Showing posts with label ராணுவம். Show all posts
Showing posts with label ராணுவம். Show all posts

Saturday, 15 April 2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை


 பஞ்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் எந்தவித அரச மரியாதையும் இல்லாமல் உறவினர்களுக்கு அனாதைப் பிணம் போல அனுப்பி வைக்கப்பட்டன.

 

 இதை எதிர்த்து இரண்டு ஊர்களிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 தமிழர்களுக்கு ஹிந்தியாவில் எந்த மட்டத்திலும் மரியாதை என்பதே கிடையாது!


 பாஜக சார்பான வீடியோ போடும் அந்த ராணுவ வீரர் எங்கே?!

 எதற்கெடுத்தாலும் 'எல்லையில் ராணுவ வீரர்கள்...' என்று பாடமெடுக்கும் இணைய சங்கிகள் எங்கே?! 


 தமிழர்கள் இந்த நாட்டுக்காக செத்தாலும் கூட கேவலப்பட்டே ஆக வேண்டுமா?!


விபரம் கீழே,


தினத்தந்தி செய்தி (15.04.2023)


தமிழக ராணுவ வீரர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்


தேனி,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர்.


இதில் உயிரிழந்த தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.


அதன்படி ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.


சாலை மறியல்:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


உடல் தகனம்:

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதையடுத்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.


 கமலேஷ் உடல்:

இதேபோல ராணுவ வீரர் கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.


மரியாதை:

மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின்பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Friday, 17 August 2018

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிபெற்றதாக கூறப்படுவது பொய்.

  ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக்கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

"நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது" என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

Sunday, 29 April 2018

நம் முன்னோர் காட்டிய வழி

நம் முன்னோர் காட்டிய வழி

உலகமே நம்மை ஆயுதம் தூக்கவைக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.

அப்போதுதான் அவர்கள் 'தீவிரவாத ஒழிப்பு' என்ற பெயரில் ராணுவத்தை இறக்கி ஒரு இரும்புத்திரை கொண்டு மூடி நம் மண்ணை அதிவேகமாகச் சுரண்ட முடியும்.

ஆனாலும் நாம் ஆயுதம் தூக்கவே செய்வோம்!

தமிழர்நாட்டில் புலிப்படை மீண்டும் எழும்!

இம்முறை நாம் நேர்மையாக இருக்கமாட்டோம்!

நாம் ஹிந்திய படையினரை வகைதொகையில்லாது கொலை செய்வோம்!

ஹிந்திய ஆயுதங்களைக் கொள்ளை அடிப்போம்!

மிக மோசமாகத் தோற்கடித்து விரட்டுவோம்!

பிறகு தாய்நிலத்தில் பதுங்கியுள்ள வேற்றாரையெல்லாம் கொன்றொழிப்போம்!

துரோகிகளைக் கண்டெடுத்து தலையை வெட்டுவோம்!

நம் எல்லையோடு நில்லாது அண்டை நான்கு இனங்கள் மீதும் படையெடுப்போம்!

இன்னொரு நாட்டில் நுழையும் ராணுவம் வழக்கமாக என்னவெல்லாம் செய்யுமோ அத்தனையையும் நாம் செய்வோம்!

அதோடு நில்லாது நம் முன்னோர் போலவே நாம் இமயம் வரை முன்னேறுவோம்!

வழியில் நம்மால் நிகழ்த்தப்படும் அழிவு ஆயிரம் ஆண்டுகள் மறக்கமுடியாத வகையில் இருக்கும்!

இதையெல்லாம் இந்த உலகம் நம் பெயர் கேட்டாலே அஞ்சி நடுங்குமாறு நேர்த்தியாக செய்துகாட்டுவோம்!

பிறகு நாம் பத்திரமாக திரும்பிவந்து நம் தாய்நிலத்தில் அடங்கிக்கொள்வோம்!

என்றும் எப்போதும் போருக்குத் தயாராக இருப்போம்!

இதுவே நமது மூதாதையர் காட்டிய வழி!

இவ்வாறே நாம் இதுவரை தாக்குப்பிடித்து வாழ்ந்துள்ளோம்!

இன்று நம் இனத்தையும் தாய்மண்ணையும் காக்க நமக்கு வேறு வழியும் இல்லை!


Sunday, 5 March 2017

உலகின் பெரிய ராணுவம் வந்து தமிழினத்தின் மீது மூன்றாம் உலகப்போர் நடத்தினாலும்....

உலகின் மிகப்பெரிய ராணுவம் சீனாவின் படையே ஆகும்.

ஆள்பலம் 23 லட்சம்.

  தமிழினத்தின் இளைஞர் எண்ணிக்கை ஒன்றரை கோடி ஆகும்.

தமிழ் இளைஞர்களில் பத்தில் ஒருவர் போர்வீரர் ஆனால் கூட போதும்.

இதுவரை நடந்ததில் பெரிய போர் இரண்டாம் உலகப்போர்.

அதில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 6 கோடி.

அத்தனை பெரிய போர் நடக்கப்போவதில்லை.
அப்படியே நடந்தாலும் தமிழர் தரப்பில் 3 கோடி உயிர்கள் போகும்.

தமிழினத்தின் மொத்த மக்கட்தொகை 8 கோடி ஆகும்.

Thursday, 14 January 2016

இந்திய ராணுவத்தில் தமிழர் மனநிலை

வீரப்பன் ஒரு தமிழ் ராபின் உட்

நான் விடுமுறைக்கு டெல்லியிலிருந்து என் தாய்த்தமிழ்நாட்டிற்கு தொடர்வண்டியில் வரும்போதெல்லாம் குறைந்தது ஒரு தமிழ் படைவீரராவது அந்தப் பெட்டியில் இருப்பார்.
முகத்தைப் பார்த்தே அடையாளம் கண்டுகொள்வேன்;

அவர்களோடு பேசுவதும் அவர்கள் தமக்குள் பேசும் விடயங்களைக் கேட்பதும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
நாம் ஏதோ இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையில் இருப்பவர்கள்  இந்தியப் பற்றொடு நிற்பார்கள் என்று கற்பனை செய்வோம், ஆனால் அதுதான் கிடையாது.

அங்கே இருக்கும் தமிழருக்கு இந்தியப்பற்றை விடத் தமிழ்பற்றே அதிகமாக இருக்கும்.
இதை என்னால் அடித்துக் கூறமுடியும்.
அந்த வீரர்களின் கைபேசி அழைப்பு மணி கூட நல்ல தமிழ்ப்பாடலாகவே ஒலிப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன்.
தவிர பல்வேறுமொழி வீரர்கள் ஒன்றாக வண்டியில் ஏறிய பிறகு தத்தமது மொழிபேசுவோரிடம் சேர்ந்துகொள்கிறார்கள்;

தமிழ் வீரர்கள் அத்தனை பேருக்கும் வீரப்பனார் மீதும் பிரபாகரன் மீதும் கர்வம் இருப்பதையும் தெரிந்துகொண்டேன்;

அவர்களிடம் பழகிய பிறகுதான் இராணுத்தில் மேல்நிலைப் பதவியில் தமிழர் இடம்பிடிப்பது குதிரைக்கொம்பு என்றும் தெரிந்துகொண்டேன்;
சாதாரண படைவீரர்களாகவோ அல்லது அவர்களை வழிநடத்தும் அடிமட்ட மேல்பதவிகளிலோ தமிழர் நிறைந்துள்ளனர்;

ஆனால் கேப்டன், லெப்டினனன்ட், கர்னல், பிரிகேடியர், பீல்டு மார்சல் என உயர்பதவிகளில் சாதனை பல புரிந்தும் தமிழர் இடம்பெறவியலாது;
தமிழ்ப்பார்ப்பனர் என்றாலாவது கொஞ்சம் வாய்ப்பு உண்டு;
மற்றபடி உயர்பதவியிலிருப்பவர்கள் பெரும்பாலும் சீக்கியர்கள், மலையாளிகள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள்.

நேரடியாக உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கும் சிப்பாய்கள் பெரும்பாலும் கூர்க்காக்கள், தமிழர்கள், பீகாரிகள் மற்றும் சீக்கியர்கள்.

அவர்களுடன் பேசியதிலிருந்துதான் இந்தியப் படைத்துறையில் மலிந்துள்ள ஊழல்களும், வடயிந்தியரின் ஆதிக்க மனப்பான்மையும், காசுமீர் வாழ்க்கை நிலையும், மாவோவாதிகளின் பலமும், வட மற்றும் தென்னிந்தியர் தமிழரை படைத்துறையில் ஒடுக்குவதையும்,
வடயிந்தியப் பெண் தலைமையில் காவல் காக்கப்படும் திகார் சிறையில் நூறு சதவீதம் தமிழர்களை அமர்த்தி குறுக்கொடிய வேலைவாங்குவதையும்,
வெளிநாட்டு விருந்தினராக வரும் படைவீரர்களுக்கு நடக்கும் அரசகவனிப்பையும்,
பணக்காரர்களின் புகை கக்கும் ஆலைகளுக்கு நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பளிக்கப்படுவதும்,
அமைச்சர்கள் சாவகாசமாகப் பேச கால்கடுக்க நிற்கும் படைவீரர்களுக்குக் குடிநீர்கூட ஒழுங்காக வழங்கப்படாத கொடுமையையும் ,
தமிழக மீனவர் கொலையை மற்ற இந்தியர்கள் பொருட்டாகவே மதிக்காததும்,
சீனாவை எதிர்கொள்ள முதுகெலும்பில்லாத நிலையில் படைத்தலைவர்களின் ஒருங்கிணைப்பும்,
கிழக்கிந்தியாவில் படையினரின் வரம்பு மீறிய அதிகாரமும் என இன்னும் இன்னும் எத்தனையோ விடயங்களை அறிய முடிந்தது;

தமிழ்படைவீரருக்கு அரசியல் அறிவு வளராமல் வைக்கப்பட்டுள்ளனர் ஆனால் யாராலும் இனப்பற்று வளர்வதைத் தடுக்கமுடியவில்லை;

தமிழ் படைவீரர்கள் தமது குடும்பம் அமைந்துள்ள தமிழ்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்குள் வருகிறது என்ற ரீதியிலேயே தமது கடமையைப் புரிந்துகொள்கின்றனர்.

முத்தாய்ப்பாக ஒன்று..

தமிழ்படையினருக்கும் கன்னடபடையினருக்கும்தான் அடிக்கடி தகராறு வருமாம்.
அப்போது தமிழர்கள் "வீரப்பன் இருந்தப்போ எங்கடா போச்சு உங்க வீரம்?" என்று கேட்டுவிட்டால் போதுமாம்.

கன்னடவர்கள் அவமானத்தில் கூனிகுறுகிவிடுவார்களாம்.

ஆம்; கன்னட எல்லைக்குள் தமிழ்மண்ணில் பிறந்து, பள்ளிக்கூடமே போகாத, காட்டில் விறகுவெட்டிக் கூலிவேலை செய்த, ஒயிலாட்டம் கற்று திரைத்துறையில் நுழைய முயற்சித்த, தாம் அடக்கி வைத்திருந்தாக எண்ணிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களில் ஒருவனான வீரப்பன் என்கிற தனிமனிதன் 36 ஆண்டுகள் கன்னடவர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியது மறக்குமா அவர்களுக்கு?

வீரப்பனாருக்கு ஓரளவேணும் சவாலாக விளங்கியவர்கள் கோபாலகிருட்ணன், தேவாரம் போன்ற தமிழர்கள்தான்.

அவரைக் குறுக்கு வழியிலேனும் கொன்றவர்கள் மலையாளி விசயகுமாருக்குக் கீழ் இயங்கிய தமிழக அதிரடிப்படை வீரர்கள்தான்.

கன்னடவெறியர்களின் கொட்டத்தை அடக்கி அடிமனதில் உறையும் வண்ணம் நடுமண்டையில் 'நச்'சென்று குட்டி அவர்களின் கையாலாகாத்தனத்தை உணர்த்தியவர்தான் எமது தமிழியத்தலைவர்களுள் ஒருவரான "வீரப்பனார்".

நாளை தமிழர் மீது இந்தியா பாய்ந்தால் தமிழ் படையினர் கட்டாயம் தமது மண்ணைக் காக்கும் வீரப்பனாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.