Sunday 29 April 2018

நம் முன்னோர் காட்டிய வழி

நம் முன்னோர் காட்டிய வழி

உலகமே நம்மை ஆயுதம் தூக்கவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

அப்போதுதான் அவர்கள் 'தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் ராணுவத்தை இறக்கி ஒரு இரும்புத்திரை கொண்டு மூடி நம் மண்ணை அதிவேகமாகச் சுரண்ட முடியும்.

ஆனாலும் நாம் ஆயுதம் தூக்கவே செய்வோம்!

தமிழர்நாட்டில் புலிப்படை மீண்டும் எழும்!

இம்முறை நாம் நேர்மையாக இருக்கமாட்டோம்!

நாம் ஹிந்திய படையினரை வகைதொகையில்லாது கொலை செய்வோம்!

ஹிந்திய ஆயுதங்களைக் கொள்ளை அடிப்போம்!

மிக மோசமாகத் தோற்கடித்து விரட்டுவோம்!

பிறகு தாய்நிலத்தில் பதுங்கியுள்ள வேற்றாரையெல்லாம் கொன்றொழிப்போம்!

துரோகிகளைக் கண்டெடுத்து தலையை வெட்டுவோம்!

நம் எல்லையோடு நில்லாது அண்டை நான்கு இனங்கள் மீதும் படையெடுப்போம்!

இன்னொரு நாட்டில் நுழையும் ராணுவம் வழக்கமாக என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் நாம் செய்வோம்!

அதோடு நில்லாது நம் முன்னோர் போலவே நாம் இமயம் வரை முன்னேறுவோம்!

வழியில் நம்மால் நிகழ்த்தப்படும் அழிவு ஆயிரம் ஆண்டுகள் மறக்கமுடியாத வகையில் இருக்கும்!

இதையெல்லாம் இந்த உலகம் நம் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு நேர்த்தியாக செய்துகாட்டுவோம்!

பிறகு நாம் பத்திரமாக திரும்பிவந்து நம் தாய்நிலத்தில் அடங்கிக்கொள்வோம்!

என்றும் எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்!

இதுவே நமது மூதாதையர் காட்டிய வழி!

இவ்வாறே நாம் இதுவரை தாக்குப்பிடித்து வாழ்ந்துள்ளோம்!

இன்று நம் இனத்தையும் தாய்மண்ணையும் காக்க நமக்கு வேறு வழியும் இல்லை!


Tuesday 24 April 2018

நொச்சின்

நொச்சின்

ஹிந்தியாவில் நடப்பது ஜனநாயகமே கிடையாது என்பதற்கு சான்று சச்சின் எம்.பி ஆனது.

தேர்தலிலேயே போட்டியிடாமல் அரசியலுக்கு எந்த தகுதியுமே இல்லாமல் மக்களைச் சந்திக்காமல் ஒரு வாக்கு கூட பெறாமல் ஒருவர் உயர் பதவிக்கு போகலாம்.
அந்த பதவியினுடைய பொறுப்புகளைக் கூட செய்யாமல் ஊர்சுற்றலாம் என்ற நிலைதான் இங்கே.

சச்சின் எம்.பி ஆன 2012 லிருந்து அவர் அவைக்கு போனது வெறும் 6 நாட்கள்.
ஒரு மாணவன் 70% வருகைப் பதிவு இல்லாவிட்டால் அவன் தேர்வு எழுதமுடியாது.
ஆனால் ஒரு நாட்டின் மக்களுடைய குரலாக ஒலிக்கவேண்டிய எம்.பி-ஆக சச்சினின் வருகைப் பதிவேடு 5.5% ஆகும். 

வந்த ஆறு நாட்களிலும் அவர் கேள்வி கேட்கவோ பதில் சொல்லவோ ஏன் கொட்டாவிவிடவோ கூட வாய்திறக்கவில்லை.

ஆனால் 40 லட்சம் வரை சம்பளம் மட்டும் வாங்கிக்கொண்டார்.

மக்களுக்காக பாடுபட்டவனெல்லாம் தெருவில் கிடக்க,
பந்தை மட்டையால் "லொட்" என்று தட்டியவர்களுக்கு மட்டும் கடவுளுக்கு சமமான இடமும் கொடுத்து,
கூடவே விருது, பரிசு, சன்மானம், பதவி, புகழ், பணம் எல்லாமும் கொடுக்கும் முட்டாள்கள் வாழும் நாடுதான் இது.

2003ல் பெராரி காருக்கு வரி கட்ட வலித்துப்போய் அரசிடம் அதை தள்ளுபடி செய்யக்கோரினார் சச்சின்.
அரசாங்கமும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விட்டுக்கொடுத்தது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்துகொண்டு ஒரு கோடியை ஒரு 'நடிகனின்' காருக்கு தூக்கிக்கொடுக்கும் ஒரு இளிச்சவாய் அரசாங்கம் உலகில் உண்டா?!

நடிகன் என்று நான் தவறாகச் சொல்லவில்லை.

2011ல் வெறும் 2 கோடி ரூபாய் வருமானவரியை மிச்சப்படுத்த "நான் ஒரு நடிகன், அதன் மூலம் சம்பாதித்ததே எனது சொத்து. கிரிக்கெட் பொழுதுபோக்கு மட்டும்தான்" என்று கூறி வரிவிலக்கு வாங்கினார் சச்சின்.
(India Today 27.05.2011)

இந்த லட்சணத்தில் 2014 ல் மிக உச்ச விருதான பாரத ரத்னா வேறு.

அறிவாளிகள் வாழும் நாடாக இருந்திருந்தால் "சச்சினாவது நொச்சினாவது" என்று எப்போதோ தூக்கி எறிந்திருப்பார்கள்.


Sunday 22 April 2018

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?

1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.
அவர் வழக்கு தொடுக்க போகும்போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.

பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.

அதன்பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.
அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்புதான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.

இன்றும் தனது 82 வயதிலும் காவிரிக்காக துணிந்து களத்தில் நிற்கிறார் ரங்கநாதன்.

காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்பகட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்துகொள்ளவும்.

நன்றியில்லாத உலகம்!

Thursday 19 April 2018

காதலும் திராவிடமும்

காதலும் திராவிடமும்

இன்று காதலுக்கு துணை நிற்கிறோம் என்ற பெயரில் ஈ.வே.ரா பக்தர்கள் செய்யும் அரசியல் சதிகளை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

முதலில் இவர்களது வழிகாட்டி ஈ.வே.ரா காதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று அறிவோம்.

அவர் எழுதியது வருமாறு,

** உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து,
மக்களுக்குள் புகுத்தி,
அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டுவாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து,
காதலுக்காக என்று இன்பமில்லாமல் திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.

ஆனால் காதல் என்றால் என்ன?
அதற்குள்ள சக்தி என்ன?
அது எப்படி உண்டாகின்றது?
அது எதுவரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன?
என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும்
உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும்
அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்,

"காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல.
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு"
என்றும்,

"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக்காரியத்திற்காக ஏற்படுவதாகும்"
என்றும்,

"அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்"
என்றும்,

"அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை" என்றும்,

‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்"
என்றும்,

"அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால்,
பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது''
என்றும்,

‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது.
அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்

‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது''
என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே
ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. **

குடி அரசு (18.1.1931) இதழில் மேற்படி ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.

அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தொல்லையென்றும்
அதற்கு அடிப்படையான காதல் என்பது உருவகப்படுத்தபட்ட போலி என்றும் ஈ.வே.ரா கூறுகிறார்.

சமீபத்தில் நடந்த உடுமலை சங்கர் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் ஏழையாக வேலைவெட்டி இல்லாதவர்களாகவும் வசதியான பெண்களைக் காதலித்திருப்பதும் தெரிகிறது.

திருமாவளவன் போன்றவர்கள் திராவிடக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் சதி திட்டம் தீட்டி வேலைவெட்டியில்லாத இளைஞர்களைத் தூண்டிவிட்டு வசதியான வேற்றுசாதி மாணவிகளைத் துரத்தச்சொல்லி அனுப்புகின்றனர்.

ஒருவேளை அந்த பெண் ஒத்துக்கொண்டால் (தமது சாதி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய) கட்டப் பஞ்சாயத்து குழுவின் உதவியுடன் திருமணம் செய்துவைப்பதும்

அந்த பெண் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவது, கொலைமிரட்டல் விடுவது, வன்கொடுமை செய்ததாக போலிப்புகார் அளிப்பது அல்லது பணம் பெற்றுக்கொண்டு விடயத்தை அமுக்குவது என பல அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கும் வசதிமிக்க பெற்றோருக்கும் இடையேயான மோதல் இருசாதிகளுக்கு இடையான பிரச்சனையாக வெளியே காட்டப்படுகின்றன.

மேற்படியான மோதல்கள் பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுபவை.
இதே தன் பெண்ணை விரும்புபவன் நல்ல படித்த பையனாக வசதியான பையனாக இருந்திருந்தால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு சம்பவங்கள் இளவரசன் மற்றும் உடுமலை சங்கர் கொலைகள்.

இதில் இளவரசன் தமக்கு அதிகம் உதவியது வன்னியர் சாதி நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.

சங்கரின் கிராமமான (உடுமலை வட்டம்) கொமரலிங்கம் சாதி தாண்டி திருமணம் செய்த பல தம்பதிகளைக் கொண்டது.

ஆக இன்று கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சாதிதாண்டி காதல் செய்வதை ஊக்குவிக்கும் கூட்டத்தின் நோக்கம் காதலை வாழவைப்பதோ சாதியை ஒழிப்பதோ கிடையாது.

இவர்களின் நோக்கம் எதாவது ஒரு பிரச்சனையில் இருவேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த தனிப்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சனை ஆக்கி இரு தமிழ்ச்சாதிகள் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.

எந்த கொலை நடந்தாலும் அதை சாதிய வன்முறை என்று உருவாக்க முயல்வதும்
அது ஒரே சாதிக்குள் நடந்தது என்று தெரியவந்தால் அப்படியே போட்டுவிட்டு நகர்வதும் திராவிடவாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது  .

நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு, வேலாம்புதூர் கொலைச் சம்பவம் போன்றவற்றை சாதிக்கொடுமை என்று வதந்தி பரப்பியதும் அதற்காகத்தான்.

ஸ்வாதி படுகொலையை கண்டுகொள்ளாமல் நகர்வதும் அதற்காகத்தான்.

  'உயர்சாதிகளை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் அனைவரும் இந்த 'மானத்தில் கைவைக்கும் கூட்டத்துடன்' சேர்ந்துகொள்கின்றனர்.

விபரமே தெரியாத 15, 16 வயது மாணவிகள் பின்னால் 25,30 வயதுள்ள படிக்காத, வேலைவெட்டி இல்லாத, தறுதலை ஒருவனை பயிற்சி கொடுத்து விரட்ட அனுப்புவது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத 'சாதி ஒழிப்பு திட்டம்' ஆகும்.

நாடக்ககாதல் பிரச்சனைகளை பொதுப்புத்தியுடன் அணுகாமல் பின்னால் இருக்கும் வந்தேறிகளின் சூழ்ச்சியை அறிந்து நடப்போம்.

Tuesday 17 April 2018

ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது

தன் சிறுவயது மகளுக்கு தலைவர் துப்பாக்கி பயிற்சி அளிக்கும் படம்.
ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது

Monday 16 April 2018

கிருஷ்ணதேவ ராயரின் மொழிப்பற்று

கிருஷ்தேவ ராயரின் மொழிப்பற்று

தெலுங்கு மொழியானது சாளுவ நரசிம்மர் காலத்தில் மறுமலர்ச்சி அடையத் தொடங்கி கிருஷ்ணதேவராயர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டது.
ராயரின் காலமே தெலுங்கின் பொற்காலம்.

அதனால் கிருஷ்ண தேவராயர் 'ஆந்திரபோஜர்' என்றும் அழைக்கப்பெற்றார்.

அவரது ஆட்சிமொழியாகத் தெலுங்கே இருந்தது.

அவரது அரசவையில் 'அஷ்ட திக் கஜங்கள்' எனப்பட்ட எட்டு தெலுங்கு மொழிக் கவிஞர்கள் இருந்தனர். அவர்கள்,
அல்லசானி பெத்தண்ணா,
நந்தி திம்மண்ணா,
தூர்ஜதி,
மாதயகாரி மல்லண்ணா,
அய்யராஜு ராம்பத்ரா,
ராமராஜ பூஷணா,
பிங்கலி சூரண்ணா
மற்றும் தெனாலி ராமன் (ராமகிருஷ்ணா)
ஆகியோர் ஆவர்.

இவர்களில் அல்லசானி பெத்தண்ணா என்பவர் தலைமைப்புலவர்.
இவர் தெலுங்கு மொழிக்கு செய்த தொண்டினால் 'ஆந்திரகவிதா பிதாமஹா' என்று புகழப்பட்டவர்.

இவர் மநு சரித்திரம் (மனு தர்மத்தை எழுதிய மநு இல்லை.
அவருக்கு அடுத்து வந்த இரண்டாம் மநு வரலாறு) என்ற நூலை எழுதியதற்காக பட்டத்து யானை மீது அமர்த்தி ஊர்வலம் எடுத்தார் ராயர்.

சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் புலமை பெற்றவர் ராயர்.
ஆனால் தாய்மொழியான தெலுங்கின் மீது தனி பற்று வைத்திருந்தார்.

இவர் எழுதிய 'ஆமுக்த மால்யதா' என்ற தெலுங்கு காவியம் தெலுங்கு இலக்கியத்தில் தலைசிறந்த 5 படைப்புகளில் ஒன்றாகும்.

  அந்நூலின் முன்னுரையில் தாம் கலிங்க நாட்டின் மீது படையெடுத்த காலகட்டத்தில் விசயவாடியில் (விஜயவாடா) இருந்து ஸ்ரீகாகுளம் சென்று 'ஆந்திர மதுசூதனா' என்ற பெயருடைய இறைவனை வழிபட்ட அன்று இரவில் மகாவிஷ்ணு தன் கனவில் வந்து ஆண்டாள் பற்றி ஒரு காவியம் எழுதுமாறு கட்டளை இட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் சமஸ்கிருதததில் எழுதிய மாதலாச சரிதம், சகல கலா சார சங்கிரகம், ரசமஞ்சரி ஆகிய நூல்களை மகாவிஷ்ணு பாராட்டியதாகவும்
ஆனால் ஆண்டாள் வரலாற்றை தெலுங்கிலேயே எழுதுமாறு கூறியதாகவும் குறித்துள்ளார்.

ஏனென்றால் எல்லா மொழிகளையும் விட தெலுங்கு தலைசிறந்த மொழி என்றும்
இந்த உண்மையை அரசவைப் புலவர்கள் அனைவரும் விரைவில் புரிந்துகொள்வர் என்றும் கனவில் விஷ்ணு கூறியதாக எழுதியுள்ளார்.

(நூல்: கிருஷ்ணதேவராயர்
ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்)

Monday 2 April 2018

தீக்கொளுத்தியின் சூளுரை

தீக்கொளுத்தியின் சூளுரை

"தீக்குளித்த ரவியின் நோக்கத்தை நிறைவேற்ற தமிழக உரிமைகளுக்காக இறுதிவரை போராடுவேன்"
- வைகோ

  "வைகோ புலிகளுடன் சேர்ந்து என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்" என்று கருணாநிதி ஒரு கொலைப்பழியை சுமத்தி கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றினார் கருணாநிதி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜகாங்கீர் ஆகியோர் தீக்குளித்தனர்.

அந்த அனுதாப அலையில் 1994ல் கட்சியைத் தொடங்கிய வைகோ "4 பேரை தீக்கிரையாக்கிய தி.மு.க வை வேரோடு சாய்ப்பேன்" என்று இதேபோல சூளுரைத்தார்.

  பத்தாண்டு கழித்து 2004 ல் அதே திமுகவுடன் கூட்டணியும் வைத்தார்.

இதுதான் வைகோவின் நேர்மை

தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு

உலகின் மறுமூலையில்...

தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739