Wednesday 19 December 2018

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

கேரளச் சுற்றுலா தமிழகத்தினுள்

பல அரிய உயிரினங்கள் வாழ்கின்ற,
UNESCO ஆல் பாதுகாக்கப்பட்ட பகுதியென அறிவிக்கப்பட்ட,
தமிழக வனத்துறை வசமுள்ள,
பொதிகை மலையில் மையப் பகுதியில் கேரளா காட்டுவழி நடைபயண சுற்றுலா நடத்தி காசு பார்க்கிறது.

அதுவும் எல்லை தாண்டி தமிழகத்தினுள்.

நடுக்காட்டில் செம்மூஞ்சி என்கிற இடம் வரை நடத்தினர்.

பிறகு பாண்டிப்பத்து என்கிற இடம் வரை இன்னொரு கிளை நீண்டது.

தற்போது கேரள சுற்றுலாவின் கரங்கள் காரையாறு அணைவரை நீள்கின்றன.

ஆம் முழு காட்டையும் தாண்டி சிறப்பு மண்டலமான "முண்டந்துறை புலிகள் காப்பகம்" வழியாக காரையார் அணை வரை வந்துவிட்டது.

இதற்கென தமிழக அரசிடம் அனுமதி பெற்றதாக தெரியவில்லை.

முல்லைப்பெரியாறு அணை மற்றும் மூணாறு பகுதிகளில் அதாவது எல்லைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தமிழக படகுகளை இயக்கவிடாமல் அடாவடி செய்து நமது சுற்றுலா வருமானத்தில் மண்ணைப் போடும் மலையாளிகள் தமிழர்களைக் கொள்ளையடிப்பதில் சிறு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

தமது மாநில காடுகளை அழித்து அதனால் வெள்ளத்தை வரவைத்துக்கொண்ட மலையாளி நமது காட்டிலும் உலாவ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது இருக்கும் காட்டுவழி
பிறகு ஒற்றையடிப்பாதை ஆகும்
பிறகு இரு சக்கர வாகனம் வரும்.
பிறகு மகிழுந்தும் பிறகு பேருந்தும் வரத்தொடங்கும்.

இவ்வாறு நமது காட்டை இரண்டாகப் பிழந்து போடவுள்ளனர்.

வானத்திலிருந்து குதித்தது போல காரையார் அணையிலிருந்து திடீரென இறங்கி வரும் மனிதர்கள் யார் என்று பொதுமக்கள் வேண்டுமானால் குழம்பலாம்.

ஆனால் தமிழக வனத்துறை கூட தடுப்பது இல்லையே?!

இவர்களுக்கும் கேரளா எலும்புத்துண்டுகளை வீசி எறிகிறதா?!

Thursday 13 December 2018

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம்

மேகதாது அணை அல்லது கன்னடரின் கொடூரத்தனம் 

சினிமாவில் ஒரு வில்லன்
அப்பாவி மக்களை ஓர் அறையில் அடைத்து
அவர்களுக்கு உணவு கொடுக்காமல்
சாகும்வரை பட்டினிபோட்டு
பார்த்து ரசிக்கும் காட்சி வந்தால்
அவனை எவ்வளவு கொடூரமானவன் என்று நினைப்போமோ....
அதே அளவு கொடூரமானோர் ஒவ்வொரு கன்னடரும்!

70 டி.எம்.சி!

கடந்த ஜூன் மாதம் அணைகள் அனைத்தும் உடையுமளவு மழை கொட்டித் தீர்த்தும் நமக்கு கிடைத்த தண்ணீர் இவ்வளவுதான்!

67 டி.எம்.சி!
இதுவே தமிழக எல்லைக்கு மிக அருகே அவர்கள் கட்டப்போகும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவு!

அதாவது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட போகக்கூடாது என்பதில் கன்னடர் குறியாக இருக்கின்றனர்.

கன்னடவர் சட்டத்திற்கும் மனித நேயத்திற்கும் புறம்பாக அணை கட்டி தேவையில்லாமல் தண்ணீரைத் தேக்கிவைத்து அந்த நிரம்பிய அணைகள் மீது உட்கார்ந்து நாம் நீரும் உணவும் இல்லாமல் பஞ்சத்தில் சாவதை ரசிக்கப் போகிறார்கள்.

இதுவே குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வோரு கன்னடரின் கனவு!

உண்மை என்னவென்றால் இந்த கனவு முக்கால்வாசி நிறைவேறிவிட்டது.

ஆம். தமிழகத்தில் முப்போகம் விளைந்து 32 ஆண்டுகள் ஆகின்றன.

இருபோகம் விளைந்து 16 ஆண்டுகள் ஆகின்றன.

பல தகராறுகள் செய்து ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.
இனி அதுவும் கிடைக்காது.

ஏற்கனவே நலிந்துபோய் தற்போது கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி மக்கள் இனி நிமிரவே முடியாது.

கன்னடவர் நேரம் பார்த்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளனர்!

'தமிழகத்தின் சம்மதம் இன்றி அணை கட்டக் கூடாது' என்கிற இறுதித் தீர்ப்பை மீறும் இச்செயலை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த வழக்கையும் இன்று (13.12.2018) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை!

மலையாளிகள் காட்டை அழித்து அதன் விளைவாக வந்த வெள்ளத்திற்கு
எந்த பாவமும் அறியாத முல்லைப்பெரியாறு அணையின் மீது பழி போட்டு
நீர்மட்டத்தை குறைத்தனரே அதை விட மோசமான செயல் இது!

மேக்கேதாட்டு அணை கட்ட அவர்கள் சொல்லும் காரணம் 'பெங்களூருக்கு குடிநீர்' வழங்குவது.
பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடித்து 3 முறை குளித்து தீர்த்தாலும் அதற்கு 3 டி.எம்.சி அணை போதும்.
கடைசியாக தீபக் மிஸ்ரா வழங்கிய அநியாயமான தீர்ப்பில்  தமிழகத்தின் பங்கான 192 TMC இலிருந்து 147 TMC ஆக குறைக்கப்பட்டபோது பெங்களூர் நகர குடிநீருக்கு பங்கு ஒதுக்கியே கணக்கு காட்டப்பட்டது.

'மின்சாரம் எடுப்பதற்காக' என்று இன்னொரு காரணம் சொல்கின்றனர்.
கர்நாடகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 410 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
அங்கேயெல்லாம் மின்சாரம் எடுக்காமல் அணை கட்டாமல் தமிழர்களுக்கு செல்லும் தண்ணீரை முற்றுமுழுதாக மறித்து நம் இனத்தையே ஒழித்துக்கட்ட இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த விடயத்தில் மட்டும் கன்னடவர் கட்சி, சாதி, மத, வட்டார பேதங்கள் தாண்டி உறுதியாக இருக்கின்றனர்.

2015 இலேயே இந்த அணைக்கு நிதி ஒதுக்கி கள ஆய்வும் செய்துவிட்டனர்.
ஆனால் யானை வழித்தடங்கள் அழிக்கப்படும் என்றும் எங்கள் கிராமங்கள் மூழ்கிவிடும் என்றும் அப்பகுதி பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதைப் பற்றியும் கவலைப்படாத கன்னட காட்டுமிராண்டிகள் தங்கள் கொடூரத்தனத்தை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக உள்ளனர்.

இதே நாளில் 1991 இல் பெங்களூர் நகரில் 50% ஆக இருந்த தமிழர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து,
1000 பேர் வரைக் கொன்று,
பல கோடி சொத்துகளைக் கொள்ளையடித்து,
ஒன்றரை லட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு கன்னடரால் விரட்டப்பட்டனர்.
அதற்காக இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேகதாது 1956 வரை கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் வட்டத்தின் பகுதி.
1900களின் ஆரம்பத்திலேயே திட்டமிட்டு கொள்ளேகால் நகரத்தைச் சுற்றி கன்னடர் குடியேறி குடியேறி அந்த தாலுகாவின் பெரும்பான்மை ஆகினர்.
1956 இல் கொள்ளேகால் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டபோது அந்நகரத்தில் பாதிக்கு பாதி தமிழர்கள் இருந்தனர்.

1924 இலிருந்து ஒவ்வோரு நீதிமன்றத் தீர்ப்பும் தமிழருக்கு எதிராகவே வந்து,
தண்ணீர் படிப்படியாகக் குறைக்கப்பட்டு,
சட்டவிரோதமாக அணைகள் வரிசையாகக் கட்டப்பட்டு,
அந்த அநியாயமான தீர்ப்பில் கூறிய தண்ணீரைக் கூட தராமல் அடாவடி செய்து,
அப்பாவிகள் மீது வன்முறை ஏவப்பட்டு,
இன்று கடைசிச் சொட்டு நீரும் மறுக்கப்படும்போதும்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறது ஜனநாயகம்.

இதற்கு தீர்வுதான் என்ன?

வீரப்பனார் காட்டிய அதிரடி வழிதான்.

பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின!
மேதாவிகள் பல புத்தகங்கள் போட்டனர்!
ஜனநாயகப் போராளிகள் பல முறை கத்தி கதறி சிறை சென்று மீண்டனர்!
நீதிமன்றங்கள் குழுக்கள் பல அமைத்து தீர்ப்புகள் பல வாசித்தன!

எதற்குமே பணியாத வெறிபிடித்த கன்னட இனம்,
50 பேரும் பத்து துப்பாக்கிகளும் வைத்திருந்த
வீரப்பனார் அனுப்பிய ஒரு பத்து ரூபாய் கேசட்டுக்கு பணிந்து காவிரியைத் திறந்துவிட்டது கண்முன் நடந்த வரலாறு.

எந்தக் கன்னடனும் கர்நாடகாவைத் தாண்டி பஞ்சம் பிழைக்க செல்வதில்லை.
அங்கே விவசாயிகள் வசதியாக உள்ளனர்.
எல்லாமே தமிழர்களிடமிருந்து பிடுங்கியது.
அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் தமிழன் தட்டிலிருந்து பிடுங்கப்பட்டது.
அவர்கள் கட்டிடம் கட்டும் ஒவ்வொரு செங்கலும் தமிழன் வீட்டிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்டது.

நீர், உணவு, ஆற்று மணல், அரசியல் பதவி, விவசாயம் என அனைத்தையும் கன்னடரிடம் பறிகொடுத்துவிட்டு ஊர் ஊராக நாடுநாடாக பஞ்சம் பிழைக்க ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

இனி மனிதநேயம் பேசி பலனில்லை!

ஒவ்வொரு தமிழரும் ஒவ்வொரு கன்னடருக்கும் எதிரி!

உங்களுக்கு கன்னட நண்பர் இருந்தால் அவரை கைவிடுங்கள்!

கன்னட பணியாள் இருந்தால் வேலையை விட்டு தூக்குங்கள்!

கர்நாடகா வங்கிகளையும் நிறுவனங்களையும் புறக்கணியுங்கள்!

பிரச்சனை வந்தால் கன்னடர் சொத்துக்களை அடித்து உடையுங்கள்!

அங்கே ஒரு தமிழரைத் தாக்கினால் இங்கே இரண்டு கன்னடரைத் தாக்குங்கள்!

கன்னடர் இங்கே வாழ அசௌகரியமான சூழலை உருவாக்குங்கள்!

தமிழகத்து புலிகள் ஒருநாள் அணையை குண்டு வைத்து தகர்க்க நிதி கேட்டு வருவார்கள் அப்போது பணம் கொடுத்து உங்கள் வீட்டு இளைஞர்களைத் துணைக்கு அனுப்புங்கள்.

இதுதான் தீர்வு!

இல்லையென்றால் நாம் இன்னொரு சோமாலியா ஆகித்தான் தீரவேண்டும்!

இது கன்னட இனத்திற்கும் தமிழ் இனத்திற்கும் நடக்கும் போர்!

இரண்டில் ஒன்று அழியும் வரை இது தொடரும்!

Friday 7 December 2018

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை

இனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை 

எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக?!

சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது  யார்?!

சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல் தகராறு செய்து கடைசியில் கலெக்டர்கள் மூலம் தடை விதித்து லோக்கல் சட்டமாகவே கொண்டுவந்து யார்?!

புதுச்சேரி முதல்வரையே வரவைத்து சாதாரண ஆள்போல தேரை இழுக்கவைத்தது யார்?!

பெரிதாக எதையுமே சாதிக்காத சேலம் பியூஸ் மானூஸ் எப்படி திடீரென்று பிரபலமானார்?!

இசுலாமியர் நாய்க்கறி போடுவதாக கொளுத்திப் போட்டது யார்?!

விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்...

சேலம் எருமாபாளையம் அருகில் 1995-ஆம் ஆண்டு சில ஜெயின் மதத்தை சார்ந்தவர்கள் (அதாவது பனியா சமூகம்) குஜராத் ராஜஸ்தான் பகுதிகளில் இருந்து வந்து குடியேறினார்கள்.

மிகச் சிறுபான்மையாக இருந்த இவர்கள் வெறும் 20 ஆண்டுகளில் சேலத்தை கைப்பற்றி தமது கைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.

நம்ப முடியவில்லையா?!
ஆனால் இதுதான் உண்மை.

ஒரு பக்கம் மார்வாடிகளும் ஒரு பக்கம் ஜெயின்களும் மெல்ல மெல்ல குடியேறி சத்தமேயில்லாமல் படு சாமர்த்தியமாக எருமாபாளையம் தொடங்கி பழைப்பேருந்து நிலையம், செவ்வாய்பேட்டை, அரசிபாளையம், நான்கு ரோடு, சங்கர் நகர், காந்தி ரோடு என ஒரு வட்டமான பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான கடைகளையும் வீடுகளையும் வாங்கி குவித்துவிட்டார்கள்.

அதுதான் இன்று சேலத்தின் இதயம்.
அந்த இதயத்தில் பனியாக்கள் குத்தவைத்து உட்கார்ந்து விட்டனர்.
இப்பகுதி முழுவதும் மார்வாடியும் ஜெயினும் பெரும் ஆதிக்க சக்தியாக மாறியதன் விளைவாக சங்கர் நகர் பகுதிகளில் நான்கு தெருவின் பெயரையே அரசு கெஜட்டில் "ஜெயின் தெரு" என்று மாற்றிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏன் சேலத்தைக் குறிவைத்துள்ளனர்?!

இங்குதான் தமிழகத்தின் முக்கியமான கனிம வளம் குவிந்துள்ளது.
(பார்க்க படம்: Mineral map of Tamil Nadu)

சேலத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள கனிமங்களைக் கொள்ளையடிக்க பனியா கம்பெனிகள் பல ஆண்டுகளாக காய்நகர்த்தி வருகின்றன.

அதன் விளைவு சேலம் எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கும் முயற்சி போன்றன.

இவர்களுக்கு ஒத்தாசையாக நடந்ததே மேற்படி குடியேற்றம் மற்றும் ஆதிக்க மாற்றம்.

இதை எப்படி செய்கிறார்கள்?!

பொதுவாக வடயிந்திய வணிக சமூகமான பனியாவில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.
மார்வாடி மற்றும் ஜெயின்.
அம்பானி, அதானி, மிட்டல், வேதாந்தா, ஜிண்டால் என கார்ப்பரேட் பணமுதலைகள் பனியா சமூகமே.
இவர்கள்தான் மத்திய அரசை இயக்குவது.

இதில் மார்வாடிகள் இந்து மதத்தையும் ஜெயின் மக்கள் மகாவீரரின் போதனைகளையும் பின்பற்றினாலும் இரண்டு தரப்பும் பாஜகவை ஆதரிப்பவர்கள்.

காரணம் அவர்களின் வியாபாரத்திற்கு  காங்கிரசை விட பாதுகாப்பாக பாஜக ஆட்சி இருக்கிறது என்பதால்.

இயல்பில் ஜெயினும் மார்வாடியும் ஒன்றிப்போவது இல்லை.
அவர் வீதியில் இவர் வசிப்பது இல்லை, இவர் வீதியில் அவர் வசிப்பது இல்லை.

இவர்கள் இரண்டு பேருமே முதலாளி சமூகம் என்பதால் இவர்கள் இந்தி பேசிக்கொண்டு வருகின்ற பீகாரிகளை தொழிலாளிகளாக அடிமாட்டு கூலிக்கு பயன்படுத்துகிறார்கள்.
(பொதுவாகவே கஞ்சத்தனம் உள்ளவர்கள்.
சொத்து சேர்த்துக்கொண்டே போவார்கள்.
ஆனால் அனுபவிக்க மாட்டார்கள்)

இம்மூன்று பேருக்குள்ளும் எதில் முரண்கள் இருந்தாலும் வியாபாரம், அரசியல், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றில் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருக்கின்றனர்.

உதாரணமாக ஒரு வீடு விற்பனைக்கு வந்தால் நான்கு குடும்பம் ஒன்று சேர்ந்து அதனை வாங்கி நான்கு அடுக்குமாடி வீடு கட்டி குடிவருகிறார்கள்.

அருகிலேயே ஒரு கொட்டகை போட்டு பீகாரிகளை குடியமர்த்தி வைக்கிறார்கள்.

இதன் விளைவாக நிலம் நீர் மின்சாரம் என்ற அனைத்தையும் சுரண்டுகிறார்கள்.

குறிப்பாக இவர்கள் கட்டும் வீடுகள் காலியாகவே கிடந்தாலும் வாடகைக்கு கூட தமிழர்களைத் தங்க வைப்பது இல்லை.

இதன் உச்சபட்ச கொடுமையாக எருமாபாளையத்தில் ஒரு ஏரியையே வளைத்து ஒரு பிரமாண்டமான ஜெயின் கோயிலை கட்டிவிட்டார்கள்
(சேலத்தின் பிரபலமான சமூக சேவகரென நாம் கொண்டாடுகின்ற பியூஸ் மானுஸ் இந்த கோயில் கட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்).

அதில் தமிழர்கள் நுழையத் தடை என்பது கூடுதல் செய்தி.
அங்கு மட்டும் அல்ல, அவர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஒரு ஜெயின் கோயில் கட்டி முடித்துவிட்டார்கள்.

தமிழர்களை அண்டவிடக் கூடாது என்பதில் மட்டும் இவர்கள் அனைவருமே தெளிவாக இருக்கிறார்கள்.

ஒரு தெருவில் வரிசையாக வீடுகளை வாங்கி அதன் பொதுவழியில் தடுப்பு போட்டு அதைத் தனி தீவுபோல ஆக்கிக் கொள்கின்றனர்.

உள்ளே நடப்பது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான புகையிலை மற்றும் பாக்கு உற்பத்தி.

இவற்றிற்கு தடை விதித்ததே இவர்கள்.
முதலில் போதைப் பொருட்களை மக்களுக்குப் பழக்கப்படுத்தி அவர்கள் அடிமையான பிறகு தடை விதித்து பத்து மடங்கு விலைக்கு விற்பார்கள்.

இதன் மூலமே இவர்கள் பெருமளவில் பொருள் ஈட்டுகின்றனர்.

இது தவிர வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வெளிப்பார்வைக்கு நகைக்கடை அல்லது அடகுக்கடை நடத்துவதும் இவர்கள் பல தலைமுறைகளாக செய்துவரும் உத்தி
(அயன் படத்தில் கூட காட்டியிருப்பர்).

இவர்களிடம் பணம் விளையாடுவது இந்த மாதிரியான சட்டவிரோத தொழில்களைக் காலங்காலமாக கச்சிதமாக செய்துவருவதால்தான்.

இவர்கள் தமது பண பலத்தால் சேலத்தில் முக்கிய விற்பனைப் பொருட்களான கட்டுமானப் பொருட்கள், தங்கம், வெள்ளி, துணி, பான்பாராக், புகையிலை, எலக்ட்ரானிக், கைவினைப் பொருட்கள், செருப்பு உட்பட அனைத்தையும் கைப்பற்றிவிட்டனர்.
இப்போது சேலத்தில் ஊசி முதல் பங்களா வரை உற்பத்தி முதல் விற்பனை வரை மார்வாடியோ ஜெயினோ தான் செய்கிறார்கள்.

அது சார்ந்த வேலைகளுக்கு பீகார் சார்கண்ட் உத்திரபிரதேச பகுதிகளை சார்ந்த 15 வயதிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தை தொழிலார்களை கொண்டு வந்து சேலம் முழுவதும் நிரப்பிவிட்டார்கள்.

குடிவரும் அனைவருக்கும் பத்து நாட்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டையும் மூன்று மாதங்களுக்குள் ரேசன் கார்டும் தேடி வருகின்றன.

  இந்த பனியா ஆக்டோபஸின் மூளை சென்னை செளக்கார்பேட்டை யில் உள்ளது.
அங்கு ஏற்கனவே இவர்களுக்கு ஆள், பத்திரிக்கை, பணம், சங்கம், பதவி, சரக்குப் போக்குவரத்து என அனைத்துக்கும் ஏற்பாடு உள்ளது.

இந்த ஆக்டோபஸ் சென்னை முதல் கோவை வரை தன் கால்களைப் பரப்பியுள்ளது.
இதன் அடுத்த குறி மதுரை ஆகும்.
தற்போது மதுரை மீனாட்சி கோவிலைச் சுற்றி அனைத்து வீதிகளிலும் முக்கால்வாசி ஜெயின் - மார்வாடிகளுக்கு சொந்தம்.

மதுரையின் இரண்டு வார்டுகள் பீகாரிகள் குடியேறி வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்காளர்களாக ஐந்தே ஆண்டுகளில் ஆகிவிட்டனர்.

தமிழகம் முழுக்க இவர்களுக்கு போட்டி தெலுங்கர் மட்டுமே.
தெலுங்கர் வியாபாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டதால் இப்பொழுது தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள இவர்களும் இந்துத்துவ அமைப்புகளில் சேர தொடங்கிவிட்டார்கள்.

முதலில் குடியேற்றம்,
பிறகு கள்ளக் கடத்தல்,
பிறகு நில ஆக்கிரமிப்பு,
பிறகு சந்தை கைப்பற்றல்,
பிறகு அந்நிலத்தை தக்க வைக்கவும் தமது மக்களை ஒருங்கிணைக்கவும் ஜெயின் கோயில்,
கோயில் மூலம் கூட்டுநிதி,

அந்த நிதி மூலம் இனம் மொழி என்கிற வரையறையில் வராத தேசிய அல்லது மதவாத அரசியல் மற்றும் விளம்பரம்,
இதன் மூலம் வரும் பிரச்சனைகளைச் சமாளிக்க பனியா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்கானி வேலை பார்த்து அதிகாரத்தை பெறுவது,
குடியேறி வாக்குவங்கி அளிப்பது, தேர்தல் பணி செய்வது, நிதி அளிப்பது, கார்ப்பரேட் ஆதரவு என மத்திய அரசை  ஆட்டிப்படைக்கும் ஒரு வலிமையான அரசியலை மார்வாடியும் ஜெயினும் இந்தியா முழுவதும் கட்டவிட்டனர்.
தமிழகத்தில் கட்டத் தொடங்கி பாதி வெற்றிபெற்று விட்டனர்.

இவர்கள் அதிகாரத்தின் நீட்சித்தான் இப்பொழுது புதிதாக தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், ஜெயின் ஊர்வலம் ஆகியன நடத்தப்படுகிறது.

இவர்களின் முதல் இலக்கு சாதாரண மக்கள் அல்ல;
ஒவ்வொரு நகரத்திலும் இருக்கின்ற உள்ளூர் வியாபாரிகள்தான்.

இந்த வியாபாரிகளையும் சந்தையையும் கைப்பற்றிவிட்டால் நிலத்தையும் அரசியலையும் கைப்பற்ற முடியுமென திட்டமிடுகிறார்கள்.

இத்தகைய சூழலில் மொழி இனம் நிலம் என்று பேசுகின்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவானால் மார்வாடி மற்றும் ஜெயின் வியாபாரமும் அவர்களின் குடியேற்றமும் சிக்கலுக்கு உள்ளாகும் என்பதால்தான் நாம் தமிழர், தமிழ்தேசியப் பேரியக்கம் போன்ற தமிழ்தேசிய அரசியலை நசுக்க பார்க்கிறார்கள்.
பாரிசாலன் இரண்டு மாதம் உள்ளே இருந்தது இவர்கள் கைங்கர்யம்தான்.

இன்றைய சூழலில் தமது முதல் எதிரி நாம் தமிழர் கட்சிதான் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் இந்த புரிதல்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவே இந்து முன்னணியை வளர்த்து விடுவது
ரஜினியை அரசியலுக்குள் இழுத்துவிடுவது
இன்டர்நெட்டில் வெட்டித்தனமான நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என காய்நகர்த்துகின்றனர்.

இன்னும் பத்தே ஆண்டுகளில் தமிழகத்திலும் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற சூழல் வரும்.

உறவுகளே நம்புங்கள்...

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு இருக்கிறோம்...

Thursday 6 December 2018

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1800 வாக்கில் தமிழர்களின் தெற்கெல்லை

1799 இல் பிரிட்டிஷ் ஆளுநர் நோக்ஸ் என்பவரது உதவியாளரான பேராசிரியர் கிளைக்கோர்ன் எனும் ஸ்காட்லாந்து இனத்தவர் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
அது வருமாறு,

"இலங்கைத் தீவானது மிகப் பழங்காலந்தொட்டே இரு வெவ்வேறு தேசிய இனங்களால் உரிமை கொண்டாடப்பட்டது.
இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் மற்றும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் ஆறு வரையுமுள்ள மேற்கு பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இத்தீவின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகள் தமிழரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இரு நாட்டினங்களும் சமயத்தாலும், மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வேறுபட்டவை.
தமிழர் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்தனர் போலும்.
ஏனெனில் அக்கரையில் உள்ள அதே மொழி அதே பழக்க வழக்கங்கள் அதே சமயம் என்பனவற்றைக் கொண்டுள்ளனர்"

இக்குறிப்பில் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மத்திப் பகுதியும் தென் பகுதியும் சிங்களர் வாழ்விடமாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தெற்கே உள்ள வளவி ஆறு மேற்கில் இருப்பதாக தவறாக உள்ளது.

இவர் உதவியாளராக இருந்த முதல் பிரிட்டிஷ் ஆளுநர்  நோக்ஸ் (knox) எழுதிய நூல் ஒன்று உள்ளது.
கண்டி சிறையிலிருந்து தப்பித்து மன்னார் நோக்கி செல்லும்போது மல்வத் (அருவி)ஆற்றைக் கடந்து அனுராதபுரம் வந்தடைந்தபோது அங்கே யாருக்குமே சிங்களம் தெரியவில்லை என்று அந்நூலில் எழுதியுள்ளார்.

ஆற்றின் பெயர் சிங்களத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து அருவியாறு அனுராதபுரம் அருகே வரும் இடம் வரை சிங்களவர் வாழ்ந்ததாக கொள்ளலாம்.

அலெக்சாண்டர் ஜான்ஸ்டன் (Alexander johnston) 1806 இல் இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
இவர் 1807 நம்பர் 4 இல் எழுதிய கையெழுத்து குறிப்பு ஒன்று கொழும்பு அருங்காட்சியம் பாதுகாத்து உள்ளது.
அது வருமாறு,

"வடமேற்கில் உள்ள புத்தளம் முதல் தென்கிழக்கே உள்ள குமணை ஆறு வரை உள்ள நிலப்பகுதி வரை தமிழரின் குடியிருப்பு ஆகும்.
மேற்கே சிலாபம் ஆற்றிலிருந்து தென்கிழக்கே உள்ள குமனை ஆறு வரை உள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பு ஆகும்"

இதிலும் சிலாபம் ஆறு எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு எல்லையாக குமணை ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான வரையறையாகும்.
குமனையாறு கடலில் கலக்கும் இதுவே தமிழரின் தென்கோடி எல்லை.

மேற்கண்ட விபரங்கள் ஜே.ஆர்.சின்னத்தம்பி எழுதி 1977 இல் சென்னையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட "தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்" எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டன.

நான் ஏற்கனவே வெளியிட்ட தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் இந்த எல்லைகளையே கொண்டிருந்தது.
(தேடுக: தமிழர்நாடு இறுதிசெய்யப்பட்ட வரைபடம் வேட்டொலி)

புலிகள் பயன்படுத்திய ஈழ வரைபடம் தவறானது ஆகும்.
அவ்வரைபடத்தில் தெற்மேற்கு எல்லை சிலாவ ஆற்றையும் தாண்டி நீள்கிறது.

தவிர அவ்வரைபடத்தில் அனுராதபுரம் சேர்க்கப்படவும் இல்லை.

புலிகளின் வரைபடத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு மிக குறுகிய பகுதியாக உள்ளது.
புத்தளம் மாவனடம் வடக்குடன் இணையும் பகுதியும் குறுகலாக உள்ளது.
கிழக்கு பகுதியும் ஒடுங்கலாக வரையப்பட்டு இருந்தது.

ஆனால் புத்தளத்துக்கு வடக்கிலும்
கிழக்கு மாவட்டங்களிலும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி அவர்களது வரைபடத்தில் உள்ளதை விடவும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தது.

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" புத்தகத்தில் இருந்த புலிகள் ஆண்ட பகுதி வரைபடம் மூலமாக இது அறியக்கூடியதாக இருக்கிறது.
(தேடுக: புலிகள் கட்டுப்பாட்டு பகுதி வரைபடம் 2006 fbtamildata)

எனவே 1800 களில் எழுதப்பட்ட குறிப்புகளின் படி 1832 இல் வெளியிடப்பட்ட ஒரு வரைபடத்தில் எல்லைகளைக் குறித்து அன்றைய எல்லையை வரைந்துள்ளேன்.