Showing posts with label அப்துல் கலாம். Show all posts
Showing posts with label அப்துல் கலாம். Show all posts

Friday, 17 August 2018

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் கூறிய பொக்ரான் பொய்

வாஜ்பாய் இரண்டாவது பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வெற்றிபெற்றதாக கூறப்படுவது பொய்.

  ஒரு தமிழரான அப்துல் கலாம் இதைச் சாதித்தது பெருமை என்றும் கூறப்படுகிறது.

அப்துல் கலாம் என்ற ஒரு ராக்கெட் விஞ்ஞானியை தலைவராக வைத்துக்கொண்டு அணு விஞ்ஞானத்தில் எப்படி வாஜ்பாய் சாதித்தார் என்பது விடை வராத கேள்வி.

அந்த ப்ராஜெக்ட்டில் அப்துல் கலாமுக்கு அடுத்த தலைவர் டாக்டர்.டி.சிதம்பரம்.
இவரும் ஒரு தமிழர்தான்.

அதற்கு அடுத்தநிலை தலைவரான கே.சந்தானம் என்பவரும் தமிழர்.

இந்த சந்தானம் துணிச்சலாக வெளியே கூறிவிட்டார்.

"நாங்கள் செய்த பொக்ரான் அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது" என்று.

போர் வந்தால் இந்தியா அணுகுண்டு போடும் என்று எண்ணும் அப்பாவிகள் உண்மை அறிக.

http://m.oneindia. in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive. inneram. com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia. indiatimes. com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt

Thursday, 6 October 2016

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

இல்லாத நாட்டின் முதல் குடிமகன்

€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)€)

தன் வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார் அப்துல்கலாம்.

பின்னே! வரும்போதெல்லாம் தன் தெருக்காரர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதையும் அவர்களது மனைவி பிள்ளைகள் வந்து ஒப்பாரி வைப்பதையும் எத்தனை நாள்தான் கேட்டுக்கொண்டு இருப்பது?!

போதாக்குறைக்கு இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட அப்பாவிகளின் கருணைமனுக்களை ஏற்கவில்லை என்ற பழி வேறு!

தமிழனை ஏறெடுத்துப் பார்த்தாலே அது இந்தியாவுக்கு துரோகம் செய்வதுபோல் ஆகிவிடாதா?

நூறு கோடி ஹிந்தியனுக்காக எட்டு கோடி தமிழன் செத்தால்தான் என்ன?

அதனால் அளவுக்கு மிஞ்சிய தேசப்பற்று தலைக்கேறி அப்துல் கலாம் மரைக்காயர் என்ற தமிழர் தன் சொந்த வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்

படுக்கும்போது தன் சொந்த ஊரான இராமேஸ்வரம் இருக்கும் தெற்கு திசையில் தலைவைத்துக்கூட படுப்பதில்லை.
பாரதமாதாவின் மடியில் வடக்குநோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார்.

பணத்தாசையை விட மோசமான புகழாசை அவர் மனதில் வேரூன்றியிருந்தது.

ஹிந்திய அரசு பிச்சை போட்ட சுமாரான வீடு அது.
'கதவு எண் 10'.
'இராஜாஜி மார்க்' சாலை.
ஹிந்தியனோடு ஹிந்தியனாக டெல்லியிலேயே தங்கிவிட்டார்.

உருப்படியாக எதையும் கண்டுபிடிக்காவிட்டாலும் நூறுகோடி முட்டாள்களில் அவர்தான் சிறந்த அறிவாளி என்று பெயரெடுக்க அவர் செய்யாத தியாகங்கள் இல்லை.

செத்தாலும் ஊர் பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்திருந்த அப்துல்கலாம் மரைக்காயர் ஒருநாள் செத்தும்போனார்.

சாகும்போது தனது பெயர் எட்டுகோடி தமிழர் வரலாற்றில் இல்லாது போனாலும்
நூறுகோடி இந்தியர் வரலாற்றில் என்றும் இருக்கும் என்ற மனநிறைவோடு அவர் ஜூலை 27 2015ல் செத்துப்போனார்.

அவரது கனவு நிறைவேறியதா?

இல்லை. இல்லாத இந்தியாவில் அவர் இல்லாமலேயே போய்விட்டார்.

அவர் இறந்த மூன்று மாதங்களுக்குள் அவர் இருந்த வீடு காலிசெய்யப்பட்டு பொருட்கள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டன.

"மதராஸி மதர்ச்சோத்,
இவனுக்கு இவ்வளவு நாள் தெண்டம் அழுததே பெரியது.
தூக்கிக் கடாசுங்கள் இந்த வீணையையும் நடராசர் சிலையையும்.
இதென்ன புத்தர் சிலை?!
ஓ ஸ்ரீலங்கா போய் புத்தமத சாமியார் காலில் விழுந்தபோது பொறுக்கிவந்ததா?!
பரதேசிப்பயல், மொத்தமே 4,5 மாற்றுத்துணிகள்தான்.
அதனால் அதிகம் வேலையில்லை.
பொருட்களை இராமேஸ்வரத்தில் இவன் வீட்டில் இறக்குங்கள்.
இவனுக்குப் பிள்ளைகுட்டியெல்லாம் கிடையாதே?!
வாங்க நாதியில்லை என்றால் வாசலில் போட்டுவிட்டு வாருங்கள்"

மறுநாள் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அந்த வீட்டிற்கு குடி வந்தார்.

மத்திய அரசு எதைச் செய்தாலும் குற்றம் சொல்லி அறிக்கைவிடும் டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அன்று எதுவும் வெறும்வாயை மென்று கொண்டு இருந்தார்.
இந்த செய்தியை அவருக்குச் சொல்லிவிட்டு அவர் வாயில் அவல் போட்டுவிட்டு போனார் ஒரு ஆம்ஆத்மி தொண்டர்.

"அப்துல் கலாம் வீட்டை நினைவிடமாக்குங்கள்.
அவர் ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவர்.
எவ்வளவு அடி தாங்கியிருக்கிறார்.
நான் தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கிளை ஆரம்பித்துள்ளேன்.
வேறு என்ன செய்வது
மற்ற எந்த மாநிலத்தானுமே என்னை மதிக்கவில்லையே?!"

"ப்ரோக்கர்.. ச்சீ.. பிரதமர் என்றைக்கு உள்நாட்டில் இருந்திருக்கிறார்?!
ஆஸ்திரேலியாவிடம் அதானிக்கு கடன்வாங்கி தந்துவிட்டு
ஆப்பிரிக்காவில் அம்பானிக்கு இடம் வாங்கித்தர போயிருக்கிறார்.
அதனால் அவர் வந்ததும் கேட்டுசொல்கிறேன்.
அவரிடம் என்ன கேட்பது?
மதராசி அதிலும் முஸ்லீம்.
அவனுக்கென்ன மண்ணாங்கட்டி நினைவு இல்லம்?
அதெல்லாம் முடியாது"
ஆர்.எஸ்.எஸ் அலுவலம்... ச்சீ.. பிரதமர் அலுவலகம் பதிலளித்தது.

டெல்லி முதலமைச்சர் என்னையே மதிக்கவில்லையே?!
சரி வழக்கம்தானே என்று கேஜரிவாலும் கேசரி கிண்டி சாப்பிட போய்விட்டார்.

கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக்காயர்,
தன் தம்பிக்கு ஒரு நினைவிடம் அமைக்குமாறும்.
உடைமைகளை அனுப்பிவைக்கவா என்று கேட்டும் கேஜரிவாலுக்குக் கடிதம் எழுதினார்.

  அப்துல்கலாம் கண்டுபிடித்ததை அருங்காட்சியில் வைக்காவிட்டால் ஹிந்தியாவில் அறிவாளிகளே இல்லை என்பது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.

ஆகவே துண்டுதுக்கடா கண்டுபிடிப்பானாலும் அதையாவது காட்சிக்கு வைப்போம்.
இவ்வளவாவது கண்டுபிடித்தார்களே என்று வெளிநாட்டுக்காரன் கொஞ்சமாகவே காறி துப்புவான்.

"யோவ் கபில் மிஸ்ரா, நீதானே டெல்லி சுற்றுலா அமைச்சர்?!
நீ தமில்நாட் போய் அப்துல் ஸலாம் பொருட்களை எடுத்துவிட்டு வா"

"என்ன அது தமில்நாட்? கேள்விப்பட்டே இல்லையே?!"

  "அட பாவி தமில்னா தெரியாதா?
பிரபாகரன் ஊர்"

"ஓகோ ஸ்ரீலங்காவா? அப்துல் ஹஸன் ஸ்ரீலங்காக்காரனா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே?!"

"ஓ மூஞ்சி! மதராஸ் போய் கடலோரமாக கன்னியாகுமரி வரை போனால் சிறிலங்காவுக்கு ஒட்டி கடலுக்கு இந்த பக்கம்"

"கேக்கவே தல சுத்துதே! எங்கிட்ட பாஸ்போட் கூட இல்ல.
அவன் பொருள இங்க வச்சா எவன் வந்து பாப்பான்?"

" அட ராமா?!
டெல்லியில் எட்டு லட்சம் மதராசிகள் சேரிகளில் கூலிகளாக மாரடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நாள்தோறும் பல மதராசிகள் தாஜ்மகால் பார்க்க உத்திரபிரதேசம் வரை வருகிறார்கள்.
இங்கே அப்துல்கலாம் நினைவிடம் வைத்தால் கொஞ்சமாவது சில்லறை தேறும்.
நீ ராமேஸ்வரம் போ மதராஸிகள் பேசும் கரடுமுரடான மொழி புரியவில்லை என்றால் நம் பழைய ஆள் சுப.உதயகுமார் இருக்கிறார்.
அவரிடம் தொலைபேசிக்கொள்"

கபில் மிஸ்ரா சாவகாசமாக ஆறுமாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் போய் அப்துல்கலாம் பொருட்களை எடுத்துவந்தார்.

சில நாட்கள் பயணமாக இந்தியா வந்த இந்திய பிரதமர் மோடி அலுவலகத்தில் நுழையும்போதே உதவியாளர் கூறினார்.

"இந்த கேஜரிவால் தொந்தரவு தாங்கவில்லை.
அகமது கலாமுக்கு நினைவிடம் அமைக்கப்போகிறானாம்"

இருக்கையில் அமர்ந்த மோடி "யாரு அது அகமது கலாம்?!" என்றார் பழக்கத்தொற்றில் சீட் பெல்ட்டைத் தேடியபடி.

"முன்னாள் ஜனாதிபதி. கறுப்பன். மதராஸி. துலுக்கன். துடைப்பம் மாதிரி முடி வைத்திருப்பானே?!"

"அவன்தான் செத்துட்டானே!"

"ஆமா ஆனா ஒரு வருசம்கூட  ஆகலயே.
மக்கள் கொஞ்சூண்டு நினைவு வச்சிருக்காங்க.
அதனால் இப்பவே நினைவிடம் அமைத்து பெயர் வாங்க பார்க்கிறான்"

"அவன்ட்ட சல்லிபைசா நிதி கெடைக்காதுனு சொல்லிரு.
மாட்டு கறி திங்கறவனுக்கு எதுக்கு நினைவிடம்?
ஏற்கனவே எல்லாரும் அவன மறந்துட்டாங்க.
அவன் செத்து ஒரு முதல் வருசம் நினைவஞ்சலி ஹிந்திக்காரன் எவனாவது நினைவு வச்சு கொண்டாடிட்டா எ பேர மாத்திக்கிறேன்.
இது கடவுள் டாடா மேல சத்தியம்.
ஆமா நா ஒடனே கெளம்பி ப்ளைட்ட புடிக்கணும் என் நாய்க்கு கே.எப்.சி சிக்கன் வாங்கி போட்டுடு"

கேஜ்ரிவால் வெறும்வாயை மென்றுகொண்டு இருந்தார்.
நிதி கிடைக்காது என்ற அவல் கிடைத்தது.

"யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க.
டெல்லி சுற்றுலா நிதியில் இருந்து எடுத்து நானே பார்த்துக்கிறேன்"

"ஐயா, நீங்க வாரி வழங்கிய இலவச சலுகையால் கஜானா காலி.
டெல்லி சுற்றுலா நட்டத்தில் ஓடுகிறது"

"அதெல்லாம் தெரியாது. டெல்லி போக்குவரத்து வளர்ச்சிக் கழகம், டெல்லி கலை மற்றும் கலாசாரத் துறை இவற்றிலிருந்தும் சுரண்டி எடுத்தாவது நிதி சேருங்கள்.
ஒரு சாதாரண வீடு, ரெண்டு ஆட்கள், இது போதாதா?
அப்துல்லாகான் என்ன எடிசனா ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்பு வைக்கறதுக்கு?
ஒரு அறையே போதும்.
இப்போவே இதை அறிக்கை வெளிவிடுறேன்"

டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதலுடன் அறிக்கை மே மாதம் வெளிவந்தது.

என்றால் ஐந்து மாதம் ஆகிறதே?!
நினைவிடம் அமைந்திருக்குமே?!
என்று நம்பிக்கையோடு கேட்டால் நீங்கள்தான் அடுத்த அப்துல் கலாம்.

Thursday, 9 June 2016

அணுவுலையும் அப்துல் கலாமும்

அணுவுலையும் அப்துல் கலாமும்

கலாம் தமிழின துரோகியா என்றால் ஆமாம் அவர் துரோகிதான்.

முதலில் கலாம் ஒரு ராக்கெட் விஞ்ஞானி அவருக்கு அணுவுலை பற்றி எப்படி தெரியும்?

அவர் முதலில் விஞ்ஞானியே கிடையாது.

வெளிநாட்டிலிருந்து வரும் ஏவுகணை பாகங்களை ஒன்றாக இணைத்து அதில் ஹிந்தியாவின் கொடியை ஒட்டி வானில் ஏவுவதுதான் இஸ்ரோ வின் வேலை.

சொந்த நாட்டுத் தயாரிப்பு என்று கலாம் காலத்தில் ராக்கெட்டுக்கு அடித்த பெயிண்ட் கூட இல்லை.

அவர் அணுகுண்டு சோதனை நடத்தினார் என்கிறார்கள்.

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அணுகுண்டு சோதனை தோல்வியில் முடிந்தது.

இதை அக்குழுவின் தலைவர் சந்தானம் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

கூடங்குளம் அணுவுலையின் உலையினுடைய சுற்றுச்சுவரை சுத்திப்பார்த்து அது கதிரியக்கத்தைத் தாங்குமா என்று ஆராய்ந்து சொல்லவே இரண்டு மாதம் ஆகும்.

கலாம் வந்தார்.
ஒருமணிநேரம் கண்காட்சி போல சுற்றிபார்த்துவிட்டு அணுவுலை நன்றாக இருக்கிறது என்று அறிக்கை விட்டார்.

இதுதானா அவரது ஆய்வு?!

முதலில் கலாம் பெயரில் கூட்டம் சேர்ப்பது சங்கம் அமைப்பது போன்றவற்றை நிறுத்துங்கள்.

விஞ்ஞானி என்றால் உருப்படியாக எதாவது கண்டுபிடிக்கவேண்டும்.

கலாம் உருப்படியாக கண்டுபிடித்தது ஒன்றுமே கிடையாது.

அவர் தமிழர் என்பதற்காக அவரை ரோல்மாடல் ஆக்கவேண்டாம்.

அவர் பிறந்த ராமேஸ்வரத்து மீனவர் பிரச்சனைக்கோ
எழுவர் தூக்குக்கான கருணை மனுவிலோ
கூடங்குளத்திலோ
அந்த ஆள் தமிழர் மீதான பாசத்தைக் காட்டவில்லை.

நமது ராமானுஜன், சி.வி.ராமன், போன்றவர்கள்தான் உண்மையான அறிவியலாளர்கள்.

வெளிநாட்டில் போய் அப்துல் கலாம் எங்கள் ஹிந்திய நாட்டு தலைசிறந்த விஞ்ஞானி என்று கூறிவிடாதீர்கள்.

காறி துப்பிவிடுவான்.

அணுவுலை பற்றி கூறவேண்டுமானால்

யானை விலை கொடுத்து எலியை வாங்கிவருவது போன்றது

பல கோடி செலவில் அந்த உலையை நிறுவினால் அது தரும் மின்சாரம் மிகவும் குறைவு.

இன்றுவரை ஹிந்தியாவின் ஒட்டுமொத்த மின்தேவையின் 15%தான் அணுவுலைகள் முக்கி முக்கி ஈடு செய்கின்றன.

மீதி 85% மின் உற்பத்திக்கு ஆகும் செலவை விட இதற்கு அதிக செலவு.

ஆபத்து என்று பார்த்தால் உள்ளதிலேயே அதிக ஆபத்து.

ஆபத்து என்றால் சிலிண்டர் பயன்படுத்தமுடியாது
கரண்ட் கூட பயன்படுத்தமுடியாது
வாகனம் ஓட்டமுடியாது என்கிறார்கள்.

அதுவாவது விபத்து நடந்தால் சில உயிர்சேதத்துடன் அன்றே முடிந்துவிடும்.

ஆனால் அணுவுலை கால காலத்திற்கும் தலைமுறை தலைமுறைக்கும் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

கால்வாசி தமிழ்நாடு சுடுகாடாகும்.
புல் பூண்டு முளைக்காது.

இதுவும் விபத்தும் ஒன்றா?
இது விபத்தில்லை பேரழிவு.

அணுவுலைக் கழிவையும் அணுகுண்டு போல பாதுகாக்கவேண்டும்.
அணுக்கழிவை அழிக்கும் தொழில்நுட்பம் இதுவரை கண்டறியப்படவில்லை.

40 ஆண்டுகளுக்கு மேல் அணுவுலை காலாவதி ஆகிவிடும்.
அதன்பிறகு அதயும் அணுகுண்டு போல ராணுவப் பாதுகாப்புடன் வைத்திருக்கவேண்டும்.

அமெரிக்காகாரனே 50 ஆண்டுகளாக அணுவுலை திறக்கவில்லை.

மற்ற நாடுகள் அணுவுலைகளை மூடுவதைப் பற்றி திட்டமிடுகின்றன.

3 மாதம் வெயிலடிக்கும் நாடுகளெல்லாம் அதை சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கின்றன.

நாம் 12 மாதமும் கொளுத்தும் வெயிலை விட்டுவிட்டு

காற்று வீசும் கரிசல் காடுகளில் காற்றாலைகளை வைப்பதை மறந்துவிட்டு
கடல் அலை ஆற்றல்
அணை தேக்க ஆற்றல்
போன்றவற்றையும் செய்யாமல் அணுவுலை மடியில் கட்டி மின்சாரமெடுத்து
30% பிச்சையாக எடுத்துக்கொண்டு மீதியை நமக்கு தண்ணியே தராத கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் கொடுத்துவிடுகிறோம்.

தமிழகத்தில் இருக்கும் குண்டு பல்புகளை மாற்றிவிட்டு சி.எப்.எல் மாட்டினாலே அணுவுலைகளை மூடிவிடலாம்.
அந்த அளவு மின்சாரம் மிச்சமாகும்.

டிரான்பார்மர் மூலம் வீட்டுக்கு கரண்ட் வந்து சேரவே 40% வீணாகிறது.
அந்த அழகில் மின்துறை செயல்படுகிறது.

இதில் அணுவுலை வந்துதான் தூக்கிநிறுத்தவேண்டும் என்போருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

Thursday, 14 January 2016

தோல்வியில் முடிந்த பொக்ரான் சோதனை

இந்தியாவின் உச்சக்கட்ட வலிமையாகப் பார்க்கப்படுவது அதன் அணுவாயுத வலிமை,
ஆனால் அது செய்த அணுகுண்டு சோதனையே வெற்றிபெறவில்லை என்பது வெளிவுலகுக்கு மறைக்கப்பட்ட ஒன்று.

இப்போது சொல்லுங்கள் தமிழர் வீரத்துக்கு முன் இந்தியாவெல்லாம் ஒரு பொருட்டா ?!!!!!!!!!

http://m.oneindia.in/tamil/news/2009/09/18/india-santhanam-favours-probe-into-pokhran-ii.html

http://www.archive.inneram.com/200908261857/pokhran-2-not-successful-report

http://articles.timesofindia.indiatimes.com/2009-08-27/india/28210828_1_thermonuclear-device-pokhran-ii-ctbt