Friday, 6 June 2025
இறுதிக் கட்டத்தில் கன்னடர் தமிழர் மோதல்
Sunday, 31 March 2024
பெங்களூர் தண்ணீர் பஞ்சம் பொய்
Saturday, 23 September 2023
கன்னட பொதுமக்களே
Sunday, 1 January 2023
காவிரிக்காக புதுச்சேரி தமிழகத்துடன் இணைதல்
Friday, 17 April 2020
இலக்கியத்தில் வடமேற்கு மலைகள்
ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழியினர் உரிமை கோர முதன்மையான தேவை இலக்கியச் சான்று ஆகும்.
அப்படி இலக்கிய அடிப்படையில் தற்போதைய கேரளா மட்டுமல்லாது அதையும் தாண்டி கர்நாடகாவின் மைசூர், கூர்க் ஆகியவற்றுடன் சிக்கமகளூர் வரை நமக்குச் சொந்தமானது என்றாகிறது.
மைசூர் எனும் எருமைநாடு பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
தற்போது மலைகள் பற்றி பார்ப்போம்.
நளிமலை :-
நீலகிரி மாவட்டத்தில் ஒருபக்கத்தில் இருந்து கன்னடரும் இன்னொரு பக்கத்திலிருந்து மலையாளிகளும் குடியேறி இன்று தமிழரை விட அதிகமாகிவிட்டனர்.
இப்பகுதி அரசியல் தலைமைகளும் வேற்றினத்தவர் கைகளுக்குச் சென்றுவிட்டது.
நீலகிரி சங்ககாலத்தில் நளிமலை என்று அழைக்கப்பட்டது.
நளி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
தமிழர் நிலத்திலேயே மிகவும் குளிர்ச்சியான இடம் இதுவே!
குளிர்ந்த நளிமலை பற்றியும் அதை ஆண்ட வேட்டுவ குலத்தைச் சேர்ந்த நள்ளி (முழுப் பெயர்: கண்டீரக் கோப்பெருநள்ளி இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்) எனும் காட்டு அரசன் பற்றியும் புறநானூறு (148 - 150) கூறுகிறது.
சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவன் 'நீலகிரி' வந்து தங்கியிருந்தது பற்றியும்
அப்போது மிக்கரிய நிறமுடைய 'கொங்கணக் கூத்தர்' மற்றும் 'கருநாடர்' ஆகியோர் தமக்கே உரிய தனிப்பட்ட கலாச்சாரத் தோற்றத்துடன் வந்து 'மாதர்ப் பாணி' எனும் காதல்கலந்த பாடலைப் பாடி ஆடினர் என்று குறிப்பு உள்ளது
(இதை கன்னடர் தமது சான்றாக முன்வைக்கலாம்).
இதேபோல குடகர்களும் ஓவர்களும் வந்து ஆடிப்பாடி சேரனை மகிழ்வித்து பரிசு பெற்றுச் சென்றனர்.
--------------
கண்டீரமலை :-
நீலகிரி மலைகளில் ஒன்று கண்டல் மலை.
இதுவே சங்ககாலத்து கண்டீரமலை ஆகும் (ஈரம் துண்டுதுண்டாக அதாவது பனிக் கண்டுகள் கிடக்கும் மலை என்று பொருள்).
புறநானூறு 151 இல் நள்ளியின் தம்பி கண்டீரக்கோன் பற்றி உள்ளது.
---------
தோட்டிமலை :-
தொட்டபெட்டா சிகரம் தோட்டி என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோட்டி என்பது யானையை செலுத்த பாகன் பயன்படுத்தும் கோலைக் குறிக்கும்.
அதைப்போன்ற கூரிய வளைந்த தோற்றம் உடைய மலைச் சிகரம் என்கிற பொருள்படும்படி தோட்டிமலை என்று அழைக்கப்பட்டது.
இந்த தோட்டி மலையை ஆயர் தலைவன் 'கழுவுள்' என்பவன் சேரனிடம் போரில் இழந்தான் என்று பதிற்றுப்பத்து (8 - 71) கூறுகிறது.
பரிபாடல் (5-86) இம்மலையை இருந்தோட்டி என்று குறிப்பிடுகிறது.
------------
குதிரைமலை :-
தற்போதைய சிக்கமகலூரு மாவட்டத்தில் உள்ள Kudremukh எனும் குதிரைமுக மலை பற்றி இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன.
குதிரை முகம் போன்ற அமைப்புடைய உயர்ந்த மலையை ஒட்டி போக்குவரத்துக்கான ஒரு கணவாய் இருந்துள்ளது.
அது பற்றியும் அம்மலையை ஆண்ட பிட்டன் பற்றியும் அகநானூறு (143) கூறுகிறது.
பிட்டனின் மகன் பிட்டங்கொற்றன் பற்றி புறநானூறு (168) கூறுகிறது.
அதில் ஊராக் குதிரை என்று குறிப்பிடப்படுகிறது குதிரைமலை. அங்கு வாழ்ந்த குறவர் பற்றியும் விலங்குகள் பற்றியும் தாவரங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது.
நீண்ட பாதையைக் கொண்ட குதிரைமலையை ஆண்ட அஞ்சி என்ற அரசன் பற்றி அகநானூறு (372) கூறுகிறது.
உயர்ந்த குதிரைமலையை ஆண்ட எழினி பற்றி புறநானூறு (158) கூறுகிறது.
குதிரைமலையின் மக்கள் மழவர் ஆவர்.
ஆறு மலைமுகடுகளை உடைய யானை போன்ற மலையான பொதினி (பழனி) மலையின் அரசன் முருகனிடம் தோற்றனர் என்று அகநானூறு (1) கூறுகிறது.
Kutremukh என்பதற்கு கன்னடத்திலும் குதிரை முகம் என்றே பொருள்.
அதன் பெயர் குதிரைமுகம் போன்ற தோற்றத்தினால் ஏற்பட்டது என 1908 இல் வெளிவந்த Imperial Gazetteerof Mysore & coorg ல் பக்கம் 233 மற்றும் 109 ல் பதிவாகியுள்ளது.
---------
ஏழில்மலை :-
ஏழு மலைமுகடுகளைக் கொண்ட மலை என்பதால் ஏழில் மலை என்றழைக்கப்பட்டது.
இதனூடாகவும் ஒரு மலைப்பாதை இருந்துள்ளது.
சமஸ்கிருதத்தில் இது சப்தகிரி என்று அழைஐக்கப்பட்டது.
பத்தாம் நூற்றாண்டிலிருந்து எலிமலை என்று மாறிவிட்டது.
பிற்கால ஐரோப்பியர் குறிப்பிலும் எலி எனும் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளது.
(ஆனால் மலையாளத்தில் ezhi அதாவது எழி என்றே எழுதுகின்றனர்).
இதை ஏழில்குன்றம் என்று குறிப்பிடும் நற்றிணை (391),
கொங்காண அரசன் நன்னன் வளமான இம்மலையை ஆண்டு வந்தான் என்றும் கூறுகிறது.
[கொங்காண நாடு என்பது கொங்குநாட்டின் வடக்கே இருந்த நாடு.
கொள் விளையும் காட்டுப் பகுதி என்று பொருள்.
இன்றைய கர்நாடகத்தின் தென்மேற்கு பகுதியே இது.
இங்கே எருமைகள் மிகுதி.
கோவா மற்றும் அதைச் சுற்றி பேசப்படும் மொழி கொங்கணி ஆகும்.
இவர்கள் கொங்கணர் என்கிற வேற்றினத்தவராக இலக்கியத்தில் குறிக்கப்பெற்றுள்ளனர்.
இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.
கொங்காணத்தை ஆண்ட நன்னன் தமிழரான வேளிர் குலத்தவனே!
இதற்குச் சான்றாக நன்னனை "வேண்மான்" என்று அகநானூறு (97) கூறுகிறது.
"நன்னன் உதியன்" என்பவன் தொன்மையான வேளிர் குலத்தின் செல்வங்களை தன் பாழி நகரில் வைத்து பாதுகாத்தான் என்று அகநானூறு (258) கூறுகிறது]
ஏழில் குன்றத்து கணவாய் பற்றியும் அங்கிருக்கும் யானைகள் பற்றியும் அகநானூறு (349) கூறுகிறது.
யானைகளைப் பரிசாக அளிக்கும் வழக்கமுடைய நன்னனின் நாட்டில் மயில்கள் நிறைந்த ஏழில்மலை உள்ளதென்று அகநானூறு (152) கூறுகிறது.
ஏழில்குன்றத்து பெண்கள் வேங்கைப் பூவைப்பிண்ணி இடையில் அணிவர் என்று அகநானூறு (345) கூறுகிறது.
--------
முதுமலை:-
சங்ககாலத்தில் முதிரம் என்று அழைக்கப்பட்டது.
மூங்கில்களும் பலாமரங்களும் குரங்குகளும் காய்கனிகளும் நிறைந்த இம்மலையை வள்ளலான குமணன் ஆண்டான் என்று புறநானூறு (158, 163) கூறுகிறது.
-----------
குடகு மலை:-
குடகு மலை தற்போது கொடகு என்றும் (ஆங்கிலத்தில் coorg அங்கே வாழும் இனத்தவர் கொடவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
குடகுமலையை குடமலை என்று குறிப்பிட்டு அங்கே காவிரி பிறக்கிறது என்று மலைபடுகடாம் (527) கூறுகிறது.
குடமலையில் சந்தனமும் அகிலும் கிடைக்கும் என்று பட்டினப்பாலை (188) குறிக்கிறது.
குடகுமலை உச்சியை (குடகக் கவடு) பிளந்து சோழன் காவிரியைக் கொண்டு வந்ததாக விக்கிரமசோழன் உலா (24) கூறுகிறது.
காவிரி குடமலையில் பிறந்து கடலில் கலப்பதை சிலப்பதிகாரம் (10: 106) பாடுகிறது.
குடமலையில் உள்ள மாங்காடு எனும் ஊரில் வாழ்ந்த அந்தணர் பற்றி சிலப்பதிகாரம் (11) கூறுகிறது.
குடகுமலையை 'மேற்கில் இருக்கும் பொன்பதித்த மலை' எனுமாறு 'குடாஅது பொன்படு நெடுவரை' என்றழைத்து அங்கே காவிரி பிறப்பதாக புறநானூறு (166) கூறுகிறது.
ஏற்கனவே கூறியதுபோல குடகர் சேரன் முன்பு நடனமாடி பரிசு பெற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் வருகிறது.
ஆனால் அதில் கொங்கணரும் கருநாடரும் தனித்த தோற்றத்துடன் இருந்ததைக் குறிப்பிட்ட இளங்கோவடிகள்,
ஓவர் (ஓவியர்) மற்றும் குடகர் தனித்த தோற்றம் உடையவரென எதுவும் கூறவில்லை.
என்றால் இவ்விருவரும் தமிழரில் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது சேரன் இமயமலைக்குச் செல்ல படையுடன் தனது தலைநகரிலிருந்து புறப்பட்டு நாட்டின் எல்லையான நீலகிரிக்கு வருகிறான்.
அப்போது அருகாமை இனத்தவரான கருநாடரும் கொங்கணரும் சேரநாட்டுக்குள் வந்து கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
சேரநாட்டின் எல்லைப்புறத்து மக்களான குடகரும் ஓவியரும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர்.
இதன்பிறகு சேரனின் நட்புநாட்டவரான "நூற்றுவ கன்னர்" (சாதவாகனர்) மிக அதிகளவு பரிசுகளுடன் நூற்றுக்கணக்கான கூத்தாடிகளையும் சஞ்சயன் எனும் தூதுவன் தலைமையில் அனுப்பி
"ஒரு கல்லுக்காக ஏன் இமயம் போகிறீர்கள் நாங்களே எடுத்துக்கொண்டுவந்து தருகிறோம்" என்று செய்தி சொல்ல வைக்கின்றனர்.
இது எதைக் காட்டுகிறது என்றால் சேரன் இன்னும் தனது எல்லையைவிட்டு படையுடன் வெளியேறவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
கன்னடர் மற்றும் மலையாளிகள் நாம் காட்டிய இலக்கியச் சான்றினை விட பழமையான தமது மொழியின் இலக்கியச் சான்றினைக் காட்டினாலொழிய நாம் மேற்கண்ட மலைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
Tuesday, 7 April 2020
இலக்கியத்தில் எருமையூர்
புராணங்களின் படி மகிஷாசுரனை மகிஷாசுரமர்த்தினி வதம் செய்த இடம் என்று கருதப்பட்டு மைசூருக்கு மகிஷாசுரமர்த்தினிபுரம் என்ற பெயர் இருந்ததாகவும் பிறகு சுருங்கி மகிஷபுரம் என்றாகி பிற்பாடு மைசூர் என்றானதாகவும் சிலர் கூறுகின்றனர்.
உண்மையில் மகிஷாசுரமர்த்தினி பற்றி வட இந்தியாவிலேயே கி.பி 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புராணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கர்நாடகத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றே காணப்படுகிறது.
எருமைகள் மிகுந்த ஊர் என்று பொருள்கொள்ளலாம்.
கர்நாடகம் இன்று எருமை வளர்ப்பில் பின்தங்கிவிட்டாலும் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் உள்ளது.
நமக்கு சல்லிக்கட்டு போல கன்னடர்க்கு எருது போட்டி (மரபணு ஆய்வின் படி உலகிலேயே பழமையான எருது வகை இந்திய நீர் எருமைகள் தான்).
எருமையூர் என்பது மகிசூர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று என்பர்.
ஆனால் எருமையூர் மையூர் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
மையூர் என்பதே மைசூர் என்று ஆகியிருக்கவேண்டும்.
இதுவே இயல்பான மாற்றமாகப் படுகிறது.
பிறகுதான் கர்நாடகா என்று மாற்றினர்.
"நார் அரி நறவின் எருமையூரன்" அகநானூறு (36) கூறுகிறது.
இதில் நுண்வேலைப்பாடு நிறைந்த பூண் அணிந்த (கொம்புகளை உடைய) எருமை மாடுகள் நிறைந்திருந்தன என்பதை 'நுண்பூண் எருமை குடநாட்டன்ன' (அகநானூறு 115) எனும் வரிகள் உணர்த்தும்.
"வடுகர் பெருமகன் பேரிசை எருமை நன்னாடு"
என்று அகநானூறு (253) கூறுகிறது.
'வடுகர் பெருமகன் எருமை நன்னாடு' என்பதை
'வடுகப் பெருமான் ஆளும் எருமை நாடு'
என்று பொருள் கொண்டால் 'எருமைநாடு' என்பது வடுகரின் நாடு என்றாகிறது.
என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.
எருமை என்பவன் இரவில் தாக்குபவன் என்றும்
மாடுகளை மேய்க்கும் போது கோவலர் எழுப்பும் ஒலிகளைக் கற்றுக்கொண்டு அதுபோல் ஒலியெழுப்பி காளைகளையும் கன்றுடன் பசுக்களையும் கவர்ந்து சென்று தனது மண்டபம் நிறைய கட்டிவைத்திருப்பவன் என்றும்
வலிமையான தோள்களை உடையவன் என்றும் கூறி
அவனை வடுகர் பெருமகன் என்றும் கூறுகிறது.
எ.கா: ஆவியர் பெருமகன் (பேகன்)
கள்வர் பெருமகன் (தென்னன்)
குறவர் பெருமகன் (ஏறைக்கோன்)
அயிர் என்பது நுண்ணிய அல்லது மிகச்சிறிய என்ற பொருளைத் தரும்.
எனவே இந்த ஆறுக்கு இது பொருத்தமான பெயரே!
(இவ்வாறு பற்றி அகநானூறு 177 இலும் வருகிறது)
அதற்கு வடக்கே வடுகரின் மொழிபெயர் தேயம் இருந்ததையும் ஊகிக்கலாம்.
அதாவது தற்போதைய கூர்க் மாவட்டம் பாதிவரை சேரநாட்டுடையது.
(சான்று: Epigraphia Carnatica., Vol X c. w. 20).
எனவே மகிஷூர் என்பது மைசூரின் பழைய பெயர் இல்லை.
படம்: எருமைநாடு மற்றும் அதனருகில் வடுகர் நாடு
Thursday, 13 December 2018
மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்
மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்
சினிமாவில் ஒரு வில்லன்
அப்பாவி மக்களை ஓர் அறையில் அடைத்து
அவர்களுக்கு உணவு கொடுக்காமல்
சாகும்வரை பட்டினிபோட்டு
பார்த்து ரசிக்கும் காட்சி வந்தால்
அவனை எவ்வளவு கொடூரமானவன் என்று நினைப்போமோ....
அதே அளவு கொடூரமானோர் ஒவ்வொரு கன்னடரும்!
70 டி.எம்.சி!
கடந்த ஜூன் மாதம் அணைகள் அனைத்தும் உடையுமளவு மழை கொட்டித் தீர்த்தும் நமக்கு கிடைத்த தண்ணீர் இவ்வளவுதான்!
67 டி.எம்.சி!
இதுவே தமிழக எல்லைக்கு மிக அருகே அவர்கள் கட்டப்போகும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு!
அதாவது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்பதில் கன்னடர் குறியாக இருக்கின்றனர்.
கன்னடவர் சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் புறம்பாக அணை கட்டி தேவையில்லாமல் தண்ணீரைத் தேக்கிவைத்து அந்த நிரம்பிய அணைகள் மீது உட்கார்ந்து நாம் நீரும் உணவும் இல்லாமல் பஞ்சத்தில் சாவதை ரசிக்கப் போகிறார்கள்.
இதுவே குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வோரு கன்னடரின் கனவு!
உண்மை என்னவென்றால் இந்த கனவு முக்கால்வாசி நிறைவேறிவிட்டது.
ஆம். தமிழகத்தில் முப்போகம் விளைந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.
இருபோகம் விளைந்து 16 ஆண்டுகள் ஆகின்றன.
பல தகராறுகள் செய்து ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இனி அதுவும் கிடைக்காது.
ஏற்கனவே நலிந்துபோய் தற்போது கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி மக்கள் இனி நிமிரவே முடியாது.
கன்னடவர் நேரம் பார்த்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளனர்!
'தமிழகத்தின் சம்மதம் இன்றி அணை கட்டக் கூடாது' என்கிற இறுதித் தீர்ப்பை மீறும் இச்செயலை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கையும் இன்று (13.12.2018) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!
மலையாளிகள் காட்டை அழித்து அதன் விளைவாக வந்த வெள்ளத்திற்கு
எந்த பாவமும் அறியாத முல்லைப்பெரியாறு அணையின் மீது பழி போட்டு
நீர்மட்டத்தை குறைத்தனரே அதை விட மோசமான செயல் இது!
மேக்கேதாட்டு அணை கட்ட அவர்கள் சொல்லும் காரணம் 'பெங்களூருக்கு குடிநீர்' வழங்குவது.
பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடித்து 3 முறை குளித்து தீர்த்தாலும் அதற்கு 3 டி.எம்.சி அணை போதும்.
கடைசியாக தீபக் மிஸ்ரா வழங்கிய அநியாயமான தீர்ப்பில் தமிழகத்தின் பங்கான 192 TMC இலிருந்து 147 TMC ஆக குறைக்கப்பட்டபோது பெங்களூர் நகர குடிநீருக்கு பங்கு ஒதுக்கியே கணக்கு காட்டப்பட்டது.
'மின்சாரம் எடுப்பதற்காக' என்று இன்னொரு காரணம் சொல்கின்றனர்.
கர்நாடகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 410 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
அங்கேயெல்லாம் மின்சாரம் எடுக்காமல் அணை கட்டாமல் தமிழர்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றுமுழுதாக மறித்து நம் இனத்தையே ஒழித்துக்கட்ட இவ்வாறு செய்கிறார்கள்.
இந்த விடயத்தில் மட்டும் கன்னடவர் கட்சி, சாதி, மத, வட்டார பேதங்கள் தாண்டி உறுதியாக இருக்கின்றனர்.
2015 இலேயே இந்த அணைக்கு நிதி ஒதுக்கி கள ஆய்வும் செய்துவிட்டனர்.
ஆனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்படும் என்றும் எங்கள் கிராமங்கள் மூழ்கிவிடும் என்றும் அப்பகுதி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எதைப் பற்றியும் கவலைப்படாத கன்னட காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரத்தனத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.
இதே நாளில் 1991 இல் பெங்களூர் நகரில் 50% ஆக இருந்த தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து,
1000 பேர் வரைக் கொன்று,
பல கோடி சொத்துகளைக் கொள்ளையடித்து,
ஒன்றரை லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு கன்னடரால் விரட்டப்பட்டனர்.
அதற்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேகதாது 1956 வரை கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் வட்டத்தின் பகுதி.
1900களின் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளேகால் நகரத்தைச் சுற்றி கன்னடர் குடியேறி குடியேறி அந்த தாலுகாவின் பெரும்பான்மை ஆகினர்.
1956 இல் கொள்ளேகால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டபோது அந்நகரத்தில் பாதிக்கு பாதி தமிழர்கள் இருந்தனர்.
1924 இலிருந்து ஒவ்வோரு நீதிமன்றத் தீர்ப்பும் தமிழருக்கு எதிராகவே வந்து,
தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு,
சட்டவிரோதமாக அணைகள் வரிசையாகக் கட்டப்பட்டு,
அந்த அநியாயமான தீர்ப்பில் கூறிய தண்ணீரைக் கூட தராமல் அடாவடி செய்து,
அப்பாவிகள் மீது வன்முறை ஏவப்பட்டு,
இன்று கடைசிச் சொட்டு நீரும் மறுக்கப்படும்போதும்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறது ஜனநாயகம்.
இதற்கு தீர்வுதான் என்ன?
வீரப்பனார் காட்டிய அதிரடி வழிதான்.
பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின!
மேதாவிகள் பல புத்தகங்கள் போட்டனர்!
ஜனநாயகப் போராளிகள் பல முறை கத்தி கதறி சிறை சென்று மீண்டனர்!
நீதிமன்றங்கள் குழுக்கள் பல அமைத்து தீர்ப்புகள் பல வாசித்தன!
எதற்குமே பணியாத வெறிபிடித்த கன்னட இனம்,
50 பேரும் பத்து துப்பாக்கிகளும் வைத்திருந்த
வீரப்பனார் அனுப்பிய ஒரு பத்து ரூபாய் கேசட்டுக்கு பணிந்து காவிரியைத் திறந்துவிட்டது கண்முன் நடந்த வரலாறு.
எந்தக் கன்னடனும் கர்நாடகாவைத் தாண்டி பஞ்சம் பிழைக்க செல்வதில்லை.
அங்கே விவசாயிகள் வசதியாக உள்ளனர்.
எல்லாமே தமிழர்களிடமிருந்து பிடுங்கியது.
அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழன் தட்டிலிருந்து பிடுங்கப்பட்டது.
அவர்கள் கட்டிடம் கட்டும் ஒவ்வொரு செங்கலும் தமிழன் வீட்டிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது.
நீர், உணவு, ஆற்று மணல், அரசியல் பதவி, விவசாயம் என அனைத்தையும் கன்னடரிடம் பறிகொடுத்துவிட்டு ஊர் ஊராக நாடுநாடாக பஞ்சம் பிழைக்க ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
இனி மனிதநேயம் பேசி பலனில்லை!
ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு கன்னடருக்கும் எதிரி!
உங்களுக்கு கன்னட நண்பர் இருந்தால் அவரை கைவிடுங்கள்!
கன்னட பணியாள் இருந்தால் வேலையை விட்டு தூக்குங்கள்!
கர்நாடகா வங்கிகளையும் நிறுவனங்களையும் புறக்கணியுங்கள்!
பிரச்சனை வந்தால் கன்னடர் சொத்துக்களை அடித்து உடையுங்கள்!
அங்கே ஒரு தமிழரைத் தாக்கினால் இங்கே இரண்டு கன்னடரைத் தாக்குங்கள்!
கன்னடர் இங்கே வாழ அசௌகரியமான சூழலை உருவாக்குங்கள்!
தமிழகத்து புலிகள் ஒருநாள் அணையை குண்டு வைத்து தகர்க்க நிதி கேட்டு வருவார்கள் அப்போது பணம் கொடுத்து உங்கள் வீட்டு இளைஞர்களைத் துணைக்கு அனுப்புங்கள்.
இதுதான் தீர்வு!
இல்லையென்றால் நாம் இன்னொரு சோமாலியா ஆகித்தான் தீரவேண்டும்!
இது கன்னட இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நடக்கும் போர்!
இரண்டில் ஒன்று அழியும் வரை இது தொடரும்!
Saturday, 28 July 2018
எது வீண்?
எது வீண்?
ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.
நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.
கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.
ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.
காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.
அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.
கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.
இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.
கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!
கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.
இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.
நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.
கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.
Friday, 15 June 2018
காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...
காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...
"குடகு மாநிலம் உருவானால் காவிரி நீர் தருகிறோம்"
"எங்கள் குடகுப் பகுதி 1956 க்கு முன்புவரை குடகு தனிமாநில அரசாகத்தான் இருந்தது"
"குடகுவாழ் மக்களை கர்நாடக அரசு நசுக்குகிறது"
"ஊர்களின் பெயர்களையெல்லாம் கன்னட மொழியில் பெயர் மாற்றம் செய்கிறார்கள்"
"கன்னட மொழியை குடகுமொழி பேசும் மக்கள்மீது திணிக்கிறார்கள்"
"கொடவா பகுதியில் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆட்சி நடத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன"
"புதுவை போல 'சி' அந்தஸ்துள்ள தனி மாநிலமாக குடகை அறிவித்தால் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை தடையின்றி தருவோம்"
- நஞ்சப்ப கொடவா
ஜூனியர் விகடன் 06.06.2018
Sunday, 29 April 2018
நம் முன்னோர் காட்டிய வழி
நம் முன்னோர் காட்டிய வழி
உலகமே நம்மை ஆயுதம் தூக்கவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.
அப்போதுதான் அவர்கள் 'தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் ராணுவத்தை இறக்கி ஒரு இரும்புத்திரை கொண்டு மூடி நம் மண்ணை அதிவேகமாகச் சுரண்ட முடியும்.
ஆனாலும் நாம் ஆயுதம் தூக்கவே செய்வோம்!
தமிழர்நாட்டில் புலிப்படை மீண்டும் எழும்!
இம்முறை நாம் நேர்மையாக இருக்கமாட்டோம்!
நாம் ஹிந்திய படையினரை வகைதொகையில்லாது கொலை செய்வோம்!
ஹிந்திய ஆயுதங்களைக் கொள்ளை அடிப்போம்!
மிக மோசமாகத் தோற்கடித்து விரட்டுவோம்!
பிறகு தாய்நிலத்தில் பதுங்கியுள்ள வேற்றாரையெல்லாம் கொன்றொழிப்போம்!
துரோகிகளைக் கண்டெடுத்து தலையை வெட்டுவோம்!
நம் எல்லையோடு நில்லாது அண்டை நான்கு இனங்கள் மீதும் படையெடுப்போம்!
இன்னொரு நாட்டில் நுழையும் ராணுவம் வழக்கமாக என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் நாம் செய்வோம்!
அதோடு நில்லாது நம் முன்னோர் போலவே நாம் இமயம் வரை முன்னேறுவோம்!
வழியில் நம்மால் நிகழ்த்தப்படும் அழிவு ஆயிரம் ஆண்டுகள் மறக்கமுடியாத வகையில் இருக்கும்!
இதையெல்லாம் இந்த உலகம் நம் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு நேர்த்தியாக செய்துகாட்டுவோம்!
பிறகு நாம் பத்திரமாக திரும்பிவந்து நம் தாய்நிலத்தில் அடங்கிக்கொள்வோம்!
என்றும் எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்!
இதுவே நமது மூதாதையர் காட்டிய வழி!
இவ்வாறே நாம் இதுவரை தாக்குப்பிடித்து வாழ்ந்துள்ளோம்!
இன்று நம் இனத்தையும் தாய்மண்ணையும் காக்க நமக்கு வேறு வழியும் இல்லை!
Sunday, 22 April 2018
காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?
காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?
1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.
அவர் வழக்கு தொடுக்க போகும்போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக்கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.
பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.
அதன்பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.
அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்புதான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.
இன்றும் தனது 82 வயதிலும் காவிரிக்காக துணிந்து களத்தில் நிற்கிறார் ரங்கநாதன்.
காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்பகட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக்கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்துகொள்ளவும்.
நன்றியில்லாத உலகம்!
Monday, 2 April 2018
தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு
உலகின் மறுமூலையில்...
தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.
https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739
Thursday, 29 March 2018
குடகு
62 ஆண்டுகள் முன்பு வரை கர்நாடகாவின் பாகமாக இராத பகுதி குடகு.
1956 ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது தமிழகத்துடன் இணைய விரும்பிய பகுதி குடகு.
காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி இருக்கும் பகுதி குடகு.
கன்னடரை விட தனித்துவமான தேசிய இனமாக இருந்தாலும் கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது குடகு.
காவிரிப் பிரச்சனைக்காக பதவியைத் தூக்கியெறிந்த அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அதற்கு தீ்ர்வாகக் கேட்டது தனி குடகு.
மொழியும் கலாச்சாரமும் அழிந்து கன்னடவர் குடியேற்றத்தையும் ஆதிக்கத்தையும் சந்திக்கும் பகுதி குடகு.
நாளைய தமிழர்நாட்டின் ஒரு மாநிலம் குடகு.
(படம் உதவி: Veera VK)
செய்தி: காவிரி நீர் கிடைக்க குடகு போராட்டததுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்
வியனரசு பேட்டி
நாம் தமிழர் கட்சி

