Showing posts with label வீரப்பன். Show all posts
Showing posts with label வீரப்பன். Show all posts

Saturday, 18 October 2025

வீரப்பனியம்

வீரப்பனியம்

 வீரப்பன் மறைந்து போனாலும் அவர் காட்டிய வழிமுறை மக்கள் மனதில் இருந்து மறையாது!
 படிப்பறிவு, பணபலம் என எதுவும் இல்லாத ஒரு சாதாரண காட்டு கிராமத்து மனிதன் தன் சொந்த பலத்தைத் திரட்டி அரசாங்கத்தை திருப்பி அடிக்க முடியும் என்று காட்டியவர் வீரப்பனார்!
 எந்த இயக்கமும் கட்சியும் அரசியலும் சித்தாந்தமும் இல்லாமலே கூட தனிமனிதனாகவே ஒரு அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்று காட்டியவர்! 
  தன் உடல், அறிவு, திறமை மட்டும் கொண்டு தனது குடும்பம், ஊர், நண்பர்கள், உறவினர்கள், சாதி, இனம் என படிப்படியாக மக்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து அதிகார வர்க்கத்திற்கு வலிக்குமாறு திருப்பி அடித்த தனிமனித தத்துவம் தான் வீரப்பனியம்!
 தனியாள்ப் படை என மக்களையும் காட்டையும் காத்துநின்ற வீரப்பனாரை ஈன்ற இனம் என்பதில் பெருமை கொள்வோம்! 
 

Friday, 6 June 2025

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

Thursday, 24 October 2024

வீரப்பனார் கருத்தியல்

வீரப்பனார் கருத்தியல்

 ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு வீரப்பன் தேவை!
எப்படி என்று பார்ப்போம்,!

 வீரப்பனார் பலமுறை காவல் அல்லது வனத்துறை அதிகாரிகளை கடத்திவைத்துக் கொண்டு பல்வேறு நிபந்தனைகள் விதித்தார்.
 ஒவ்வொரு முறையும் கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் பொய்யான வாக்குறுதிகள் அளிப்பதும் வீரப்பன் பிணையக் கைதிகளை விடுதலை செய்வதும் தொடர்ந்தது.
 பிறகு அப்படியான நிபந்தனைகள் அனைத்தையும் சேர்த்து ஒரே நிபந்தனையாக ஆக்கினார்.
 அதாவது தம் மீதான அனைத்து வழக்குகளை ஒரே வழக்காக ஆக்கி தமிழகத்திற்கு மாற்றி தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும் அதன் தீர்ப்பு மூலம் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடும் விரைந்து கிடைக்கச் எ கோரினார்.

 அதாவது தானும் தனது கூட்டாளிகளும் செய்த குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் தண்டனையும் அதிரடிப் படை செய்த கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் தண்டனையும் கிடைக்க வேண்டும்.

 அத்துடன் தனது கூட்டாளி என்று கொல்லப்பட்ட அல்லது சிறையில் வாடும் அப்பாவிகள், செய்யாத குற்றத்துக்கு சிறையில் இருக்கும் தனது அண்ணன் மாதையன் மற்றும் அப்பாவிகள், சிறையில் இருந்து சிறை மாற்றும்போது சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட தனது தம்பி, அதிரடிப் படை வன்புணர்வு செய்த ஆதிவாசி பெண்கள், சுட்டுக்கொல்லப்பட்ட சேத்துக்குளி கோவிந்தன் மனைவி, சட்டவிரோத காவலில் இருக்கும் தனது மனைவி என பெண்கள் பலர், மேலும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

 இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் தான் தனது கூட்டாளிகளுடன் சரணடைவதாக வீரப்பன் அறிவித்தார்.

 இது ஒரு ஓபன் சேலஞ்ச்!

 யார் பக்கம் நியாயம் என்பது சட்டப்படியே முடிவாகி உலகத்திற்கு தெரியவரும்!

 வீரப்பன் சட்டத்தை மீறியவர் என்பவர்கள் சட்டபடி அவரை சந்திக்க இந்த கொடுங்கோல் அரசுகள் தயாராக இல்லை என்பதை அறியுங்கள்.
 
 இதையடுத்தது 10 கன்னட வன ஊழியர்களை வீரப்பனார் கடத்தி அரசாங்கங்களை இந்த கோரிக்கையை நோக்கி தள்ளினார்.

  [அதுவரை எப்போதுமே காவிரி விடயத்தில் தமிழக முதல்வர் கெஞ்சுவார் கன்னட முதல்வர் மிஞ்சுவார்.
 வீரப்பன் விடயத்திலும் தமிழக அரசை விட அதிக முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு.
 
 ஆனால் இப்போது கர்நாடக முதல்வர் நேரில் வந்து தமிழக முதல்வரிடம் கெஞ்சும் நிலை!]

 இறுதியாக 70 கர்நாடக வழக்குகள் தமிழகத்துக்கு மாற்றபட்டு மொத்தம் 106 வழக்குகள் ஒரே வழக்காக ஆக்கப்பட்டு தமிழகத்தில் சிறை வளாகத்திலேயே தனி நீதிமன்றம் அமைக்க முயற்சிகள் தொடங்கின!

  ஒரு வழியாக "வீரப்பன்" பிரச்சனை முடிவுக்கு வருவதாக இருந்தது.

 நீதிமன்றத்தில் அரச பயங்கரவாதம் வெளிச்சத்திற்கு வரும் என்று அனைவரும் எண்ணியிருந்த நிலையில் அலறியடித்துக் கொண்டு ஹிந்தியம் ஓடி வந்தது.

 ஏன்?! வீரப்பன் விடயம் சமாதானம் அடைவதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை?!

 ஹிந்தியாவுக்கு கன்னடரும் தமிழரும் தமக்குள் அடித்துக்கொண்டு இருக்க வேண்டும்!
 அப்போதுதானே இவ்விரு மாநிலங்களை சுரண்ட வசதியாக இருக்கும்!
 ஹிந்திய அரசு நினைத்தால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையைத் தீர்க்கலாம்! 
 ஆனால் அவர்களது பிரித்தாளும் மூளை அதற்கு விடாது!

 இன்று வீரப்பன் பிரச்சனை தீர்ந்துவிட்டால் இதே போல காவிரி பிரச்சனையும் தீர்க்கப்படுமே?!
 அதன்பிறகு இவ்விரு இனங்களும் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் உண்மையான வில்லன் இந்திய அரசை நோக்கித் திரும்புவார்களே?!

 இதைவிட காவிரித் தண்ணீரை மலையிலே மறித்து ஆலைகளுக்கு எடுத்துக் கொள்ளும் கர்நாடக தொழிற்சாலைகளும்
 தண்ணீர் ஓடாத ஆற்றில் மணலை அள்ளி கொழுக்கும் தமிழக அரசியல்வாதிகளும்
 தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்த பிறகு அந்த நிலத்தை விழுங்க குறிவைத்துள்ள கார்ப்பரேட் முதலைகளும் இந்த நல்ல காரியத்தை நடக்க விடுவார்களா?!

 இந்த கண்ணுக்கெட்டாத மேல்தட்டு அதிகாரங்கள் தமது பிரதிநிதியாக சுப்பிரமணிய சுவாமி யை அனுப்பியது.

 அவர் வந்து இரு மாநில அரசுகள் வீரப்பனை மன்னித்தாலும் மத்திய அரசு மன்னிக்காது என்று கூறினார்.
 ஏன்? வீரப்பனுக்கும் மத்திய அரசுக்கும் என்ன பிரச்சனை?!

 1993 இல் கர்நாடக அரசு கோரியதன் அடிப்படையில் இந்திய எல்லைக் காவல் படை (BSF) 400 பேர் ஒரு ஆண்டு காலம் வீரப்பனைப் பிடிக்க முயன்றனர்.
 இந்த நடவடிக்கையின் போது இருதரப்புக்கும் சேதம் விளைந்தது. 
 சரியான காரணம் எதுவும் சொல்லாமல் bsf பின்வாங்கியது.
வீரப்பன் நடத்திய தாக்குதலில் ஒரு BSF வீரர் (Bhupender kumar)  இறந்தார் (உண்மையில் இறந்தது 20 இராணுவ வீரர்கள். இதை மறைத்துவிட்டனர்).
 எனவே வீரப்பன் பிரதமரிடமும் பொதுமன்னிப்பு பெறவேண்டும் என்றார் சு.சாமி!

  வீரப்பன் சரணடைந்து வழக்கு நேர்மையாக நடந்துவிட்டால் கர்நாடக, தமிழக அரசுகளின் அட்டூழியங்கள் வெளிச்சதுக்கு வந்துவிடுமே என்று பயந்துபோய் இருந்த இரு மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசு மீது பழியைப் போட்டுவிட்டு பின்வாங்கினர்!

 இந்த நிலையிலும் அந்த 10 பேரையும் விடுவித்தார் மாவீரன் வீரப்பன்!

 இது நடந்தபோது அதாவது 1990 களில் ஒரு நாளைக்கு 4 லட்சம் செலவு செய்து வீரப்பனை பிடிக்க முயன்றது அதிகார வர்க்கம்!
 ஏறத்தாழ 220 கோடி ரூபாய் வீரப்பனாரைப் பிடிக்க செலவு செய்யப்பட்டுள்ளது! 
 ஆனால் வீரப்பனை சட்ட ரீதியாக சந்தித்து குற்றவாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்படவருக்கு இழப்பீடும் தர அரசுகளுக்கு துப்பு இல்லை! 
 தங்களுக்கு சந்தன கட்டை கடத்துவதில் உதவவில்லை என்று வாச்சாத்தி என்ற ஒரு மலைக் கிராமத்தையே கொழுத்தி அங்கே அத்தனை பெண்களையெல்லாம் வன்புணர்வு செய்த அரச பயங்கரவாதத்தை சட்ட ரீதியாக சந்தித்த இந்த பழங்குடிகள் 30 வருடம் கழித்து அநீதி (தாமதமான நீதி) பெற்றனர்.
 இதுதான் இங்கே நீதி கிடைக்கும் லட்சணம்! 
 
 தனக்கு இனி காடுதான் நிரந்தரம் என்றும் தாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்துகொண்ட வீரப்பன் தானே மனுநீதி சோழனாக மாறி தீர்ப்பு தந்தார்.
 அதற்குப் பிறகு அவர் செய்த கடத்தல்களில் தனக்கென யோசிக்காமல் பாதிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு பழங்குடிகளுக்கு எதையாவது பெற்றுத்தர முயன்றார்!
 தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களை ஒன்றுதிரட்டினார்.
 உச்சநீதிமன்றத்தையே மதிக்காத கர்நாடக அரசை ஒரு கேசட் அனுப்பி பணிய வைத்தார்.
 அப்படி கிடைத்த காவிரி நீர் இன்றும் தமிழர்கள் உடலில் ஓடுகிறது.

 இந்திய அரசுக்கு எதிராக உண்மையிலேயே போர் புரிந்துவரும் நக்சலைட்டுகளை புரட்சியாளர்கள் நம்பி கடைசியில் அவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்ந்துபோனார்!
 இந்திய கம்யூனிசம் இன்னொரு ஹிந்தியம்!
அங்கே மார்க்ஸ் கூறிய தேசிய உரிமைக்கெல்லாம் இடமில்லை!

 வீரப்பனாரை வீழ்த்தியதில் அவரது நெருங்கிய உறவினர்கள், அவரது சாதியினர், திராவிட அரசியல், கன்னட இனவெறி, ஹிந்திய சர்வாதிகாரம், இசுலாமிய இயக்கங்கள், கம்யூனிசம் என எல்லா சக்திகளும் ஒன்றிணைந்துள்ளன.

 அவருக்கு கடைசி வரை பக்க பலமாக இருந்தது சில மனசாட்சி உள்ள மனிதர்களும் பழங்குடி மக்களும்தான்!

  தமிழின மக்களும் தமிழின அரசியல்வாதிகளும் தமிழ்தேசிய ஆயுதக் குழுக்களும் ஏன் புலிகளும் கூட  அவரை ஆதரிக்க துப்பு இல்லாமல் கைவிட்டுவிட்டனர்.

 அவர் காலத்தில் அவரது அருமை யாருக்கும் தெரியவில்லை!
 இன்று வீரப்பன் எனும் பெயர் தனிநபரைக் குறிப்பது இல்லை! அது ஒரு சித்தாந்தம்! 
சாமானிய குடிமகன் நினைத்தால் அரச பயங்கரவாதத்தை திருப்பி அடிக்க முடியும் என்பதுதான் அதன் சிந்தனை!

  அப்படி வீரப்பனாரை ஒழித்ததில் பெரிய பங்கு யாருக்கு என்பதை அரசாங்கம் வீரப்பன் இறந்த பிறகு அளித்த வெகுமதிகளை வைத்து தீர்மானிக்கலாம்!

 752 பேர் தமிழக அதிரடிப்படை வீரர்களுக்கு இரட்டை பதவி உயர்வு மற்றும் வீட்டு மனை வழங்கப்பட்டு 3 லட்சம் வரை பணமும் வழங்கப்பட்டது. 
தமிழக காவல்துறை உளவாளிகளுக்கு எதுவும் செய்யவில்லை அல்லது செய்வதாகக் கணக்கு காட்டி அதிகாரிகள் விழுங்கிவிட்டனர்.
 அப்போது வீரப்பன் தலைக்கு விலை 5 கோடி!

 754 பேருக்கு கர்நாடகா பணமாகவே 40 கோடி வரை வாரி வழங்கி இருக்கிறது!
 சிறிய அளவில் உளவு சொன்னவர்களை கூட நினைவு வைத்து 2000 ரூ வரை கூட வெகுமதி அளித்துள்ளது!

 என்றால் அதிக வெகுமதி யார் வாங்கியது!
கர்நாடக அரசு மத்திய எல்லைக் காவல் படைவீரர்களுக்கு வழங்கியதுதான் அந்த வெகுமதி!  

 ஏனென்றால் தோற்று ஓடினாலும் வீரப்பனுக்கு மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது  BSF ராணுவம்தான்!
 என்றால் வீரப்பன் ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்பின் எதிரி என்றுதானே பொருள்?!

 இன்று கர்நாடகாவின் கொட்டம் அதிகரித்து விட்டது!
ஹிந்தியத்தின் கொட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது!
திராவிடம் உச்சக்கட்ட ஆட்டத்தில் இருக்கிறது!

இனியொரு வீரப்பன் பிறந்தால்தான் இதற்கு முடிவா?!


 

Wednesday, 16 August 2023

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

வீரப்பனை காட்டிக்கொடுத்த மாவோயிஸ்ட்

 வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக காவல்துறை மாவோயிஸ்ட் என்று அறியப்படும் நக்சலைட் ஆயுதப் போராளி ஒருவரை அழைத்து வந்து வீரப்பன் குழுவுக்கு  வெடிகுண்டு பயிற்சி அளிப்பதாகக் கூறி ஏமாற்றி மயக்கம் ஏற்படும் குண்டை வெடிக்க வைத்து உயிருடன் பிடித்துள்ளனர்.
 இப்போதும் அந்த நபர் முழுநேர மாவோயிஸ்ட் மக்கள் படை போராளியாக இருக்கிறாராம்!
 அதாவது தேசத் துரோகி என்று இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி தமிழக காவல்துறையுடன் கைகோர்த்து தமிழ்தேசிய சக்தியாகத் திகழ்ந்த வீரப்பனாரை வீழ்த்தியுள்ளார்.

 தகவலுக்கு நன்றி: சிவா என்கிற சிவசுப்பிரமணியன் அவர்களது ராவணா யூட்யூப் சேனல் பேட்டி 
 

Thursday, 13 December 2018

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம் 

சினிமாவில் ஒரு வில்லன்
அப்பாவி மக்களை ஓர் அறையில் அடைத்து
அவர்களுக்கு உணவு கொடுக்காமல்
சாகும்வரை பட்டினிபோட்டு
பார்த்து ரசிக்கும் காட்சி வந்தால்
அவனை எவ்வளவு கொடூரமானவன் என்று நினைப்போமோ....
அதே அளவு கொடூரமானோர் ஒவ்வொரு கன்னடரும்!

70 டி.எம்.சி!

கடந்த ஜூன் மாதம் அணைகள் அனைத்தும் உடையுமளவு மழை கொட்டித் தீர்த்தும் நமக்கு கிடைத்த தண்ணீர் இவ்வளவுதான்!

67 டி.எம்.சி!
இதுவே தமிழக எல்லைக்கு மிக அருகே அவர்கள் கட்டப்போகும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு!

அதாவது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்பதில் கன்னடர் குறியாக இருக்கின்றனர்.

கன்னடவர் சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் புறம்பாக அணை கட்டி தேவையில்லாமல் தண்ணீரைத் தேக்கிவைத்து அந்த நிரம்பிய அணைகள் மீது உட்கார்ந்து நாம் நீரும் உணவும் இல்லாமல் பஞ்சத்தில் சாவதை ரசிக்கப் போகிறார்கள்.

இதுவே குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வோரு கன்னடரின் கனவு!

உண்மை என்னவென்றால் இந்த கனவு முக்கால்வாசி நிறைவேறிவிட்டது.

ஆம். தமிழகத்தில் முப்போகம் விளைந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.

இருபோகம் விளைந்து 16 ஆண்டுகள் ஆகின்றன.

பல தகராறுகள் செய்து ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இனி அதுவும் கிடைக்காது.

ஏற்கனவே நலிந்துபோய் தற்போது கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி மக்கள் இனி நிமிரவே முடியாது.

கன்னடவர் நேரம் பார்த்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளனர்!

'தமிழகத்தின் சம்மதம் இன்றி அணை கட்டக் கூடாது' என்கிற இறுதித் தீர்ப்பை மீறும் இச்செயலை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கையும் இன்று (13.12.2018) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!

மலையாளிகள் காட்டை அழித்து அதன் விளைவாக வந்த வெள்ளத்திற்கு
எந்த பாவமும் அறியாத முல்லைப்பெரியாறு அணையின் மீது பழி போட்டு
நீர்மட்டத்தை குறைத்தனரே அதை விட மோசமான செயல் இது!

மேக்கேதாட்டு அணை கட்ட அவர்கள் சொல்லும் காரணம் 'பெங்களூருக்கு குடிநீர்' வழங்குவது.
பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடித்து 3 முறை குளித்து தீர்த்தாலும் அதற்கு 3 டி.எம்.சி அணை போதும்.
கடைசியாக தீபக் மிஸ்ரா வழங்கிய அநியாயமான தீர்ப்பில்  தமிழகத்தின் பங்கான 192 TMC இலிருந்து 147 TMC ஆக குறைக்கப்பட்டபோது பெங்களூர் நகர குடிநீருக்கு பங்கு ஒதுக்கியே கணக்கு காட்டப்பட்டது.

'மின்சாரம் எடுப்பதற்காக' என்று இன்னொரு காரணம் சொல்கின்றனர்.
கர்நாடகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 410 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
அங்கேயெல்லாம் மின்சாரம் எடுக்காமல் அணை கட்டாமல் தமிழர்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றுமுழுதாக மறித்து நம் இனத்தையே ஒழித்துக்கட்ட இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த விடயத்தில் மட்டும் கன்னடவர் கட்சி, சாதி, மத, வட்டார பேதங்கள் தாண்டி உறுதியாக இருக்கின்றனர்.

2015 இலேயே இந்த அணைக்கு நிதி ஒதுக்கி கள ஆய்வும் செய்துவிட்டனர்.
ஆனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்படும் என்றும் எங்கள் கிராமங்கள் மூழ்கிவிடும் என்றும் அப்பகுதி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதைப் பற்றியும் கவலைப்படாத கன்னட காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரத்தனத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

இதே நாளில் 1991 இல் பெங்களூர் நகரில் 50% ஆக இருந்த தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து,
1000 பேர் வரைக் கொன்று,
பல கோடி சொத்துகளைக் கொள்ளையடித்து,
ஒன்றரை லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு கன்னடரால் விரட்டப்பட்டனர்.
அதற்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேகதாது 1956 வரை கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் வட்டத்தின் பகுதி.
1900களின் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளேகால் நகரத்தைச் சுற்றி கன்னடர் குடியேறி குடியேறி அந்த தாலுகாவின் பெரும்பான்மை ஆகினர்.
1956 இல் கொள்ளேகால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டபோது அந்நகரத்தில் பாதிக்கு பாதி தமிழர்கள் இருந்தனர்.

1924 இலிருந்து ஒவ்வோரு நீதிமன்றத் தீர்ப்பும் தமிழருக்கு எதிராகவே வந்து,
தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு,
சட்டவிரோதமாக அணைகள் வரிசையாகக் கட்டப்பட்டு,
அந்த அநியாயமான தீர்ப்பில் கூறிய தண்ணீரைக் கூட தராமல் அடாவடி செய்து,
அப்பாவிகள் மீது வன்முறை ஏவப்பட்டு,
இன்று கடைசிச் சொட்டு நீரும் மறுக்கப்படும்போதும்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறது ஜனநாயகம்.

இதற்கு தீர்வுதான் என்ன?

வீரப்பனார் காட்டிய அதிரடி வழிதான்.

பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின!
மேதாவிகள் பல புத்தகங்கள் போட்டனர்!
ஜனநாயகப் போராளிகள் பல முறை கத்தி கதறி சிறை சென்று மீண்டனர்!
நீதிமன்றங்கள் குழுக்கள் பல அமைத்து தீர்ப்புகள் பல வாசித்தன!

எதற்குமே பணியாத வெறிபிடித்த கன்னட இனம்,
50 பேரும் பத்து துப்பாக்கிகளும் வைத்திருந்த
வீரப்பனார் அனுப்பிய ஒரு பத்து ரூபாய் கேசட்டுக்கு பணிந்து காவிரியைத் திறந்துவிட்டது கண்முன் நடந்த வரலாறு.

எந்தக் கன்னடனும் கர்நாடகாவைத் தாண்டி பஞ்சம் பிழைக்க செல்வதில்லை.
அங்கே விவசாயிகள் வசதியாக உள்ளனர்.
எல்லாமே தமிழர்களிடமிருந்து பிடுங்கியது.
அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழன் தட்டிலிருந்து பிடுங்கப்பட்டது.
அவர்கள் கட்டிடம் கட்டும் ஒவ்வொரு செங்கலும் தமிழன் வீட்டிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது.

நீர், உணவு, ஆற்று மணல், அரசியல் பதவி, விவசாயம் என அனைத்தையும் கன்னடரிடம் பறிகொடுத்துவிட்டு ஊர் ஊராக நாடுநாடாக பஞ்சம் பிழைக்க ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இனி மனிதநேயம் பேசி பலனில்லை!

ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு கன்னடருக்கும் எதிரி!

உங்களுக்கு கன்னட நண்பர் இருந்தால் அவரை கைவிடுங்கள்!

கன்னட பணியாள் இருந்தால் வேலையை விட்டு தூக்குங்கள்!

கர்நாடகா வங்கிகளையும் நிறுவனங்களையும் புறக்கணியுங்கள்!

பிரச்சனை வந்தால் கன்னடர் சொத்துக்களை அடித்து உடையுங்கள்!

அங்கே ஒரு தமிழரைத் தாக்கினால் இங்கே இரண்டு கன்னடரைத் தாக்குங்கள்!

கன்னடர் இங்கே வாழ அசௌகரியமான சூழலை உருவாக்குங்கள்!

தமிழகத்து புலிகள் ஒருநாள் அணையை குண்டு வைத்து தகர்க்க நிதி கேட்டு வருவார்கள் அப்போது பணம் கொடுத்து உங்கள் வீட்டு இளைஞர்களைத் துணைக்கு அனுப்புங்கள்.

இதுதான் தீர்வு!

இல்லையென்றால் நாம் இன்னொரு சோமாலியா ஆகித்தான் தீரவேண்டும்!

இது கன்னட இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நடக்கும் போர்!

இரண்டில் ஒன்று அழியும் வரை இது தொடரும்!

Friday, 16 February 2018

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!

கலவரம் வேண்டாம்! போர் செய்வோம்!


 தமிழகத்திற்கு அடிப்படை உரிமைகளான அன்னம், தண்ணீர் கூட கிடைக்காத காரணம் என்ன?

 

 ஏனென்றால்,

தமிழனுக்கு என்னதான் சலுகை கொடுத்தாலும் உரிமைகள் வழங்கினாலும் நாட்டின் பிரதமர் பதவியே கொடுத்தாலும் இறுதியில் தமிழ்நாடு தனிநாடு ஆகத்தான் போகிறது.


 ஏனென்றால் நாம் தனித்தனமை கொண்டவர்கள்.

 இதுவே வரலாறு கூறும் பாடம்.


 அதனால்தான் நமக்கு எதையும் தரமாட்டார்கள்.


 இதுவரை ஹிந்திய ஜனநாயகத்தில் குறைந்தபட்ச கருணைகூட தமிழர்களுக்கு காட்டப்படாமைக்கு காரணம் இதுவே.


 நாம் சோற்றுக்கே போராடிக்கொண்டு இருந்தால் எப்படி விடுதலையைப் பற்றி சிந்திப்போம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.


  அடிமைகளை அடக்கியாள பயன்பட்ட அந்த காலத்து உத்தி.


 நாம் தனிநாடு ஆவதை முடிந்த அளவு தாமதப்படுத்தி நமது இனத்தை நமது மண்ணை முடிந்தவரை உறிஞ்சிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.


 எனக்கு வெறும் காரணம் மட்டுமல்ல, இதற்கான

தீர்வும்கூட தெரியும்.


 இதற்கெல்லாம் தீர்வு ஆயுதம்.

அதனால் கிடைக்கும் விடுதலை.


 நம் கண்முன்னே உதாரணம் இருக்கிறது.

 நான் புலிகளைச் சொல்லவில்லை. 

வீரப்பனாரைச் சொல்கிறேன்.


 நான் கேட்கிறேன்,

வீரப்பனாரும் அவரது சொற்ப படையும் ஆயுதங்களும் நமக்கு பெற்றுத்தந்த நியாயத்தை 


 பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியவர்களும்

மேடை போட்டு வாய்கிழிய கத்தியவர்களும்

பத்திரிக்கைகளில் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுத்தவர்களும்

அலங்கார வார்த்தைகளில் தலையங்கம் தீட்டியவர்களும்

தலையணை தடிமனுக்கு புத்தகம் போட்டவர்களும்

வழக்கு நடத்தியவர்களும்

இணையம் நடத்துபவர்களும் 

பெற்றுத்தர முடிந்ததா?


ஜனநாயக வழி இங்கே தோற்கும் என்பதுதான் முன்பே தெரியுமே!


 நான் "அடிதடி செய்யுங்கள்" என்று கூறவில்லை.

அது கன்னடவன் வழி!


 கூட்டமாக சேர்ந்து ஒருவரை அடிப்பது நிராயுதபாணிகளை துன்புறுத்துவது இவையெல்லாம் நமக்கு வராது.


 நமக்கு கொலை செய்வதுதான் நன்றாக வரும்.


 தமிழனுக்கு கோபம் வராது வந்தால் பெருங்கோபம்தான் வரும்.


 எனவே ஆயுதம் எடுப்போம் கன்னடர் மீது போர் தொடுப்போம்.

இது புலிகள் வழி!


 தனிமனிதனுக்கு உணவில்லை என்றால் உலகையே அழிக்கசொன்னான் பாரதி.


 எட்டு கோடி தமிழருக்கு உணவைக் கொடுக்கும் தண்ணீரை மறுக்கின்ற 5கோடி கன்னடனை மொத்தமாக இனப்படுகொலை செய்வதில் என்ன பெரிய தவறு?


 சிங்களவனிடம் அடிவாங்கி 9 ஆண்டுகள் ஆகின்றன.


 ஆனால் கன்னடனிடம் அடிவாங்கி 27 ஆண்டுகள் ஆகின்றன.


 முதலில் கணக்கு தீர்க்கவேண்டியது இவர்களைத்தான். 

 

Sunday, 11 February 2018

வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி

வீரப்பனார் சின்னாம்பதி சம்பவத்திற்கு கொடுத்த பதிலடி
(சித்தரிக்கப்பட்டது)
https://m.facebook.com/story.php?story_fbid=1151080341662284&id=100002809860739

Friday, 1 September 2017

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்

ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்!

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது (???!!!!)

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.
அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்,
நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.
அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.
எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலைசெய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார், கொள்ளையடித்துவிட்டு வாசலை நெருங்கும்போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.
மக்கள்தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரைவிட்டார்.
குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன்தான்
காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக்கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.
தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து,
கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.
பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலைசெய்யப்பட்டார்.

மேலும் அறிய,

காண்க காணொளி :-
தமிழரசன் வங்கி கொள்ளை பற்றி பழனிபாபா (vaettoli.wordpress)

search இனம்னா என்ன? வேட்டொலி

search வீரப்பனார் பிடித்த கன்னடக்குடுமி வேட்டொலி

Friday, 17 June 2016

வீரப்பனார் ஆரம்ப நாட்கள்

வீரப்பன்டா...எங்க வீரப்பன்டா....


கர்நாடகா ஆக்கிரமித்துள்ள தமிழ்நாட்டில் உள்ள வீரப்பன் அவர்கள் பிறந்த கோபிநத்தம் சுற்றூரை நோக்கி வனத்துறையினர் ஜீப் ஒன்று போய்க்கொண்டிருந்தது.

கன்னடத்தில் தமக்குள் பேசிக்கொண்டிருந்த அந்த வனத்துறை அதிகாரிகள்  இன்று எப்படியும் வீரப்பனை பிடித்துவிடவேண்டும் அல்லது எப்படியும் தானாக காட்டைவிட்டு வெளிவரச் செய்யவேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.

வண்டி அந்தத் தமிழ்ப் பேசும் சிற்றூரில் வீரப்பனின் வீட்டின் முன்னாள் போய் நின்றது.
உள்ளே புகுந்த வனத்துறையினர்.
வீரப்பனின் அண்ணன் மாதையன் மற்றும் தம்பி அர்ச்சுனனையும் சூழ்ந்துகொண்டு கன்னடத்தில் மிரட்டத் தொடங்கினர்.

மாதையன் ஏற்கனவே அறுவைசிகிச்சை நடந்து ஓய்வில் இருப்பவர்.
துப்பாக்கிகளால் மிரட்டியும் அவர்கள் வாய்திறக்கவில்லை.
இருவரும் வண்டியில் ஏறுமாறு கட்டளை பிறப்பித்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அர்ச்சுணன் அங்கிருந்துத் தப்பித்து ஓட ஆரம்பித்தார்.
வந்திருந்தவர்களில் சிலர் அவரைத் துரத்திக் கொண்டு ஓடினர்.

மாதையனை கைது செய்து வண்டியில் ஏற்றவும் அங்கே இருந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது இரக்கப்பட்டு வனத்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைக் கன்னடத்தில் கெட்டவார்த்தையில் திட்டியபடி வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த மேலும் ஐந்துபேரையும் துப்பாக்கி முனையில் வண்டியில் ஏற்றிக் கொண்டு காட்டின் நடுவில் இருக்கும் வனத்துறை பங்களாவில் சித்திரவதைக்கென்று ஒதுக்கப்பட்ட அறைகளில் தள்ளிக் கட்டிப் போட்டனர்.

ஏற்கனவே குடலில் அறுவைசிகிச்சை நடந்திருந்த மாதையனையும் வேறு ஐந்து தமிழரையும் சோறு தண்ணியில்லாமல் பட்டினிபோட்டு நாள்கணக்கில் அடித்து உதைத்தனர்.

இதைக் கேள்விப்பட்ட சிற்றூர் மக்கள் சில மனித உரிமை அமைப்பினர் மூலம் வழக்குபோட்டு அவர்களை வெளிக்கொண்டு வந்தனர்.

ஆனாலும் பொய்வழக்கு சுமத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டனர்.

அர்ச்சுனன் என்ன ஆனார்?!

வீரப்பனார் காட்டுக்குள்ளே ஒரு உயரமான பாறை மீது தமது ஆசான் குழந்தை என்பவருடன் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.

தூரத்தில் தமது தம்பி அர்ச்சுணன் வெறிபிடித்த யானையால் துரத்தப்பட உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவருவதைக் கண்டார்.

தமது துப்பாக்கியைத் தோளில் வைத்துக் குறிபார்த்தார்.
குறிதவறாமல் சுடுவதில் ஒப்பற்றவரான வீரப்பன் அவர்கள் ஒரே சூட்டில் யானையை வீழ்த்தினார்.

யானை வீழ்வதைப் பார்த்த அர்ச்சுணன் தூரத்தில் தோளில் புகை கக்கும் துப்பாக்கியுடன் பாறைமீது கம்பீரமாக நிற்கும் அண்ணனைக் கண்டு ஓடிப்போய் அணைத்துக் கொண்டார்.

பிறகு வீரப்பனாரிடம் "ஏண்ணே அந்த யானய சுட்ட? வனத்துற ஆளுக துரத்திட்டு  வந்தானுக இந்த யானதான் என்ன அவங்ககிட்ட இருந்து காப்பாத்துச்சு அதப்போய் கொன்னுட்டியே?" என்று கேட்கிறார்.

இதன் மூலம் காட்டில் காலங்காலமாக வேட்டையாடும் மக்கள் அந்த விலங்குகள் மீது வைத்திருக்கும் நேயத்தையும் வனத்துறையினர் மீது வைத்திருக்கும் வெறுப்பையும் தெரிந்துகொள்ளலாம்.  

(26 மே 2013 அன்று முகநூலிலிட்டது)

காவிரிக் கலவரம், தட்டிக்கேட்ட வீரப்பனார்

வீரப்பன்டா... எங்க வீரப்பன்டா....

1991 ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி.

வீரப்பனார் தமது தம்பி அர்ச்சுணனிடம் காவிரியைக் கடக்க பரிசல் ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாகியும் அர்ச்சுணன் அந்த ஏற்பாட்டைச் செய்யவில்லை.
வீரப்பன் தமது தம்பியிடம் இது பற்றி விசாரித்தார்.
அர்ச்சுணன் தயங்கித் தயங்கிக் கூறினார்.

"அண்ணே காவிரியை தமிழ்நாட்டுக்குத் தெறந்துவிட கர்நாடகா மறுத்துட்டதாம்.
கர்நாடகாவுல இருக்குற தமிழ்க் கிராமத்துலல்லாம் ஒரே கலவரமாம்.
நம்ம  மக்களோட சொத்துபத்த கொள்ள அடிச்சுட்டு விரட்டுதானுவ.
அதான் பரிசலுக்குத் தட்டுப்பாடு."

வீரப்பன் குதித்தெழுந்தார்.
"மடையா இத ஏன் நீ மொதல்லயே சொல்லல?!" என்று கடிந்து கொண்டே விருட்டென்று தன் துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டார் அவருடன் இருந்த தளபதிகள் தத்தமது துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டனர்.

அப்போது அர்ச்சுணன் "அண்ணே அண்ணிக்கு பிரசவமாகுற நேரம்.
நீங்க இங்க இருக்குறது ரொம்ப முக்கியம். சேதி தெரிஞ்சா நீ புறப்புட்டுருவனுதான் சொல்லாம இருந்தேன்" என்றார்.

அதற்கு வீரப்பன் "சரி நீ இங்கயே இரு. மத்தவங்க என்னோட வாங்க" என்று கூறிக்கொண்டே வேகமாக ஆற்றங்கரைக்கு ஓடினார்.
அவரது தளபதிகளும் பின்தொடர்ந்து ஓடினர்.

ஆற்றங்கரைக்கு வீரப்பன் வந்ததும் எதிரில் தமிழ் மக்கள் தமது வீடு நிலமெல்லாம் விட்டுவிட்டு கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு பரிசலில் கண்ணீர் சிந்திய முகத்தோடு கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

அங்கு ஓடோடிச் சென்ற வீரப்பன் அவர்கள் "என்ன இது? எப்படி ஆச்சு?" என்று வினவினார்.

அந்த மக்கள் "காவிரில தண்ணி தெறந்து விடனும் கேட்டதுக்கு. நம்ம பங்கு தண்ணீரையும் குடுக்காம இந்தக் கன்னடனுங்க, இங்க காலங்காலமா வாழுற எங்கள எல்லாத்தையும் புடுங்கிட்டு வெரட்டுறானுவ.
தட்டிக் கேக்க யாருமில்ல" என்றார் ஒருவர்.
இன்னொருவர் "கன்னட வனத்துறையும் போலீசும் இதுக்கு உடந்தை.
பெங்களூர்ல கலவரம் நடந்து நம்ம மக்கள கொன்னுட்டானுவ.
மஞ்சள் கயிறு தாலிய வச்சு அடையாளம் கண்டுபிடிக்கிறானுக.
அடி, உதை, கொள்ளை தான்.
காலங்காலமா இதுதான் நடக்குது" என்றார் இன்னொரு தமிழர்.

வீரப்பன் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டார் .
"யார் இத தூண்டிவிடுறது?" என்று மீசையை முறுக்கியபடி கேட்டார்.
"ஒரு கட்சியா ஒரு டிபார்ட்மென்டா எல்லாரும் சேந்துதான் செய்றானுவ.
மத்த மாநிலத்தோடயும் தண்ணி பிரச்சன இருக்கு.
ஆனா, தமிழன்னா மட்டும் அடிக்கிறானுக. கேக்க நாதியில்ல பாரு.
இதுல மட்டும் ஒத்துமையா இருக்கானுக" என்றார் ஒரு தமிழர்.

"ஏன் இல்லை இந்த வீரப்பன் இருக்கான்" என்று உறுமியபடி பரிசலில் ஏறி தமதுக்ஷதளபதிகளுடன் அக்கரைக்குப் போனார்.

அக்கரையில் தமிழரை விரட்டி அவர்கள் வெளியேறுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கன்னடவர், ஆற்றங்கரையில் 20, 25 பேர் வீரப்பன் தலைமையில் கண்களில் கொலைவெறியுடன் பரிசலில் இருந்து துப்பாக்கிகளைப் பிடித்தபடி இறங்குவதைப் பார்தததுதான் தாமதம், காலியான அந்த தமிழ்ச் சிற்றூரில் வீடுகளுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டனர்.
மற்றவர் தலைதெறிக்க ஓடினர்.
தமிழர் வெளியேறக் கெடுவிதித்த கர்நாடக வனத்துறை காணாமல் போய்விட்டிருந்தது.

ஊருக்குள் நுழைந்த வீரப்பனார்
"எவன்டா தமிழன் மேல கைய வெச்சது.
ஆம்பள வெளிய வாங்கடா பாப்போம்.
தமிழனுக்கு யாருமில்லனு நெனச்சீங்களா?
இனிமே ஒரு தமிழனத் தொட்டீங்க தொலச்சிருவேன்"
என்று முழங்கியபடி தமது ஆட்களை வீதிகளில் தேடச் சொன்னார்.

அப்போது அங்கே சில கன்னடர் வர அவர்கள் வீரப்பனிடம் கொண்டுவரப்பட்டனர்.

"உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்டா?" என்று வீரப்பன் மீசையை முறுக்க
வீரப்பனைப் பார்த்து நடுநடுங்கிய அவர்கள்
"ஐயா, நாங்க ஒண்ணும் பண்ணல தமிழர் எங்க கூடப்பிறந்தவங்க மாதிரி"
என்று குழறியபடி சொன்னார்கள்.

"ஊருக்கெல்லாம் சொல்லுங்க.
இந்த வீரப்பன் இருக்குற வர எவனாவது
எங்க மக்களத் தொட்டீங்க தொலஞ்சீங்க"
என்று எச்சரித்து விட்டு அந்த சிற்றூரிலிருந்து பரிசல் ஏறி மறுகரைக்கு வந்தார்.
ஆற்றங்கரையில் நின்ற அர்ச்சுணன் "அண்ணே உங்களுக்கு ரெண்டாவது பெண்கொழந்த பிறந்திருக்கு "
என்று கூறினார்.

அதன் பிறகு அவர் தம் மனைவியை பார்க்கக் காட்டுக்குள் சென்றார்.

இது சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான்  காவிரிப் பிரச்சனை  தீவிரமடைந்திருந்தது.
அப்போதே வீரப்பனாருக்குத் தெரிந்திருந்தால் கன்னடவருக்குத் தக்கப் பாடம் புகட்டியிருப்பார்.

ஆனால், தமிழர் அனைவரும் கிட்டத்தட்ட வெளியேறியபிறகே வீரப்பனாருக்கு அது தெரியவந்தது.

தவிரவும் வீரப்பனார் அப்போது தமிழ்ப்போராளியாக மாறியிருக்கவும் இல்லை.
ஒரு கடத்தல்காரனாகத்தான் இருந்தார்.
ஆனாலும் தமது இனத்தின் மேலிருந்த பற்றினால் தமது மனைவி அடர்ந்த காட்டில் பிள்ளைபேறு வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போதும் தமது மக்களைக் காக்கப் பாய்ந்தோடினார்.

வீரப்பனார் தமிழருக்காக முதன்முதலில் வெளிப்படையாகக் குரல் கொடுத்த நிகழ்வு இதுவே ஆகும் .

(1 ஜூன் 2013)