Showing posts with label இனம். Show all posts
Showing posts with label இனம். Show all posts

Tuesday, 22 July 2025

தமிழ்தேசிய சொர்க்கம்

தமிழ்தேசிய சொர்க்கம்

 அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
 ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
 அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
 இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
 இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
 எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
 முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
 நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
 அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
 "சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
 "அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
 நல்ல எழுத்தாளர்தானே?!  இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
 "அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?! 
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும் 
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"

"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"

"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"

"எப்படி?"

 "இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
 தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
 இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
 ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
 என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி... 
 'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
 இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
 ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"

 "என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"

 "இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
 இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"

 "சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
 
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
 
 "அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!" 

 "ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"

"அப்படி ன்ன செய்தார்?!"

"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"

"அட! இது பெரிய இனத்தொண்டா?!"

"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
 உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
 அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்! 
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
 தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
 பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
 அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
 அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"

"அது என்ன?!"

 "வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"

 "புரியவில்லையே?!"

 "அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
 அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"

 "என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"

 "அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"

 "தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"

 "தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
 
 "இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
 எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை! 
 என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
 அவ்வளவுதான் என் ஆசை!

" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"


 

Wednesday, 12 July 2023

சாதியே இனம்

சாதியே இனம்

 தேசிய வாதத்தின் தாயகம் ஐரோப்பா என்று கூறுவர். ஆனால் உலகத்தில் தமிழர்கள்தான் மொழிவழி அமைந்த இன தேசியத்தை முதன்முதலில் எழுதியவர்கள்.
 உலகிலேயே முதன்முதலில் மொழியின் பெயரால் இனத்தையும் தேசத்தை குறிப்பிட்டு எழுதியதும் மொழியின் பெயரால் அரசுகளின் கூட்டணி அமைத்ததும் தமிழர்தான்.
  அந்த வகையில் தேசியத்திற்கான முதல் வரையறையை எடுத்துக் கொடுத்தது தமிழ் இலக்கியம் தான். 
 நாம் நெடுங்காலமாக வெற்றியை ஈட்டி வல்லரசாக திகழ்ந்து வந்தோம்.
 பிறகு நமது வீழ்ச்சி இனக்கலப்பினாலும் ஒற்றுமை இன்மையினாலும் வந்தேறிகளின் சதியினாலும் தொடங்கியது. 
 ஆம், கிமு வில் இருந்து கிபி 13 ஆம் நூற்றாண்டு வரை வல்லரசாக வீற்றிருந்த காலங்களில் பொறாமை கொண்டு நம் மீது எத்தனையோ பேரரசுகள் சிற்றரசுகள் தாக்குதல் நடத்தின. மத ரீதியான குழப்பங்கள் ஏற்படுத்தி நம்மை சிதைக்கவும் முயன்றன. பல நெடுங்காலம் நமது இனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இறுதியில் வெற்றியடைந்து நாம் வீழ்த்தப்பட்டோம். 
 வீழ்ந்தும் 800 ஆண்டுகளில் எத்தனையோ முறை எழ முயன்றோம். இன்று வரை வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் இன்று நம்மிடம் மிக உறுதியான இனவெழுச்சி ஏற்பட்டுள்ளது.
 நமது இளைஞர்களின் இனரீதியான எழுச்சி என்பது தமிழகத்திலே பக்கம் பக்கமாக எழுதிய எழுத்தாளர்களால் வந்தது இல்லை. வீதி வீதியாக பேசிய இயக்கங்களால் வந்ததில்லை. இது இனப்பற்றை மட்டுமே முதல் தகுதியாகக் கொண்ட ஒரு தலைவன் தனது ராணுவ சிந்தனையின் மூலம் ஈழத்தில் இனரீதியான படைகட்டி தாய் நிலத்தை மீட்டு வரிசையாகப் புரிந்த சாதனைகளினால் ஏற்பட்டது. ஆம், உலக வல்லரசுகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து அந்த தலைவனை வீழ்த்திய போதும் இறுதி நொடி வரை அவருடைய உறுதியான நிலைப்பாடு இன்று உலகத் தமிழர்கள் மனத்தில் விடுதலைத் தீயை மூட்டி இன்று இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் மீது விருப்பம் கொண்டு சாதி, மொழி, மதம், நாடு என அனைத்தையும் கடந்து இனமாக திரண்டு நிற்க காரணம்.
 இன்றைய சூழலில் பழைய கருத்தியல்வாதிகள் தங்களுக்குள் மோதிக் கொள்வதுடன் ஒருவரை ஒருவர் 'குடி தேசியம்' என்றும் 'மாநில தேசியம்' என்றும் 'வரட்டு வாதம்' என்றும் தூற்றிக்கொண்டு தற்கால இளைஞர்களை குழப்புகின்றனர்.
 சாதி இல்லாமல் வந்தேறிகளை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.

 உலகில் புரட்சி செய்த மக்கள் தங்களுடைய இன, மத, ஜாதி அடையாளங்களை ஒழித்து விட்டு ஒன்று சேரவில்லை.
 உலகம் போற்றும் புரட்சியாளர்கள் தங்கள் குடிப்பெயருடனும் மொழி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இருந்தார்கள்.
 தன்னுடைய உண்மையான எந்த அடையாளத்தையும் மறைக்காமல்தான் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி புரட்சி செய்தனர்.

 தமிழகத்தில் (இன)தேசியத்தை 'மொழித் தேசியம்' என்றாக்கி 'தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர்' என்ற மாயையை உருவாக்கி தமிழை நன்கு கற்ற பிற வந்தேறி இனங்கள் தமிழை வைத்தே தமிழரை வீழ்த்தி தமிழர் தலையில் அமர்ந்து சுரண்டி கொழுப்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.

  இந்த வேளையில் நாம் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு நம்மை அடையாளப்படுத்தினால் இச்சதியை வீழ்த்த முடியாது.
 அதே நேரத்தில் இனத்திற்கான எந்தவித ஆவணச் சான்றும் நம்மிடம் இல்லை.
 பிற மாநிலங்களில் ஆவணங்களில் தாய்மொழி இன்னது என்று சான்றிதழ்களில் இருக்கும். அதை தமிழகத்தில் திராவிடம் நீக்கிவிட்டது.
 அதனால் தான் நாம் இனத்தின் உட்பிரிவான சாதியை இன அடையாளமாக கொண்டு 'முதலில் சாதிய சமத்துவம் பிறகு சாதி ஒழிப்பு' என்கிற திட்டத்துடன் குடிவழி இனத்தேசியத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 எந்த ஒரு தோல்வி அடைந்த குருவும் வெற்றியடையும் சீடனை பார்த்து பொறாமை கொள்வது இயல்பு.
 நடைமுறைச் சூழல் புரியாமல் கருத்தியலில் ஊறிப்போன பழைய தலைவர்கள் இதை சாதிய எழுச்சியாக பார்ப்பதும் பழைய திராவிட சதிகாரர்கள் பேசிய அதே சினிமா வசனங்களை இவர்களும் பேசுவதும் எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் எங்களை இது பாதிக்கப் போவதில்லை.
 எங்களது குடி அடையாளத்துடன் எங்கள் குடி எங்கள் பின்னே வருகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தமிழ் தேசியத்தின் கொள்கைகளை ஏற்று இந்த உலகம் ஏற்கனவே சாதித்த நடைமுறை வழியில் நாங்களும் செல்ல முற்பட்டு உள்ளோம். அடையாளத்திற்காக குடியை முன்வைக்கிறோமே தவிர 'சுய சாதி ஆதிக்கத்தை' நிறுவ அல்ல.
 கருத்தியலில் ஊறிப் போய்விட்ட பெரியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தர்க்க ரீதியான விவாதத்தில் அவர்களுடன் சரிக்கு சரியாக மோத எங்களால் முடியும் இருந்தாலும் அவர்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை.
 ஆனாலும் எங்களை ஒத்த இளைஞர்களுக்கும் எங்களையும் விட சிறிய வயதினரான இளைஞர்களுக்கும் அவர்களையும் விட இளைய சிறுவர்களுக்கும் நாங்கள் விளக்கம் கண்டிப்பாக அளிக்க விரும்புகிறோம்.

  சில உதாரணங்களை பார்ப்போம்.

  புலிகள் இயக்கம் எழுந்த பொழுது அதிலே அனைத்து சாதி, மத, பிரதேச தமிழர்களும் இணைந்தார்கள். பிறகு ஒரு காலகட்டத்தில் அவர்கள் மீது மத ரீதியான பிளவு ஏற்படுத்தப்பட்டபோது புலிகளிடம் எங்களிலும் பலர் அந்த சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று காட்ட தரவுகள் இல்லை.
 இன்றும் புலிகளிலே எந்த ஜாதியினர் எந்த மதத்தினர் எவ்வளவு என்கிற தரவு கிடையாது. புலிகள் அத்தனை பேரையும் வெறும் தமிழர்களாக மட்டுமே பார்த்தார்கள். அதனால் அவர்கள் மீது சாதி ரீதியான மத ரீதியான பிரதேச ரீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது அவர்களால் அதை எதிர் கொள்ள முடியவில்லை.

 ஈழத்தை விட தமிழகத்தில் சிக்கல் அதிகம். எல்லா இடங்களிலும் மூலைக்கு மூலை வந்தேறிகள் புகுந்துள்ளனர். இவர்களே சாதிய மோதலை உருவாக்கி நடுவில் அமர்ந்து இனம் கடந்த சித்தாந்தம் (திராவிடம், மதவாதம், இந்தியம், தலித்தியம், பொதுவுடைமை, மனித நேயம்) பேசி பலன் பெறுகின்றனர். 
 இவர்களைப் பிரித்தறியவும் வேண்டும்.  அதே நேரத்தில் சாதிய பிளவுகள் மறைய வேண்டும். அதே நேரத்தில் தத்துவமும் வேண்டும். 
 இதற்காக சாதி அடையாளத்துடன் சாதிய சமத்துவம் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தேவைப்படுகிறார்கள். 

 உதாரணத்திற்கு தற்போதைய பிரச்சனையான மேல் பாதி கோவில் பிரச்சனை எடுத்துக் கொள்வோம். இதிலே வன்னியர் பறையர் மோதல் ஏற்பட்டபோது வன்னியர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் பறையர் என்கிற பெயரை தாங்கிய ஒருவரும் கூட்டாக சேர்ந்து சமாதானம் ஏற்படுத்த முயன்ற போது தான் அந்தப் பிரச்சனை (அரசாங்கம் சதி செய்த போதும்) மக்கள் மத்தியில் பிளவுகளையோ கலவரங்களையோ தூண்டாமல் நீர்த்துப் போனது.

  சாதியப் பட்டதை பின்னால் போட்டுக் கொண்டு போட்டுக் கொண்டு புரட்சி செய்ய முடியாது என்பது உலகின் நடைமுறைக்கு ஒத்து வராத கூற்று.

 தமிழர்கள் தங்கள் குடிப்பட்டத்தை போட்டுக்கொண்டு குடி அடையாளத்துடன் தேசியம் பேசுவது மட்டுமே மொழித்தேசியம் என்று இத்தனை நாள் தமிழர்களை ஏமாற்றி வந்த வந்தேறிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

 இப்படி குடி அடையாளத்துடன் தேசியம் பேசும் எந்த தலைவரும் சாதிவெறி பிடித்தவர் என்றோ பிற சாதி மீது வன்மம் கொண்டவர் என்றோ பெரும்பாலும் இருப்பதில்லை.

  சில சாதியவாதிகள் கூட இந்த அரசியலின் பலம் அறிந்து தமது பிழைப்புக்காகவேணும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பது போல பேச வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டனர். ஆனால் அந்த புத்திசாலித்தனம் கூட இல்லாம தத்துவப் பெரியவர்கள் பழைய வரட்டு போக்கிலேயே இருக்கிறார்கள்.

 ஆக இங்கே குடிவழி தமிழ் தேசியம் தான் தற்போது ஒரே வழி. இது நாங்கள் விரும்பி உருவாக்கியது அல்ல காலம் கட்டாயப்படுத்தும் வழிமுறை.

 தமிழர்கள் கைக்கு அதிகாரம் வந்த பிறகு (அது மாநில அரசாக இருந்தாலும் அல்லது தனி நாடு அமைத்த ராணுவ அரசாக இருந்தாலும்) நாங்கள் சாதிகளை நீக்கி இனம் என்கிற ஆவணங்களை கொண்டு வந்து இனரீதியான சான்றுகள் அனைவருக்கும் கிடைக்கப் பெற்ற பிறகு சாதியும் சாதிய பட்டங்களும் இல்லாமல் போய் தமிழர் என்கிற ஒற்றை அடையாளத்துடன் வருங்காலங்களில் வாழ்வோம்.

 அதுவரை வந்தேறிகளின் சதியை முறியடிக்க,
 நடைமுறையை கருத்தில் கொண்டு,
தமிழ் சாதிகளில் எந்த சாதியும் இழிவானது இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு,
 சக தமிழ் குடிகளின் மீது பாசம் கொண்டு,
 அனைவரும் தமது குடி அடையாளத்துடன்,
 மத அடையாளத்துடன்,
 பிரதேச அடையாளத்துடன்,
 பாலின அடையாளத்துடன்,
தமது எந்த ஒரு அடையாளம் மறைப்பும் இல்லாமல்
 தமிழராக ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை வெல்வோம்!

  இயல்பான இனப்பற்றுடன் இனத்திற்காக உழைக்க முன்வருபவனிடம் 
"நீ போய் ஜாதியை ஒழித்து விட்டு வா"
"மதத்தை ஒழித்து விட்டு வா"
"உன்னுடைய பழக்க வழக்கங்களை ஒழித்துவிட்டு வா"
"தூய தமிழில் பேசிக்கொண்டு வா"
"கருத்தியல் ரீதியில் தெளிந்து விட்டு வா"
என்று விரட்டி விடுவது இந்த இனத்தின் பெரிய கேடாக இருக்கிறது.

 அண்டை இனங்களிடம் நாம் பாடம் கற்க ஏராளம் உள்ளது.
 அண்டை இனங்கள் நம்மை விட பெரிய அளவில் சாதிய ஏற்றத்தாழ்வு  உள்ளவர்கள்.
அவர்கள் இன்று சாதிய அடையாளத்துடனே இனமாக திரண்டு தங்கள் தாய்நிலங்களில் தங்களது இன உரிமைகளையும் தத்தமது குடிக்கான உரிமைகளையும் மீட்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
 இவர்களில் யாருமே அதிமேதாவிகள் அல்ல.
 இன்று நாம் தப்பி பிழைக்க வேண்டும் என்றால் இயல்பான இனப்பற்று இருக்கும் நமது மக்களை இயல்பான வழியில் ஒன்று திரட்டி கூட்டான முயற்சியின் மூலம் வேற்றின ஆதிக்கத்தைத் தடுத்து வாழ்ந்துகொள்ள முடியும்.

 தலைவர் பிரபாகரன் "ஒவ்வொரு தமிழனும் தமிழனாக தனது இயல்பான சிறிய பங்களிப்பை செய்து விட்டால் எனக்கு அவசியம் இருக்காது" என்று கூறியது போல நாம் செயல்பட வேண்டும்.

 தமிழர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட பழைய சாதிய பகை உணர்வை மறந்து இன்று ஒன்று திரண்டு வெற்றிப் பாதையை நோக்கி செல்லும் இதே 'குடி வழி தமிழ் தேசியத்தை' தொடர வேண்டும்!

 இதுவும் கூட எளிதானது அல்ல!
 தமிழ் சாதிகளில் ஒன்று ஓரணியில் திரண்ட போது கூட திராவிடம் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளது.
 ஆகவே ஒரு சாதி தனியாக திரண்டு விடக்கூடாது என்பதில் கூட வந்தேறிகள் கவனமாக இருக்கிறார்கள். 

 அண்ணன் சீமான் சொல்வது போல "கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக வாழும் நாடார் சாதியினரை இரண்டு மதங்களாக பிரித்துள்ளனர், அதற்கு அடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை மதமாக பிரிக்காமல் 3 ஜாதிகளாக பிரித்துள்ளனர்" 

 அப்படி ஒரே மதத்தில் ஒரே ஜாதியாக திரண்டு இருக்கின்ற தமிழர்களை கூட இவர்கள் மொழித் தேசியம் என்றும் இடதுசாரி வலது சாரி என்றும் பல்வேறு வகையில் பிரித்து கருத்தில் ரீதியில் குழப்புகின்றனர்.

  இன்று தமிழ்ச் சாதிகளில் பெரும்பான்மையான சாதிகளில் இளைஞர்கள் தமிழ் தேசியத்தின் பக்கம் கணிசமாக வந்துவிட்டனர்.
 பழைய வந்தேறி அரசுகளால் தாழ்த்தப்பட்ட சில சாதிகள் தமிழ் தேசியத்தின் பக்கம் வருவதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றன.
 அவர்களை 'நாம் தாழ்ந்தவர்கள்' என்ற உளவியலில் இருந்து விடுபட்டு தமிழ்க் குடியாக தமிழர்களாக தமிழ் தேசியத்தில் இணைவதும் கூடிய சீக்கிரம் நடக்க இருக்கிறது.
 அப்படி தமிழ்தேசியத்தின் பக்கம் அத்தனை சாதி இளைஞர்களும் வந்துவிட்டாலே தமிழினம் பாதி வெற்றியை அடைந்து விட்ட தாக அர்த்தம்.

 ஒழிப்பதற்கு எத்தனையோ முயற்சி செய்தும் குளறுபடி செய்தும் தமிழினத்திடம் சாதிதான் எஞ்சி நிற்கிறது. கடைசி வாய்ப்பாக சாதியைப் பயன்படுத்தி இனத்தைக் காப்பாற்றுவோம்! 

 தமிழ் இனமே ஒரு சாதி!
இனத்திற்காக உழைப்பவர் உயர்ந்த சாதி!
தயங்கி நிற்பவர் தாழ்ந்த சாதி! 

 

Saturday, 9 July 2022

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

தமிழ்தேசியம் மிகவும் கடினமான அரசியல்

 ஜனநாயகத்தில் எந்தவொரு அரசியலும் அதன் வரையறையில் எத்தனை சதவீத மக்கள் வருகின்றனர் என்பதைப் பொருத்து பலம் பெறுகிறது.

 இந்தியா வைப் பொருத்தவரை 

 தலித் அரசியல் என்பது,
தலித் vs தலித் அல்லாதவர்,
அதாவது 17% vs 83%.

 திராவிட அரசியல் என்பது,
தென்னிந்தியர் vs பிற இந்தியர்,
அதாவது 22% vs 78%.
 அல்லது,
பிராமணரல்லாதோர் vs பிராமணர்
அதாவது 96% vs 4%.

 மதவழி சிறுபான்மை அரசியல் என்பது,
இசுலாமியர் vs பிற மதத்தினர்,
அதாவது 15% vs 85%.

 இந்துத்துவ அரசியல் என்பது,
இந்துக்கள் vs பிற மதத்தினர்,
அதாவது 80% vs 20%

 மொழி அரசியல் என்பது,
(அந்தந்த மாநிலங்களின்) 
மண்ணின் மைந்தர் vs பிறமொழியினர்
(தமிழகத்தைப் பொறுத்தவரை)
இது 85% vs 15%.

 சாதி அரசியல் என்பது,
பெரும்பான்மை சாதி vs பிற சாதியினர்
இது 10-20% vs 80-90%.

 தொழிலாளர் அரசியல் என்பது,
தொழிலாளி vs முதலாளி
அதாவது 90-95% vs 5-10%

இலங்கையில் ஈழ அரசியல் என்பது,
தமிழர் vs சிங்களவர்,
அதாவது 25% vs 75%.

 (நான் கூறுவது வரையறை மட்டுமே!
நடைமுறையில் இருதரப்பு மக்களும் முழு ஆதரவு தராமலும் இருக்கலாம் அல்லது எதிர்தரப்பை ஆதரிப்பவர்களும் இருக்கலாம்)

 இங்கே நாம் பேசவேண்டியது இன அரசியல்,
அதாவது தமிழினம் vs பிற இந்திய, இலங்கை இனங்கள்,
இது 6% vs 94%.

 ஆக மிகவும் குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு மிகப் பெரிய பலத்தை நாம் எதிர்க்கிறோம்.

 தனிநாடு அடையும் போராட்டத்தில் இறுதி கட்டத்தில் உலகமே எதிர்க்கும்.
 அதாவது தமிழினம் vs உலக மக்கள்
இது 0.5% vs 99.5% ஆகும்.

பெரும்பான்மையாக இருந்துகொண்டு சிறுபான்மையை எதிர்ப்பது வீரமில்லை.

 கணிசமான சிறுபான்மையாக இருந்துகொண்டு அரசியல் செய்வதும் பெரிய வீரமில்லை.
 
ஆக இன அரசியல் பேசுபவர்கள் பெருமைக்குரிய அரசியல்வாதிகள்!

 ஒரு தமிழனுக்கு 200 தமிழரல்லாதவர் எதிர்க்கும் அவ்வேளையிலும் நாம் உறுதியாக வெல்வோம்!

 ஏனென்றால் ஈழத்தில் நாம் செய்து பார்த்துள்ளோம்! 

 

 

 

Monday, 19 July 2021

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

இனம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள்

ஒரு நபர் இருப்பார்,
தாய்மொழியில் பெயர் கிடையாது.
அவர் சாதிப் பட்டத்தை தன் பெயருடன் போட்டுக் கொள்வார்.
தன் மத அடையாளத்தை வெளிப்படையாக அணிந்துகொள்வார்.
தன் தாய் மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவார்.
நடை உடை பாவனைகளில் நவீன மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவார். 
இனம் தாண்டிய கட்சி அல்லது இயக்கத்தில் உறுப்பினராக இருப்பார் (கம்யூனிச கட்சி அல்லது இந்திய அளவிலான கட்சி).
ஏன் இந்தியா மீது பற்றுடன் கூட இருப்பார்.
ஆடம்பரமாகவும் வாழ்வார்.
இயற்கை பற்றிய எந்த புரிதலும் இருக்காது.
உடல் உபாதைகளுக்கு ஆங்கிலவழி மருத்துவமும் செய்து கொள்வார்.
கெட்ட பழக்கங்களும் இருக்கும்.
ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையும் இருக்காது.
பாடபுத்தகத்தைத் தவிர ஒரு புத்தகத்தைக்கூட படித்திருக்கமாட்டார்.

மேற்குறிப்பிட்ட நபர் ஒரு வேளை கன்னட இனத்திலோ, அல்லது தெலுங்கு இனத்திலோ, அல்லது  மலையாள இனத்திலோ, அல்லது சிங்கள இனத்திலோ பிறந்திருந்தால் அவருக்கு அந்த இனத்தின் தேசியவாதத்தில் இடம் உண்டு.

ஆனால் தமிழ் தேசியத்தில் இப்படிப்பட்ட ஒரு நபருக்கு, ஏன் இதில் ஒரு அம்சம் இருக்கும் நபருக்குக் கூட இடம் கிடையாது என்கிற நிலைதான் இருக்கிறது.

இந்த மனநிலை தற்போது மாறி வருகிறது என்றாலும் அது போதவே போதாது என்பேன். இனம் என்றால் என்னவென்றே புரியாதவாறு நம்மை மூளைச்சலவை செய்துள்ளனர்.

ஒருவன் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டாலே அவள் வெள்ளை வேட்டி சட்டையுடன் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் தூய தமிழில் பேசிக் கொண்டு கலப்பு திருமணமும் செய்திருக்க வேண்டும். அவன் எந்த கட்சியிலும் இருக்கவும் கூடாது. ஒழுக்கமாக எளிமையாக மொழிப்புலமையுடன் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் பல எழுதப்படாத நிபந்தனைகள் இங்கே இருக்கின்றன்.

சாதி, மதம், குடும்பம், சுயநலம், மேற்கத்திய மோகம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழனாக மட்டும் ஒன்றிணையவேண்டும் என்றால் அது ஏழேழு ஜென்மத்திற்கும் நடக்காது. அதனால்தான் தமிழ்மொழியைக் கரைத்துக் குடித்த வந்தேறிகள் அந்த இலக்கு நோக்கியே நம்மைத் தள்ளுகிறார்கள்.

தமிழருக்காக அனைத்தையும் துறந்து கிளம்பிய பலரை மேற்கண்டவாறு மாற்றி வெகுஜன மக்களிடம் இருந்து அவரை வேறுபடுத்தி தனிமைப்படுத்தி இறுதியில் பைத்தியக்காரன் போல திரியவேண்டிய நிலைக்குத் தள்ளிவிடுவர்.
மற்ற இனங்கள் பேசும் தேசியவாதத்தில் இனம் தவிர வேறு எந்த விடயத்தையும் அவர்கள் வலிந்து திணிப்பதில்லை. அவர்களின் தேசியவாதத்தில் மொழிக்குக் கூட முக்கியத்துவம் இருக்காது.

இங்கே தற்சார்பு பொருளாதாரம், சங்க கால இலக்கியம், சித்த மருத்துவம், சூழலியல், கார்ப்பரேட் எதிர்ப்பு என அத்தனையையும் தமிழ்தேசியத்தில் கொண்டுவந்து கலந்துவிட்டனர்.  மற்ற இனங்களில் இந்த மடத்தனமான போக்கு இல்லை. அவர்கள் இனத்தில் பிறந்தால் மட்டும் போதும் அவர்களது தேசியவாதத்தில் அவர்களுக்கு இடம் உண்டு.
இப்படித்தான் அத்தனை இனங்களும் வெறும் இனப்பற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முன்னேறுகின்றன.

நாமோ மொழிப்பற்றை அடிப்படையாகக் கொண்டு நம் இனத்தில் பிறக்காத மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு கடந்தகால வரலாற்றையும் கல்வெட்டுகளையும் நோண்டிக்கொண்டு இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி பிற இனங்கள் விஸ்வரூபம் எடுத்து நம்மை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
நாமோ இனவாதம் என்றால் என்னவென்றே தெரியாமல் கொஞ்சம் இனப்பற்று கொண்டு முன்வருபவரையும் மேற்கண்ட terms and conditions போட்டு விரட்டிவிடுகிறோம்.
கொஞ்சமே கொஞ்சம்பேர் சேர்ந்து எதாவது போராட்டம் செய்துகொண்டு போலீஸ்காரனிடம் உதைவாங்கிக்கொண்டு இன விடுதலையைக் கேலிக் கூத்தாக்கி கொண்டிருக்கிறோம்.

உலக இனங்கள் சாதி, மதம், கொள்கை என எதையுமே சமரசம் செய்யாமல் இயல்பான இனப்பற்றுடன் ஒன்றிணைந்து தனக்கான ராணுவத்தை அமைத்து கொண்டு நாட்டை அமைத்துக் கொண்டு சர்வதேச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

நாம் நமது பழங்கால பேரரசுகளை நமது மனதிற்குள் அமைத்துக்கொண்டு அதில் நம்மைத் நாமே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு கனவில் கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இனம் என்பது மக்கள், மக்கள் என்பது உயிர், உயிர் என்பது வயிறு.
வயிற்றுப் பசிக்கு உணவிடாத அதாவது தன் இன மக்களின் வருமானத்திற்கு வழிசெய்யாத தேசியவாதம் மணிநேரம் நிலைக்காது.

  உதாரணத்திற்கு கர்நாடகத்தில் ஒரு தொழிற்சாலை அமைகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த தொழிற்சாலையிம் கன்னடர்களை எவ்வாறு வேலைக்கு அமர்த்துவது என்றுதான் கன்னட தேசியவாதிகள் சிந்திப்பார்கள். அந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு விரோதமாக இருந்தால் அதை அங்கே இருக்கும் சூழலில் போராளிகள்தான் எதிர்ப்பார்கள். இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. நாமோ தேசியவாதத்துடன் பலவற்றையும் குழப்பிக்கொண்டு விழிபிதுங்கி நிற்கிறோம்.

இனியாவது நடைமுறையில் எது சாத்தியப்படுமோ அதைப்பற்றி பேசுவோம்.
இன்றைய நிலையில் நடைமுறையில் வேலைக்கு ஆகும் விடயங்கள் இரண்டுதான் ஒன்று சாதி இன்னொன்று வன்முறை. இதை தவிர்த்து எந்த கொள்கையும் தத்துவமும் சிந்தனையும் நடைமுறையில் உதவப் போவதில்லை.

ஆகவே தமிழ்ச் சாதிகளாக ஒன்றிணைவோம்.
சாதிய அடையாளத்துடனேயே தமிழர் என்கிற இனப்பற்றுடன் வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் ஆயுதம் தாங்கி விடுதலைப் போராட்டத்தில் இறங்கி நமது தாய் நிலத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். விடுதலை பெற ஆயுதவழியைத் தவிர்த்து வேறு வழியே இல்லை.

விடுதலைப் புலிகள் போலவா என்று நீங்கள் கேட்கலாம். புலிகள் போல நேர்மையான ஒழுக்கமான விடுதலை இயக்கம் என்றெல்லாம்கூட வேண்டாம். ஏனென்றால்  நாம் எத்தனை நேர்மையாக போரிட்டாலும் நம் எதிரிகள் நம்மிடம் அப்படி நடக்கப்போவதில்லை. இதற்கு 2009 இனப்படுகொலைக் கொடூரங்களே சான்று. இன்றைய நிலையில் இனப்பற்று மட்டும் போதாது இனவெறி வேண்டும். அதிலும் நாம் இருக்கும் பலவீனமான நிலையில் மிருகத்தனமான இனவெறி இருக்கவேண்டும். நாம் ஆயுதம் தூக்கியாக வேண்டும். நம்முடையதை மீட்டதுபோக பிறரதை ஆக்கிரமிக்கவும் வேண்டும். பல இனப்படுகொலைகள் செய்யவேண்டிய சூழலும் வரலாம். அதாவது மற்ற இனங்கள் போல நாமும் அடித்துப் பிடுங்கத் தயாராக இருக்கவேண்டும். அறம் முறம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கக்கூடாது. அப்படி இல்லையென்றால் நம் இனம் வரலாற்றில் நிலைத்திருப்பது கடினம்.

Friday, 25 January 2019

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Sunday, 12 November 2017

தமிழர்நாட்டு உளவுத்துறை

தமிழர்நாட்டு உளவுத்துறை

ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியன.

இஸ்ரேல் என்ற குட்டிநாடு சுற்றிலும் பெரிய பெரிய அரேபிய நாடுகளை தூக்கிப்போட்டு பந்தாடி கம்பீரமாக நடுவில் வீற்றிருக்க அதன் உளவுத்துறையான மொஸாட் முதல் காரணம்.

தமிழர்நாடு அமையும்போது அதன் அதிபராகவோ முப்படைகளின் தலைவர்களாகவோ தமிழினத்தவர் யார்வேண்டுமானாலும் வரலாம்.

மற்ற அரசியல் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு தமிழர்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் உளவுத்துறை அவ்வாறு இருக்கக்கூடாது.
அதன் தலைமை தமிழினத்தார் கையில் இருப்பதுடன் தமிழர்களிலேயே மிகவும் நம்பகமானோர் மட்டுமே தலைமைப் பதவிகளில் இடம்பெற வேண்டும்.

அதாவது உளவுத்துறையின் தலைவர் மற்றும் அதற்கடுத்த மூன்று அடுக்குகளில் இருப்போர் (தமிழினத்தவர்) கீழ்க்கண்டோராக இருக்கக் கூடாது

* பார்ப்பனர்
* இசுலாமியர்
* கிறித்தவர்
* பிற வெளிநாட்டு மதங்களை தழுவியோர்
* வெளிநாட்டில் பிறந்தோர்
* வேற்றினத்தார் மத்தியில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோர்
* தமிழரல்லாதோரை திருமணம் செய்தோர்
* தமிழர்நாட்டுக்கு வெளியே தனது குடும்பத்தை வைத்திருப்போர்
(பெற்றோர், மனைவி, பிள்ளைகள்)
* 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாதோர் மற்றும் 35 வயதாகியும் குழந்தை பெறாதோர்
* தமிழரல்லாத குழந்தையை தத்தெடுத்தோர்

மேற்கண்டவை தமிழர்நாடு அமையும்போது அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு யாரெல்லாம் தமிழர் என்று சான்றிதழ் வழங்கியபிறகு அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும் உளவுத்துறைக்கான விதிகள்.

தமிழர்நாடு அமையும் முன்பு ஒரு உளவுத்துறை நிறுவப்பட்டால் அதன் தலைமை அடுக்கானது
தமிழகம் மற்றும் ஈழத்தில் (எல்லை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில்) தமிழ்ச்சாதியில் பிறந்து தமிழர்கள் மத்தியில் வளர்ந்த இசுலாமிய கிறித்துவர் அல்லாதோரிடம் இருக்கலாம்.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,
உளவுத்துறையில் முதல் நான்கு அடுக்குகள் முடிந்த அளவு வேற்றினத் தொடர்பு அல்லாமலும் முடிந்த அளவு தமிழ்த் தாய்நிலத்துடன் பிணைப்பு கொண்டும் இருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு திருமணம் செய்வதை தமிழர்நாட்டில் கட்டாயமாக்கவேண்டும்.
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது.
 
(இப்பதிவு ஒரு சிந்தனை மட்டுமே!
எனது மற்ற சிந்தனைகள் காலப்போக்கில் மாற்றமடைந்தாலும் உளவுத்துறை பற்றிய எனது சிந்தனை பின்பற்றப்பட நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

பதவின் படி ஒன்பது ஆண்டுகள் வேற்றினத்தாருடன் வாழ்ந்த நான்கூட உளவுத் தலைமைக்கு தகுதியில்லாதவனே!

நான் பார்ப்பனர் தமிழர் என்று கூறுபவனும் கூட!

உளவுத்துறையானது அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி அலைகள் என காலமாற்றத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.
ஒரு நாட்டை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க வேண்டும்.
மறைமுகமாக மக்களை வழிநடத்தும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.

எனவே சந்தேகம் ஏற்படும் பின்னணி கொண்ட எவரையும் உளவுத்துறையின் தலைமைக்கு வரவிடக் கூடாது.

இந்த இடத்தில் பாரபட்சம் தேவை என்பது எனது கருத்து.)

Friday, 13 October 2017

நீ எப்படி தமிழன்?

"யாருங்க தமிழன்?"
அப்பிடினு கேள்வி கேட்ட மறுநொடி
கேட்டவன் செவுள பேத்துட்டோம்னா மறுபடி அந்த கேள்வி வராது.

நாம் பொறுமையாக விளக்கம் கொடுக்கும் வரை இந்த கேள்வி மறுபடி மறுபடி கேட்கப்படும்.

"நீ எப்படி தமிழன்?" என்ற கேள்வியும்
'உன் தகப்பனுக்கு நீ எப்படி மகன்?' என்ற கேள்வியும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

Thursday, 14 September 2017

ம.ஒ.மி

ம.ஒ.மி

வரலாற்றியல் எழுத்தாளர் மதன் அவர்கள் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' என்ற நூலில் மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு வெறிகளைக் கூறும் அவர்.

ஒரு மனிதனின் இனப்பற்று/இனவெறி என்ற உணர்ச்சி மட்டும் எந்த நிலையிலும் மாறவே மாறாது என்பதை அடித்துக்கூறுகிறார்.
-------------
இது மனிதன் கூட்டமாக சேர்ந்து நாடோடி வாழ்க்கை வாழத்தொடங்கிய காலத்திலேயே ஏற்பட்ட ஒரு உணர்வு.
இது தற்காப்பு உணர்ச்சியின் வடிவம் ஆகும்.
(சாதி என்பதும் இனத்திற்குள் அதாவது தற்காப்பு அடுக்கிற்குள் மேலும் ஒரு தற்காப்பு அடுக்கு ஆகும்)

இது மனிதநேய உணர்ச்சியை விட மிக ஆழமானது மற்றும் அழுத்தமானது எனலாம்.

Sunday, 30 July 2017

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

மூன்றாண்டுகளுக்கு முன்பே போட்ட பதிவு (திடீர் சாதி எழுச்சி)

⇊  ⇓  ↡  ↧  ↯ ⇩ ↴

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்//

// இனம் என்பது என்ன?

1)பொதுவான மொழி மற்றும் தகவல்தொடர்புமுறைகள்

2)பொதுவான தோற்றம் மற்றும் மரபணு

3)பொதுவான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4)இயற்கை எல்லைகளால் வரையறுக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவரும் தாய்நிலம்//

// இனத்தின் இரண்டு பண்புகள் மேலும் இறுக்கமடைவதன் மூலம் சாதி என்பது இனம் என்பதைவிட நன்கு வேரூன்றிவிடுகிறது

1)மொழி என்று தனியாக எதுவும் இல்லை

2)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான தோற்றம் மற்றும் மரபணு

3)ஒரு இனத்திற்குள் மற்றவர்களை விட நெருக்கமான உணர்வு மற்றும் பழக்கவழக்கங்கள்

4) வரையறுக்கப்பட்ட நிலம் என்று தனியாக இல்லை//

// இந்த குழப்பநிலையை 1920களில் ஆங்கில ஆட்சியுடன் நான் ஒப்பிடுகிறேன்;
பொதுவான எதிரி இருக்கும்வரைதான் வேற்றுமைகள் தலைதூக்காது//

// ஆங்கிலேயர் உலகப்போர்களில் பொருளாதார சரிவு கண்டபின் 1920களில் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வருவது தெரிந்துவிட்டது;
அப்போதுதான் 'நம்மில் யார் பெரியவர்' என்ற கேள்வி ஏற்பட்டு இனவழிஎழுச்சி ஏற்படுகிறது//

// அப்போது மூத்த இனம் என்று தமிழை ஆங்கிலேயர்கள் (பிரிவினைக்காக) நிறுவிவிட்டதால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும், சிங்களவரும், சமசுக்கிருதத்தைப் போற்றும் வடவர்களும் தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்கின்றனர்//

//இன்று 'திராவிடம்' என்ற பொதுஎதிரி ஒழியும்காலம் வந்துவிட்டதை அறிந்த தமிழர்கள் தற்போது சாதிவழி கிளரத் தொடங்கியுள்ளனர்;
ஆங்கிலஅரசு வீழ உலகப்போர் காரணமாக இருந்ததுபோல்,
திராவிடம் வீழ ஈழப்போர் காரணமாக அமைந்தது//

//தற்போதைய சாதிஎழுச்சி இன்னும் ஐந்து வருடங்களில் சாதிக்கலவரங்களைத் தோற்றுவிக்கும்;
ஆனாலும், திராவிடம் அளவு கேடாக அமையாது;
காரணம் தமிழருக்கு சாதிவெறி குறைவு என்பதோடு,
சாதிவழி ஆதிக்கம் தலைதூக்காமல் ஈழமக்களும் ஈழ ஆதரவாளர்களும் வழிநடத்துவார்கள்;
தவிர இங்கே குறிப்பிட்ட சாதியார் தனிப்பெரும்பான்மை கிடையாது;
எனவே தமிழர்களை அரசியல்வழியில் ஆள 'தமிழ் நாட்டாண்மை பற்றி பேசிக்கொண்டே' சாதியை தூக்கிப்பிடிப்பார்கள்;
எங்கேயெல்லாம் 'ஒரு இனமக்கள் தம் இனத்தவராலேயே ஆளப்படுகின்றனரோ'
அங்கேயெல்லாம் 'அவ்வினத்தின் பெரும்பான்மைச் சாதியாரே' ஆட்சியில் இருப்பார்கள்//

// நமக்குத் தேவை இனவிடுதலை அது அரசியல்மூலம் கிடைக்காது;
அரசியலில் நெழிந்து சுழிந்து போகவேண்டும்;
சாதி, மதம் என பிரிவினைகளும் தலைதூக்கும்;
வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்வாய்ச்சொல் வீரர்களுக்கும் முதுகில் குத்தத்தெரிந்தவர்களும் அரசியல் மூலம் வேண்டியதை சாதித்துக்கொள்கிறார்கள்;
தமிழருக்கும் அரசியலுக்கும் ஒத்தேவராது//

// இரண்டில் எந்தவழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள் முடிவுசெய்யுங்கள்;
கையில் ஆயுதத்தைத் தூக்கினால் புரட்சிகரத் தமிழ்க்குடியரசு,
வெறுங்கையைத் தூக்கினால் சுருங்கிப்போன தமிழீழம்//

Friday, 2 June 2017

யார் மனிதன்? யார் தமிழன்?

யார் மனிதன்?

குரங்கும் மனிதன் போல் உள்ளதே?
ஆண் வேறு பெண் வேறாக உள்ளதே?
திருநங்கைகள் மனிதர்களா?
சிம்பன்சிகள் மனிதன் போல நடந்துகொள்கின்றனவே?
சில மனிதர்கள் கறுப்பாகவும் சிலர் வெள்ளையாகவும் உள்ளனரே?
உணவு வெவ்வேறாக உள்ளதே?
நியாண்டர்தால் மனிதர்களும் பாதி குரங்காக இருந்தனரே?
மனிதனைக் கடவுள் படைத்ததாக புனித நூல்கள் கூறுகின்றனவே?
ஆக மனிதன் என்றொரு பேரினம் இல்லை.

:D

இதுபோலத்தான் 'யார் தமிழன்' என்ற கேள்வியும்.

90% தமிழர்களின் இன அடையாளம் தெளிவாக உள்ளது.
மீதி 10% பேரை அவர்களுடன் குழப்பி தமிழன் என்கிற அடையாளத்தையே கேள்விக்குள்ளாகும் அதிமேதாவி வந்தேறிகள் முக்காத முக்கு முக்கி இறுதியில் தோல்வியே அடைவார்கள்.

காரணம் எந்த தமிழனுக்கும் 'தான் ஒரு தமிழன்தானா' என்ற சந்தேகம் வருவதில்லை.

"யார் தமிழன்?" என்ற கேள்விக்கு பதில்,
'யார் தமிழன்? என்று எவன் கேட்கிறானோ அவன் தமிழனில்லை'

'தான் தமிழனா என்று ஐயமில்லாதவன் தமிழன்'.

வந்தேறிகளின் அர்த்தமற்ற கேள்விகளை புறந்தள்ளுங்கள்.

மேலும் அறிய,
search யாரெல்லாம் தமிழர்? வேட்டொலி

Thursday, 26 January 2017

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்
=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=

ஹிந்தி மொழிக்குடும்பம் ஒரே நாடாக இருக்கவேண்டும் என்கிறீர்கள்,
அப்படியானால் தமிழ்வழி வந்த தென்னிந்தியாவும் ஒரே நாடாகத்தானே இருக்கவேண்டும்?!

இல்லை நண்பனே!

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்க.

குசராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி என அனைத்தும் இந்தியுடன் மிக மிக நெருக்கனமானவை.
சொல்லப்போனால் அவை இந்தியின் வெவ்வேறு வடிவங்கள் என்றே கருதப்படுகின்றன.
எழுத்துமுறையும் கிட்டத்தட்ட ஒன்றே.

எனவே அவர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி இந்தியை ஏற்றுக்கொண்டவர்கள்.
இவர்கள் இந்தி சினிமாவை பார்ப்பதில் இருந்தே இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட வடயிந்திய இனங்கள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.
நில அமைப்பு அப்படி அமைந்துள்ளது.
மேற்கண்ட எந்த இனத்திற்கும் தனிப்பட்ட நில அமைப்பு கிடையாது.

அதனால் கலாச்சாரம் ஒத்துப்போகிறது.
திருமண சடங்குகள் அப்படியே ஒத்துபோகும்.

முக அமைப்பும் உடலமைப்பும் ஒத்துப்போகும்.

வடயிந்திய இனங்களுக்குள் இருக்கும் நெருக்கமான ஒற்றுமையானது,
தென்னிந்திய இனங்களுக்குள் கிடையாது.

அதாவது ஒரு குசராத்திக்கும் வங்காளிக்கும் உள்ள வேற்றுமையை விட

ஒரு மலையாளிக்கும் தெலுங்கனுக்கும் உள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம்.

தென்னிந்திய நிலப்பரப்பு வடயிந்தியாவைப் போல சீரானது கிடையாது.
தமிழருக்கும் மலையாளிக்கும் தனி நில அமைப்பு உள்ளது.

தெலுங்கு-கன்னடவருக்கு கூட்டாக தனிநிலம் உள்ளது.

தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சியில் இருந்ததாக வரலாறு இல்லை.

தென்னிந்திய இனங்கள் தனித்தனி எழுத்துரு,
தனித்தனி ஆட்சி,
தனித்தனி கலாச்சாரம்,
தனித்தனி சினிமா,
என தனித் தனி சிறப்புகளைக் கொண்டவர்கள்.


முக அமைப்பு மட்டும் கொஞ்சம் ஒத்துப்போகும்.

(ஆனால் வடயிந்தியருக்கும் தமிழருக்கும் ராக்கெட் விட்டால் கூட எட்டாது)

(தமிழர்களின் நாகரீக-மொழியியல் எச்சங்கள் மட்டுமே வடக்கே எஞ்சியுள்ளன)
தமிழருக்கும் மற்ற அனைத்து மாநில இந்தியருக்கும் தற்போது இருக்கும் ஒரே இணைப்பு இந்து மதம் மட்டுமே.
(காஷ்மீருக்கு அந்த இணைப்பு கூட கிடையாது)

அதுவும் கூட கிறித்துவ இசுலாமிய மதங்கள் போல முறைப்படுத்தப்பட்ட மதம் இல்லை.

தமிழரின் வாழ்வியல் நெறிகளும் முன்னோர்களுமே வடக்கே இந்து மதமாக இந்து கடவுளராகப் பரவி உள்ளது.

மொத்த இந்தியாவிலும் தமிழர்கள் தனிச்சிறப்பு பெற்றவர்கள்.
அவர்கள் காஷ்மீர் போல ஆங்கிலேயர் காலம் வரை இந்தியாவுடன் இருந்ததில்ல அவர்கள் கா