அடிமைப்பட்டுள்ளனர்.
தமிழரின் பெரும்பான்மைப் பூர்விக நிலப்பகுதி அன்றைய தமிழ்மக்களின் அரசியல் அறியாமையால் பிடுங்கொள்ளப்பட்டது.
வளமான இப்பகுதி மற்ற மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதே தமிழர் எண்ணிக்கை பெரும்பாலான இடங்களில் 50% இருந்தது. அந்நியர் கைக்குப் போன பிறகு இன்னும் குறைந்துவிட்டது.
எந்த உரிமையும் கிடைக்காமல்  தமது பூர்வீக மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்டு இனரீதியான பிரச்சனைகளுக்கும் தாக்குதலுக்கும் கலவரங்களுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்;
வழக்கம் போல அனைத்துத் தமிழருக்கும் இவர்கள் போய்க் குடியேறியதாகவே காட்டப்பட்டு உள்ளது.
மபொசி , மார்சல் நேசமணி போன்ற தலைவர்களின் அரும்பெரும் முயற்சியாலும் போராட்டங்களினாலும் சென்னை,திருத்தணி, செங்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளடக்கிய இன்றைய தமிழகத்தின் 15% பகுதி மீட்கப்பட்டது அல்லது காக்கப்பட்டது;
இன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தமிழர்கள் சில இடங்களில் நாற்பது சதவீதமும் சில இடங்களில் தொண்ணூறு சதவீதம் வரையிலும் கூட இருக்கின்றனர்; 
( இடுக்கிமாவட்டத்தில் 95% தமிழர் இருக்கின்றனர்.
தமிழ்க் குடியரசின் வடபகுதி அதாவது, இன்று ஆந்திராவுடன் இணைக்கப்பட்டுள்ள நிலப்பரப்பில் தமிழர் 35% முதல் 70% வரை உள்ளனர்)
 அதாவது, தமிழரின் நிலத்தில் வேற்றினத்தவர் குடியேறி குடியேறி தமிழரைவிட அதிகம் பெருகிவிட்டனர்;
ஆனால் இவையனைத்தும் தமிழரின் பூர்வீக மண் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன;(அதுவும் பல தடைகளை மீறி தமிழார்வலரின் தனிமனித முயற்சியாலும் தியாகத்தாலும்    மட்டுமே பெரும்பாலும் வெளிக்கொணரப்பட்டவை)
எனவே இந்த மண்ணை நாம் கோருவதில்  தவறில்லை;
தடயங்களின் அடிப்படையில் நாம் முழுஇந்தியாவையும் கோரலாம்தான்; ஆனால் தமிழரின் தற்போதைய எண்ணிக்கையை கருத்தில் கொள்வதும் அவசியம் ஆகும்;
அதேபோல எண்ணிக்கைபடி தமிழர்  மியான்மர்(பர்மா), மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க், இலங்கை மற்றும் பல நாடுகளில் சிலபகுதிகளில் அப்பகுதி பூர்விக குடிகளைவிட அதிகம் வாழ்கின்றனர்;
அவை தமிழரின் பூர்வீக மண் இல்லை; எனவே அவற்றை நாம் கோரவியலாது.
ஆக்கிரமிக்கப்பட்டத் தமிழ்நாடு பற்றி நாம் அறியவேண்டியது நிறைய உள்ளது; 

பல நூறு வருடங்களாக வேற்றினத்தவர் தமிழர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து குடியேறியதும்;  தமிழர் அவர்களை ஆதரித்ததும், பின் தமது சொந்த மண்ணிலேயே தமிழர் சிறுபான்மையினராகும் அளவுக்கு வேற்றினத்தவர் குடிபுகுந்ததையும்; வேற்றினத்தவர் ஆட்சியில் (விசயநகர மற்றும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி) இவ்வகைக் குடியேற்றம் தமிழரின் பூர்விக நிலத்தின் மூலைமுடுக்குவரை ஒரு இடம் விடாமல் புகுத்தப்பட்டதும்; தமிழரின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் திரிக்கப்படுவதும் காலம்காலமாக தொடர்வதும்; வேற்றினத்தவர் ஆட்சியில்(நாய்க்கர் ஆட்சி) தமிழர் கூட்டம் கூட்டமாகத் தமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டிவந்ததும்(மும்பை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு); 
  தமிழர் அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டதும்(இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற இடங்களுக்கு வெள்ளையர்களால்) ; உலகம் முழுவதும் பரவியுள்ளத்தமிழரின் பிரச்சனைகள் மற்ற பகுதித் தமிழருக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதும்(ஈழப்பிரச்சனை, மலேசியத் தமிழர் பிரச்சனை, அந்தமான் நிகோபர் தமிழர் பிரச்சனை, மற்றும் உலகம் முழுவதும் இரண்டாந்தரக் குடிகளாக தமிழர் நடத்தப்படுவது);  தமிழரின் தகவல் தொடர்பு ஊடகங்கள்(தொலைக்காட்சி ,நாளிதழ்) வேற்றினத்தவர் பிடியிலேயே எப்போதும் இருப்பதும்; தமிழுணர்வு எழுச்சி பெறவிடாமல் தமிழரை ஆண்டாண்டு காலமாக வேற்றினத்தவரே(தமிழகத் திராவிட , ஈழத்தில் சிங்கள மற்றும் தீவுகளில் வங்காளிய ஆட்சி)  அடிமைப்படுத்தி வருவதும்; தமிழ்மொழி ஆராய்ச்சிக்குப்(தமிழக, ஈழ நிலம் மற்றும் கடல்  அகழ்வாராய்ச்சி) போதிய முயற்சிகள் எடுக்கப்படாததும், வெளிநாட்டினரால் வெளிக்கொண்டு வரப்பட்ட தமிழரின் வரலாறும் (சிந்து சமவெளி, குமரிக்கண்ட ஆராய்ச்சிகள்) ஆதாரங்களும் மறைக்கப்படுவதும் தடைவிதிக்கப்படுவதும்;  தமிழரின் பாரம்பரியம் ,கலாச்சாரம் ,பண்பாடு மற்றும் நாகரீகம் காணாமல் அடிக்கப்பட்டதும்;  தமிழுடன் பிற மொழிக்கலப்பும் எழுத்துருக்கலப்பும்  பிறமொழிக்கல்வியும் ஊக்குவிக்கப்படுவதும்; தமிழ்ப் பயிற்சிக்கூடங்கள் , பல்கலைக்கழகங்கள் போதிய அளவு இல்லாததும்;
ஆங்கில இந்தி மொழித்திணிப்பும்;
 தமிழ் கலைகள் , மருத்துவம் அறிவியல் தொடர்ந்து தமிழருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ளப்படுவதும்; தமிழ் ஓலைச்சுவடிகள் பொருள் அறிந்து அச்சேற்றுவதில் மந்தப்போக்கும், ஆதித்தமிழ் எழுத்துக்களும் வார்த்தைகளும் எண்களும் கைவிடப்படுவதும்; 
தமிழரின் உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து மறுக்கப்படுவதும், தமிழர் போராட்டங்கள்
 (1940களில் நேதாசி தலைமையில் விடுதலைப் போராட்டம், 1950களில் மண்மீட்பு, 1960களில் மொழிப் போராட்டம், 1957 முதல் 1978 வரையான ஈழ மலையக அறவழிப் போராட்டம், 1980 களிலிருந்து ஈழ ஆயுதப்போராட்டம், அதே காலத்தில் தமிழக விடுதலைக்கான தமிழரசன் தலைமையிலான ஆயுதப்போராட்டம், 1995க்குப் பிறகான நதிநீர்ப் போராட்டங்கள், 2006க்குப்பின்  மலேசியத் தமிழர் போராட்டம், தற்போதைய அணுவுலைப் போராட்டம், மாணவர்ப் போராட்டம், புலம்பெயர்த் தமிழர் ஈழப் போராட்டங்கள்)
 புறக்கணிக்கப்படுவதும்,ஒடுக்கப்படுவதும், மறக்கடிக்கப் படுவதும்;மறைக்கப்படுவதும்;
தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தமிழ்மண் மீட்கவும் போராடியத் தலைவர்கள் (மபொசி, பெருஞ்சித்திரனார், மார்சல் நேசமணி, தொண்டமான், தந்தை செல்வா, பொன்னம்பலம், தமிழரசன், வீரப்பன், சீதையின் மைந்தன்) காணாமல் அடிக்கப்பட்டு வேற்றினத் தலைவர்கள் ,மன்னர்கள் முன்னிறுத்தப்படுவதும், தமிழர் உயிர் மிகவும் மலிவாகக் கருதப்படுவதும், தமிழருக்கெதிரானக் கலவரங்கள்(கர்நாடகா, கேரளா,இலங்கை, மலேசியா மற்றும் ஆந்திரா) இனப்படுகொலைகள் ,இனக்கலப்பு(ஈழம், மலையகம், பர்மா, தமிழக மீனவர்) தொடர்கதையாகி வருவதும்,
பேரழிவை ஏற்படுத்தும் அணுவுலைகள் மற்றும் ஆலைகள் தமிழர் தலையில் கட்டப்படுவதும்;
முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல்களும்;
திரைப்படம், மது, மட்டைப் பந்து என தேவையே இல்லாத விடயங்கள்  மூளையில் புகுத்தப்பட்டு இளந்தலைமுறையினர் காயடிக்கப்படுவதும்;
 தமிழரை சாதி ரீதியாக மதரீதியாகப் பிரித்து அவர்களுக்குள் மோதல்கள் ஏற்படுவதும்;
சாதியுணர்வு அரசியலும், மறைந்த தலைவர்களுக்கும் தமிழினத் தலைவர்களுக்கு  சாதிரீதியான அடையாளங்கள் கொடுக்கப்படுவதும்; மனிதநேய அடிப்படையிலான உதவிகள் கூடத் தமிழருக்குக் கிடைக்காததும்(ஈழம், மலையகம், வெளிநாட்டுவாழ் தமிழருக்கு இந்தியத் தூதரகம்,தமிழக ஈழ ஏதிலிகள்); உலக மக்கள் தமிழருக்கு எதிராகத் திருப்பப்படுவதும்(இந்தியா உலகநாடுகளை புலிகளைத் தடைசெய்ய வைத்தது, இலங்கை லிபியஅதிபர் மூலம் இசுலாமிய நாடுகளை தமிழருக்கு எதிராகத் திருப்பியது, இந்திய மக்களிடம் தமிழரை மொழிவெறியர்களாகத் தீவிரவாதிகளாகக் காட்டுவது);
தமிழரின் அறிவும் திறமையும் சுரண்டப்படுவதும்; தமிழக நீர், மண்வளங்கள் சுரண்டப்படுவதும் நாம் அறிந்து வைக்கவேண்டிய நினைவில் கொள்ளவேண்டிய  இன்னும் இன்னும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் தமிழர்மீது திணிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்திலும் பெரும்பாலான பிரச்சனைகள் இனரீதியாகத் திணிக்கப்படுவது.
நம்மைச் சுற்றி வாழும் மக்களை விட நமது பிரச்னைகள் வேறுவிதமானவை.
இவற்றிற்கான தீர்வு தனிநாடு அமைவதே ஆகும்.
இந்தத் தீர்வு நாம் விரும்பும் ஒன்று இல்லை நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று.
நமக்கென்றொரு நாடும் வலிமையான படையும் இருந்தாலொழிய நாம் தப்பிப்பிழைப்பது நடவாத ஒன்று;
நாம் ஒரு முடிவிற்கு வராவிட்டால், நமது பிள்ளைகள் இன்னும் ஐந்தே தலைமுறைகளில் பிச்சைக்காரர்களாகவும்,கூலிகளாகவும், வேசிகளாகவும், நோஞ்சான்களாகவும், தெருவில் வாழ்க்கை நடத்தும் இழிநிலை மக்களாக இருப்பர்.
இருபது தலைமுறைக்குப் பிறகு அருங்காட்சியத்தில் நம் இனம் வாழ்ந்த தடையங்கள் மட்டும் கிடைக்கும். அழிந்த இனங்களின் பட்டியலில் நம் பெயர் இருக்கும்.

இதற்கு விடுதலை அடைந்த பல நாடுகளும் விடுதலைக்காக முழுமையாகப் போராடாமல் மடிந்த இனங்களும் உதாரணம்.
ஐந்துகோடி தமிழரின் குடிநீரை மறுக்கும் கொடுமை, தொடர்ச்சியான கொலைகள், கலவரங்கள், இனப்படுகொலை, அரசியல் அடக்குமுறை, மொழியுரிமை மறுப்பு போன்ற தலையாயப் பிரச்சனைகளில்கூடத் தமிழருக்கு மனிதநேய அடிப்படையில்கூட உதவாத இந்தியா உட்பட சுயநல சர்வதேச நாடுகள் நம்பிப் பலனில்லை இனி.
ஏற்கனவே நமது நிலத்தையும் விடுதலையையும் பெரும்பாலும் இழந்துவிட்ட நாம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் நம் முன்னோர்களால் தள்ளபட்டுள்ளோம்;
இப்போதும் போராடவில்லை என்றால் வரலாற்றில் அழிந்த இனமாகக் கூட நம் பெயர்வராமல் மறைக்கப்படலாம்.
தமிழரே ! 
நம் சந்ததியின் எதிர்காலம் நம் கையில்.
நம்மைக் காக்க நம்மைத் தவிர இவ்வுலகில் யாருமில்லை.
ஈழமக்களைப் போலப் போராடி, குருதி சிந்தி, சாதனைகள் புரிந்து , இனவுணர்வுடன் நமக்கென்று தனிநாடு அமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.
தமிழினத்தின் வீரத்தையும் பெருமையையும் அறியுங்கள்.
ஆனால், அந்த வீரமும் பெருமையும் இல்லாத இனமாகவே நாம் இருந்தாலும் இப்போது போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

"நமது பிரச்சனைகளை மற்றொரு தமிழரிடம் மட்டும் கூறுங்கள்"

தமிழரை மட்டும் ஒன்றிணையுங்கள்;
தமிழராக இணையுங்கள்;
தமிழினத்திற்குள் எந்த  வேறுபாடும் இருக்கவேகூடாது.
நல்லவர்களாக இருப்போமோ இல்லையோ வல்லவர்களாக இருப்போம்;
நமக்கென்று ஒரு நிலப்பரப்பு;
அதில் மலை,கடல், கனிமம், எண்ணெய், வேளாண்மை, வனங்கள், தீவுகள் என அத்தனை வளங்களும் உள்ளன.
உலகமே சுற்றிவளைத்துத் தனிமைப்படுத்தினாலும் நாம் தனித்தியங்க முடியும்;
நமக்கு வலிமையான வீரம் செறிந்த படையிருக்கும், நமக்குள் எந்த பாகுபாடும் இருக்காது;
சாதி,மதம் என அனைத்து பிரிவினைகளும் கலையப்பட்டிருக்கும்;
தமிழன்னைக்கு வான்முட்டும் கோவில்கள்;
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பண்டையகாலத் தமிழர் வழிபாட்டுமுறை நாத்திகத்திற்கும் முன்னோடியாக பின்பற்றப்படும்;
ஏற்கனவே இருக்கும் வேற்றினத்தவரும் இனி குடியேறும் வேற்றினத்தவரும் தமக்கான உரிமைகள் பெற்றுப் பெருமையுடன் வாழ்வர்;
வேற்றினத்தவர் எவர் எங்கு அடக்குமுறைக்கு உட்பட்டாலும் அங்கே தமிழ்க் குடியரசின் குரல் ஓங்கி ஒலிக்கும்;
வேற்றின விடுதலைப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டால் தமிழ்க்குடியரசின் வேட்டுச் சத்தங்கள் அங்கே ஓங்கி ஒலிக்கும்;
வேற்றினத்தவருக்கே அப்படியென்றால் உலகின் ஒரு மூலையில் ஒரு தமிழனைச் சீண்டினால் என்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
தமிழர் உரிமைக்குக் குறுக்கே நிற்கும் அத்தனை ஆற்றல்களும் வேரோடு கலைந்தெறியப்படும்;
தமிழர் அனைவரும் நிமிர்ந்து நடக்கும் காலம் வரும்;
இன்று நம்மை எதிர்க்கும் அத்தனைபேரும் நாளை வல்லரசாக இருக்கும் நமது நாட்டுக்கு வந்து சம்பாதிக்கத் துடிப்பார்கள்;
உலக மக்கள் தமிழனாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குவார்கள்;

2009 ல் இந்த உலகமே தமது கண்களை விரித்து பார்த்திருக்க, உலகமாந்தர் அனைவரையும் சுற்றி பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, அவர்கள் மத்தியில் சிங்களவெறியர் தமிழினத்தை சீரழித்த பிறகும் நாம் மற்றவரை நம்புவோமானால் நம்மைப்போன்ற மடையர்கள் யாரும் இருக்கமுடியாது.

வாருங்கள். 
இவ்வுலகின் எத்தனை பெரிய சாலை என்றாலும் என்றோ ஒரு மனிதன் தனது கால்களால் அடியெடுத்து வைத்துத் துவக்கிய ஒற்றையடிப் பாதைதான்.
நமது சந்ததிக்கான முதல் அடியாக இதைப் பகிருங்கள்.
தனிநாடு ஒன்றே நம் வருங்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நாம் சேர்த்துவைக்கும் விலைமதிப்பில்லா சொத்து.
அதற்கான பயணத்தைத் தொடங்கி வையுங்கள்

Monday, 19 June 2023

தனிப் பஞ்சாபிய நாடு

Separate Punjabi Nation
தனிப் பஞ்சாபிய நாடு

 Dear Punjabi brothers!
we (Tamil nationalists) may hesitate to support Khalistan (based on religious ethnicity),
 but we will support Punjabistan (linguistic ethnicity). 

 அன்புள்ள பஞ்சாபி சகோதரர்களே!
தமிழ்தேசியவாதி ஆகிய நாங்கள் சீக்கிய மத அடிப்படையில் ஆன காலிஸ்தான் கோரிக்கையை ஆதரிப்பதில் தயக்கம் இருக்கலாம்,
 ஆனால் மொழி அடிப்படையிலான பஞ்சாபிய தேசியவாதத்தை ஆதரிப்போம்! 

Map: punjabi speaking land border 
Source: Grierson linguistic map (1933)
முகநூல் பதிவு: 07.03.2023

Saturday, 9 July 2022

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

 ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியலும் அதன் வரையறையில் எத்தனை சதவீத மக்கள் வருகின்றனர் என்பதைப் பொருத்து பலம் பெறுகிறது.

 இந்தியா வைப் பொருத்தவரை 

 தலித் அரசியல் என்பது,
தலித் vs தலித் அல்லாதவர்,
அதாவது 17% vs 83%.

 திராவிட அரசியல் என்பது,
தென்னிந்தியர் vs பிற இந்தியர்,
அதாவது 22% vs 78%.
 அல்லது,
பிராமணரல்லாதோர் vs பிராமணர்
அதாவது 96% vs 4%.

 மதவழி சிறுபான்மை அரசியல் என்பது,
இசுலாமியர் vs பிற மதத்தினர்,
அதாவது 15% vs 85%.

 இந்துத்துவ அரசியல் என்பது,
இந்துக்கள் vs பிற மதத்தினர்,
அதாவது 80% vs 20%

 மொழி அரசியல் என்பது,
(அந்தந்த மாநிலங்களின்) 
மண்ணின் மைந்தர் vs பிறமொழியினர்
(தமிழகத்தைப் பொறுத்தவரை)
இது 85% vs 15%.

 சாதி அரசியல் என்பது,
பெரும்பான்மை சாதி vs பிற சாதியினர்
இது 10-20% vs 80-90%.

 தொழிலாளர் அரசியல் என்பது,
தொழிலாளி vs முதலாளி
அதாவது 90-95% vs 5-10%

இலங்கையில் ஈழ அரசியல் என்பது,
தமிழர் vs சிங்களவர்,
அதாவது 25% vs 75%.

 (நான் கூறுவது வரையறை மட்டுமே!
நடைமுறையில் இருதரப்பு மக்களும் முழு ஆதரவு தராமலும் இருக்கலாம் அல்லது எதிர்தரப்பை ஆதரிப்பவர்களும் இருக்கலாம்)

 இங்கே நாம் பேசவேண்டியது இன அரசியல்,
அதாவது தமிழினம் vs பிற இந்திய, இலங்கை இனங்கள்,
இது 6% vs 94%.

 ஆக மிகவும் குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய பலத்தை நாம் எதிர்க்கிறோம்.

 தனிநாடு அடையும் போராட்டத்தில் இறுதி கட்டத்தில் உலகமே எதிர்க்கும்.
 அதாவது தமிழினம் vs உலக மக்கள்
இது 0.5% vs 99.5% ஆகும்.

பெரும்பான்மையாக இருந்துகொண்டு சிறுபான்மையை எதிர்ப்பது வீரமில்லை.

 கணிசமான சிறுபான்மையாக இருந்துகொண்டு அரசியல் செய்வதும் பெரிய வீரமில்லை.
 
ஆக இன அரசியல் பேசுபவர்கள் பெருமைக்குரிய அரசியல்வாதிகள்!

 ஒரு தமிழனுக்கு 200 தமிழரல்லாதவர் எதிர்க்கும் அவ்வேளையிலும் நாம் உறுதியாக வெல்வோம்!

 ஏனென்றால் ஈழத்தில் நாம் செய்து பார்த்துள்ளோம்! 

 

 

 

Saturday, 3 August 2019

மூன்று லட்சங்கோடி கொள்ளை

மூன்று லட்சங்கோடி கொள்ளை

ஓராண்டுக்கு ஏறத்தாழ "3 லட்சம் கோடி" ரூபாயை தமிழகத்திடம் கொள்ளை அடிக்கிறது மத்திய அரசு
- தமிழ்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்த "3 லட்சங்கோடி" என்பது எவ்வளவு?!

இந்தியாவின் முதல் பணக்காரனான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே "3.8 லட்சங்கோடி" தான்.

இந்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி தரையில் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்துக் கொண்டே போனால் இந்த உலகத்தை கிட்டத்தட்ட 74 முறை சுற்றி வரலாம்.

ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 40,000 ரூபாய் கடன் உள்ளது.
அப்படியாக தமிழக அரசின் மொத்த கடனே "3.2 லட்சங்கோடி" தான்.

என்றால் தமிழகத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் மத்திய அரசு ஆண்டுக்கு 37,000 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறது.

இதற்கு பதிலாக நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது?!

லாபத்தை விடுங்கள்.

உணவுக்கு தேவையான தண்ணீர் கூட நமக்கு கிடைப்பதில்லை.

கடலில் நம் உயிருக்கு பாதுகாப்பு கூட இல்லை.

இதையெல்லாம் விட நம் மண்ணை அழிக்கும் திட்டங்களும் வரவுள்ளன?!

ஆங்கிலேயர் இந்தியாவிடம் இருந்து 1765 முதல் 1938 வரை அடித்த மொத்த கொள்ளையே "3.2 லட்சங்கோடி" தான்!

1947 இல் பிரிட்டிஷ் அரசிடம் இந்திய அரசு கேட்ட நட்ட ஈடு "3.37 லட்சங்கோடி" தான்!

(ஒப்பீட்டுக்காக அப்போது இந்தியாவின் தனிமனித வருமானம் ரூ.200
இப்போது அது ரூ.10,500)

இத்தனை பெரிய தொகையை தமிழக மாநிலத்தில் இருந்து ஹிந்தியா ஆண்டுக்கு ஒருமுறை கொள்ளையிட்டு செல்கிறது.

அன்று ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலை கேட்டது சரி என்றால்
இப்போது நாம் இந்திய ஆட்சியிலிருந்து விடுதலை கேட்பதும் சரியே!

தனிநாடு ஒன்றே தீர்வு!


 

Monday, 22 July 2019

தனி நாடு கோரிக்கை சட்டப்படி குற்றம் ஆகாது

தனி நாடு கோரிக்கை அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று

"அனைத்து நாடுகள் சட்டப்படியும் ,
உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும்,
கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும்,
தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள்.

'சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 1977 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது.

அக்கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம் அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும்.

ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.

'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும்,
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில்,
அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும்.

எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டு சட்டப்படி குற்றவாளியல்லர்.

அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி 'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால்
இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் தன்னாட்டு உரிமை கோருதல் குற்றமாகாது.

கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது.

அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது,
தங்களுக்கென ஒரு நாடு இருந்தும் அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?

இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்றபடி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி,
ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும்,
ஒருநாடு மற்றநாட்டை வலிந்து (seized by violence or occupied by force) தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும்,
இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான்,
இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.

ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ்நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும்.

அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர ,
தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.

'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும்;
தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும்;
"நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை;
உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழிதேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும்;
எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும்;
ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும்,
கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில்,
தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்'
எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

- தென்மொழி
(சுவடி : 14,
ஒலை 5-6,
1977)

நன்றி: அழகன் தமிழன்
--------------
மேற்கண்ட பதிவில் ஆரியர் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் என்கிற அடிப்படையில் வடயிந்திரையே என்று ஊகிக்கலாம்