Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Thursday, 28 August 2025

அடகுக்கடை விளம்பரம்

 அடகுக்கடை விளம்பரம்

 அவன் பீரோவைத் திறந்து எதையோ அவசரமாகத் தேடிக் கொண்டிருந்தான்.
 அவள் பின்னாள் வந்து நின்று "நா என்ன தேடுறேன்?" என்று கேட்டாள்.
 அவன் அரைநொடி மௌனத்திற்குப் பிறகு "ஒண்ணுமில்ல! அது வந்து..." என்று இழுக்க 
 அவள் அருகே வந்து பீரோவுக்குள் கைவிட்டு ஒரு பத்திரத்தை எடுத்து காட்டி "இதை தானே தேடுறேன்?"
 அவன் தலைகுனிந்து நின்றான்.
 "என் பேர்ல இருக்குறதே இந்த வீடு ஒண்ணுதான்! அதுவும் நா கஷ்டப்பபட்டு கட்டினது! ஈயெம்மை கூட முடியல! அப்படி என்ன அவசரம் எனக்கு?!"
 "லோன் கிடைக்கல தங்கம்! கடைசி நேரத்துல ரிஜெக்ட் ஆயிருச்சு!" என்ற படி அவள் கழுத்தைப் பார்த்தான்
 ரெட்டை வடம் மயில் வில்லை பொறித்த தங்க சங்கிலி ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளிக் கீற்று பட்டு மின்னிக் கொண்டிருந்தது.
 "என் ப்ரென்டு சரவணா கிட்ட கேக்கலாம்ல?!"
"அவன் ஒரு வாரமாவது டைம் கேக்குறான்!"
 "ஒரு வாரம் கழிச்சு பணம் போட முடியாதா?!"
"இல்ல இன்னைக்கே போட்டாகணும்! இல்லைனா உன் தொழில் அவ்வளவுதான்! நீ வாக்கு வேற குடுத்துட்ட!"
அவள் அமைதியாக நின்றாள்!
 "ஒரு வாரம் இதை நம்ம காசி மாமா கிட்ட வச்சி பணம் வாங்கி சமாளிச்சு அப்பறம் கண்டிப்பா மீட்டுடலாம்"
 "சரி! என் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு டக்கென்று திரும்பி சென்றாள்.
 அவன் உடைகளை உடுத்திக் கொண்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளிய வந்து வாசலில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தான்!
 "மாமா...! ரொம்ப அவசரம்தான் ஆனா வட்டி ரொம்ப  அதிகமா இருக்கே! ஒரு வாரத்துல மீட்டுருவேன்! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க மாமா!"
 அவள் வாசல் பக்கம் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!
 அவன் உறைந்து போய் வாசல் திண்டு மேல் உட்கார்ந்தான்!
 தலையை பிடித்துக் கொண்டான்.
 
 "செல்வீ....!" அவள் உள்ளே இருந்து கூப்பிட்டாள்!
அவன் சற்றே கலங்கியிருந்த கண்களை துடைத்து விட்டு உள்ளே வந்தான்! 
"என்ன தங்கம்?!"
 கையில் ஒரு பெட்டியைக் கொடுத்தாள்!
திறந்து பார்த்தான்! அதில் அந்த ரெட்டைவட சங்கிலி இருந்தது.
 அவள் கழுத்தைப் பார்த்தான்.
மெல்லிய நூல் போன்ற தாலி சங்கிலி மட்டும் கிடந்தது.
 "உன் கிட்ட கேட்ருக்கலாமே?! நீ இருக்கும்போது நான் கண்டவங்க கிட்ட  கெஞ்சுறேன்?!" என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
 "எங்கிட்ட இருக்கிறதே இது மட்டும்தானே?! அடுத்த மாசம் எங்க வீட்டுல கல்யாணம் வருது! நா பிறந்த வீட்டுல இப்டி வெறுங்கழுத்தா போய் நின்னா உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?!"
 அவள் கழுத்தை தடவிப் பார்த்தான்.
அவள் அவனுடைய இரு கைகளையும் பிடித்து விரல்களைக் கோர்த்து மாலை போல கழுத்தில் போட்டுக்கொண்டாள்! மார்பில் உரசிக் கிடந்த கைகளைப் பிடித்து மார்போடு அழுத்தியபடி அவன் கண்களை ஊடுறுவிப் பார்த்து சொன்னாள்  "நான் தான் உன்னோட உண்மையான தங்கம்!".
 அப்படியே இழுத்து கண்ணோடு கண் ஒற்றினான்.
 அவள் கன்னத்தில் வழிந்த நீரில் இரண்டு கண்ணீர் கலந்திருந்தது. 

 

 

Tuesday, 22 July 2025

தமிழ்தேசிய சொர்க்கம்

தமிழ்தேசிய சொர்க்கம்

 அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
 ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
 அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
 இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
 இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
 எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
 முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
 நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
 அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
 "சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
 "அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
 நல்ல எழுத்தாளர்தானே?!  இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
 "அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?! 
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும் 
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"

"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"

"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"

"எப்படி?"

 "இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
 தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
 இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
 ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
 என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி... 
 'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
 இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
 ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"

 "என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"

 "இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
 இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"

 "சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
 
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
 
 "அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!" 

 "ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"

"அப்படி ன்ன செய்தார்?!"

"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"

"அட! இது பெரிய இனத்தொண்டா?!"

"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
 உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
 அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்! 
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
 தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
 பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
 அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
 அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"

"அது என்ன?!"

 "வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"

 "புரியவில்லையே?!"

 "அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
 அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"

 "என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"

 "அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"

 "தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"

 "தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
 
 "இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
 எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை! 
 என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
 அவ்வளவுதான் என் ஆசை!

" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"


 

Saturday, 19 July 2025

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
மதுப்பிரியர்கள் படிப்பது அவர்களது விருப்பம்!
போதை இறங்கிவிட்டால் நான் பொறுப்பில்லை! 

 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் இலவசமாக தரவிறக்கம்  செய்த புதிய ஒரு திரைப்படத்தை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு சத்தத்தை அதிகமாக்கி பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்!
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் கடையில் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
கடையில் எவனாவது வந்து எதையாவது எடுத்துக்கொண்டு போனால் கூட தெரியாத அளவுக்கு விட்டால் செல்போனுக்கு உள்ளே விழுந்துவிடும்படியாக அதை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முக்கிக்கொண்டு இருப்பான். ஆனால் அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசியில் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு, அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், வாசலுக்கு வரும் கெட்டியான மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். முன்னொரு காலத்தில் வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கருக்கியாவது கொடுக்கவேண்டும் அல்லது ஒரு முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு 4 மணிக்கு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் உள்ளூர் உற்பத்தியான கைசுற்று முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள். மழை பெய்தால் இவனே இவன் கையால் மேகி செய்வான். மற்றபடி இவனுக்கு வெந்நீர் வைக்க கூட தெரியாது.
 6:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள்.
 அல்லது கொஞ்சம் தள்ளி ஒரு தள்ளுவண்டியில் சூப், குடல், காளான், சில்லி சிக்கன் என்று எதையாவது தின்பார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 இருட்டும் நேரம் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் அவிக்கப்பட்ட வேர்க்கடலை வாங்கி தின்பார்கள் அல்லது சுக்கு காபி, சுண்டல் வாங்கித் தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
  இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான்.
கடன் மட்டும் கொடுக்கமாட்டான். இவன் நண்பன் வீணாப்போன தண்டம் ஒரு நூறு ரூபாய் கடன் கேட்டதற்கு ஒரு வாரம் அவனை அன்பிரன்ட் செய்துவிட்டான்.  
 உலகத்தை திருத்திய பிறகு வீணாப்போன தெண்டம் மெடிக்கலில் இருந்து 8 மணி வாக்கில் கிளம்புவான். ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 9மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். ஒரு தோசைக்கு ஒரு கின்னம் குழம்பு குடிப்பான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். வாரம் ஒருமுறை பரோட்டா, சால்னா, காடை, சில்லி சிக்கன் என வாங்கி வந்து தின்பார்கள்.
 பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அப்போதும் அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இவன் வெளியே எங்கேயும் போகமாட்டான்.
பக்கத்து ஊருக்கு போகக்கூட மூக்கால் அழுவான். கேட்டால் இமயமலை உயரமே 9 கிலோமீட்டர்தான் என்பான்.
 9 மணிநேரம் தூங்கி 3 வேளை சாப்பிட்டு நினைத்தபோதெல்லாம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் நாக்கைத் தவிர எந்த உடல் பாகத்திற்கும் அதிக வேலை கொடுக்காமல் சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. இப்பதானே நடக்க ஆரம்பித்தாள் என்று குழம்பி நின்ற அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
சடங்கு வீட்டில் ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.  கடைசியில் கணக்கு பார்க்கும்போது செலவை விட வரவு அதிகமாக இருந்தது .  பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
 இந்த கதை மூலம் இதை எழுதியவர் இந்த உலகத்துக்கு சொல்ல வருவது என்னவென்றால் குடிப்பழக்கம் இல்லாதவன் பத்த பைசா பேறாத வெட்டி முண்டமாகவே இருந்தாலும் மதிக்கப்படுவான்!
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை!
 பெரிதாக எதிர்பார்த்தவர்கள் மன்னிக்கவும்! 
கடைசியாக ஒரே ஒரு பஞ்ச் டயலாக்!
 குடிப்பவனுக்கு குடி மட்டும்தான் போதை! 
குடிக்காதவனுக்கு வாழ்க்கையே போதை! 

Friday, 11 July 2025

வாசிக்கவேகூடாத ஒரு கதை

வாசிக்கவேகூடாத ஒரு கதை 

 என் பெயர் நிக்கி!
 நான் ஒரு டாக்டர்! ஆனால் அது வெளிப்பார்வைக்கு தான்!
உண்மையில் என் அடையாளம் எதுவென்றால் அது என்னுடைய உடம்பு தான்!
 அதுதான் எனக்கு எல்லாமே!
 அதை வைத்து பெரிதாக வாழ்க்கையில் உயரத்துக்கு வந்து விட்டேன்!
  பள்ளியில் நல்ல மார்க் வாங்க ஆசிரியருடன் படுத்தபோது என் கணக்கு தொடங்கியது!
 கல்லூரியில் பணக்கார காதலனுக்கு கால்களை திறந்தேன்!
 அவனுக்கும் அவன் கூட்டத்துக்கும் என் அப்பாவித் தோழிகளை விருந்தாக்கினேன்!
அப்படியே அது தொழிலாகிவிட்டது! 
 
 பெரிய இடத்து பிள்ளைகள் மூலம் நான் மருத்துவம் செய்யப் போகும் அனைவரும் பெரிய மனிதர்கள்.
 நான் அவர்களை எங்கே தொட்டு எப்படி தூண்ட வேண்டுமோ அப்படி வளைத்து என் வழிக்குக் கொண்டுவருவேன்!

 பூ வாடை வீசும் ஒரு விலைமாதின் இறுக்கமற்ற துளைகளை புணர்ந்த அவனுக்கு மருந்து வாசனை வீசும் அதிகம் நுழைவுகள் நடக்காத என் துளை சொர்க்கமாகத் தெரியும்!

 என்னிடமும் அதே மார்புதான் ஆனால் வெள்ளைகோட்டுக்குள் கைவிட்டு அதைப் பிடித்தால் வேறு மதிப்பு!
  அவர்களுக்கு ஐந்து நிமிடம் நான் அடிமையாக இருந்தால் அவர்கள் ஆயுசு முழுக்க எனக்கு அடிமையாக இருப்பார்கள்!
 இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை!
 இரண்டு நிமிடத்திற்கு மூன்று துளைகளை அவர்கள் என்ன செய்தாலும் சம்மதிக்க வேண்டும்!
 மிஞ்சி போனால் பத்து நிமிஷம்!
 இந்த சூத்திரம் தெரியாதவர்கள் இன்னமும் ஏழைகளாக பஞ்சப்பராதிகளாக இருக்கிறார்கள்!
 சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பல கனவுகளுடன் கடினப்பட்டு டாக்டர் ஆனேன்!
 அதன்பிறகு தான் தெரிந்தது வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் செட்டிலாக டாக்டர் படிப்பு பெரிதாக உதவாது என்று.

 என் அப்பா ஓடிப்போய்விட்டதாக என் அம்மா சொல்லித்தான் அப்படி ஒருவர் உண்டு என்பதே தெரியும்.
 ஆனாலும் அம்மா என்னை கண்டிப்பாக வளர்ந்தாள்.
 அவளும் விரைவில் இறந்துபோன பிறகு எனக்கு பாட்டி மட்டுமே!
 எனக்கு விருப்பமான எதையும் நான் செய்ய முடியும்!

 அந்த வகையில் கல்லூரி முடித்ததும் நான் முதலில் பெரிய பொறுப்பில் முதல்துணையாக இருக்கும் ஒருவருக்கு உதவியாக இருக்கும் ஒருவரை மருத்துவத் தொழில் மூலம் பிடித்தேன்!
 அவருக்கு என்னையே வலையாக விரித்தேன்!
 வசமாக சிக்கிக்கொண்ட அவர் மூலம் வேலை வாங்கித் தருவதாக பல இளம் டாக்டர் மாணவிகளின் கன்னித்தன்மையை பல பெரிய மனிதர்களுக்கு விருந்தாக்கி கொழுத்த லாபம் பார்த்தேன்!
 ஆண் மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றினேன்.
 பல நூறு பேரை ஏமாற்றியும் யாராலும் என்னை எதுவும் செய்ய முடியவில்லை.

ஏனென்றால் என்னிடம் மாயமந்திரம் இருக்கிறது அதாவது அவ்வப்போது என் கவட்டைக்கு  மத்தியில் பல பெரிய மனிதர்களின் முகங்கள் தோன்றும்!
 மக்கள் தினமும் டிவியில் பார்க்கும் பல பிரபலங்களில் எவனுக்கு எவ்வளவு நீளம் என்று எனக்குத் தெரியும்!
  பெரிய அளவில் சொத்தும் பணமும் நகையும் சேர்த்துக் கொண்டேன்.
 ஊருக்காக ஒருவனை திருமணம் செய்து கொண்டேன். கொஞ்சம் முனகினான் என்று அவனையும் துரத்திவிட்டு என் இஷ்டத்திற்கு இருக்க ஆரம்பித்தேன்!
 என்னைப் பொறுத்தவரை ஆண் என்பவன் அற்பப்புழு!
 தாயோ தங்கையோ முந்தானை சட்டென்று விலகினால் ஒரு நுண்நொடி பார்த்துவிட்டுத்தான் பார்வையை விலக்கும் பலவீனமான இழிபிறவி!
 
  இருந்தாலும் நான் மற்றவர்கள் கண்களுக்கு பத்தினியாகத் தெரிய அடிக்கடி கோவிலுக்கு போவேன்.
 அப்போது அங்கே வாட்டசாட்டமாக ஒருவன் இருப்பான்.
  எடுபிடி என்றாலும் கம்பீரமாக இருப்பான்!
நான் எப்போதும் ஒரு ஆணை பார்த்து மயங்கியது இல்லை.
 ஆனால் அவனைப் பார்க்கும்போது ஒரு சபலம் தட்டும்.
 ஏனென்றால் அவனை பார்க்கும்போது என் கன்னித்திரையை தன்னுடைய மிகப்பெரிய தடியால் கிழித்து தாங்கமுடியாத வலியையும் அதோடு தாங்க முடியாத சுகத்தையும் தந்த அந்த கணக்கு வாத்தியார் நினைவு வரும்.
 அவனை மயக்கலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்!
 அவனோ பரம ஏழை! கோடீஸ்வரர்கள் தவம் கிடக்கும் என் பொன்னுடலுக்கு இவன் எம்மூலை?!
 ஆனால் அவன் என்னை திரும்பிக் கூட பார்ப்பதில்லை!
 அன்றும் நான் கோவிலுக்கு போனேன் முழு நகையும் மேக்கப்பும் போட்டுக்கொண்டு என் பாட்டியை கூட்டிக்கொண்டு போனேன்.
 மற்ற எல்லாரும் என்னை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள்.
 அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
 'இவன் என்ன பெரிய இவனா?! இதோ ஒரு நொடியில் வீழ்த்துகிறேன்' என்று நினைத்தபடி அவன் அருகே வந்தபோது இடதுகையைத் தூக்கி மார்பக உருண்டை தெரியுமாறு செய்தேன்!
  அவன் அதை மதிக்கவில்லை!
எவ்வளவு திமிர்!
 எனக்கு வயதாகிவிட்டதா?!
 ஆண்களின் மீதான எனது உடலின் ஆதிக்கம் முடிவுக்கு வரப்போகிறதா?!
 அன்று முழுவதும் என் மனம் கொதித்துக் கொண்டே இருந்தது!
 இன்றைய இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம்வரும் அந்த ஹீரோவை வீட்டுக்கு அழைத்தேன்!
 அவன் முக்கியமான ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்தான்! எச்சில் வழியும் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு பல நாய்களுக்கு பிறகாக கடைசியாகவேனும் பெட்டை நாயை ஏற அலையும் ஆண்நாய்களைப் போல அவன் வந்து சேர்ந்தான்!
 "எங்கே!" என்றான் 
"என்ன?" என்றேன்
"சிட்டுக்குருவி இல்லையா" என்றான்!
 "ஏன்?! உனக்கு கன்னி பொண்ணுதான் வேணுமோ?! என்னைப் பார்த்தால் பொண்ணா தெரியலயாடா நாயே?!"
 அவன் முகம் சுருங்கியது பேன்ட்டில் நெளிந்து விரைத்து நின்ற இடமும் குறுகியது!
 என்னால் இதைத் தாங்கமுடியவில்லை!
பட்டென்று உடைகளைக் கழட்டி அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு வெட்கமே இல்லாமல் நின்றேன்!
 அவன் ஸ்விட்ச் போட்டது போல மறுபடி தெருநாயானான்!
 அவன் பேன்ட்டை உருவி சட்டையைக் கிழித்து கீழே தள்ளி மேலே பாய்ந்து அவனைக் கற்பழித்துப் போட்டேன்!
 மூச்சு வாங்க கண்கள் செருகி சாவது போலக் கிடந்தான்!
 "த்தூ! இவ்வளவுதான்டா நீங்க!" என்றேன்!
 அவன் எழ முயன்றான் கீழே மிதித்துத் தள்ளினேன்!
 "என்னடா! போதுமா?! சிட்டு வேணுமா! இப்ப உலக அழகியே வந்தாலும் நீ ஆம்பளத் திமிரைக் காட்ட முடியாது!"
 அவன் துணிகளை சுற்றிக்கொண்டு ஜட்டியோடு ஓடிப்போய் காரில் ஏறியபோது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
 இதுக்குத்தானாடா இவ்வளவு அலையுறீங்க?!
 "கட்டிளம் காளை கரை கண்ட முதலை இவனையே ஈசியா முடிச்சிட்டேன் அவன் எம்மாத்திரம்?!"
 அடுத்த முறை கோவிலுக்குப் போனேன்!
அவன் பார்க்கவேண்டும் என்று டைட் சுடிதார் போட்டுக் கொண்டு துப்பட்டா போடாமல் மார்பை நன்றாக ஏற்றி காட்டும் ப்ரா போட்டு இருந்தேன்.
 அவன் கோபுரத்தைப் பார்த்து பயபக்தியாக சாமி கும்பிட்டபடி கோவிலுக்குள் வந்தான்.
  பாட்டியை கோவிலுக்குள் கொண்டு செல்ல வீல்சேர் கேட்டேன்.
 அவனும் கொண்டு வந்தான்.
அவனையே அடித்துத் தின்பது போல பார்த்தேன்.
அவனும் இதைக் கவனித்தான்.
அவன் பார்வையில் சிறு அதிர்ச்சி தெரிந்தது.
 பாட்டியை இருவரும் கைத்தாங்கலாக அதில் உட்கார வைக்கும் போது அவன் கையை தொட்டேன்.
 அவன் கையை இழுத்துக் கொண்டான்.
 வேண்டுமென்றே நன்றாக குனிந்து என் மார்பைக் காட்டினேன்.
 அவன் பார்த்த மறுநொடி பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பி கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.
 எனக்கு பூமி அதிர்ந்தது.
 அப்படியே அவன் மீது பாய்ந்து கழுத்தைக் கடித்து துப்பிவிடலாம் போல அப்படி ஒரு ஆத்திரம்.
 அவன் அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.
 என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
 உலகில் சிறந்த அழகி நான்!
நானே வலியப்போய் தொட்டு என் மார்பகத்தைக் காட்டும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறேன்.
ஒரு எடுபிடி நாய் அதை அலட்சியம் செய்வதா?!
இந்த பூமியில் என் பெண்மைக்கு மயங்காத ஒரு ஆண் இருக்கிறானா?!
 என்னால் அவனை ஆட்டுவிக்க முடியாதா?!
  எனக்கு பணியாதவன் உலகத்தில் இருக்கவே கூடாது என்று முடிவு எடுத்தேன்!
 என் காரை பார்க்கிங் செய்ய அவனிடம் கொடுத்தேன்!
 அவன் அதை பார்க் செய்துவிட்டு சாவியைக் கொடுத்தான்.
 வழக்கமாக அவனுக்கு 500 ரூபாய் கொடுப்பேன்.
 கடுகடுவென்று இருக்கும் அவன் முகத்தில் சின்னதாக ஒரு சிரிப்பு தோன்றும்! 
 ஒரு 500 ரூபாய்த் தாளை விட என் மார்பழகு கீழிறங்கிவிட்டேனா?!
ஆத்திரத்தில் இந்த முறை நூறு ரூபாயை வீசினேன்.
 அவன் முகம் சுருங்கி போனது!
 எனக்கு ஆனந்தம்!
  நான் கோபத்துடன் "உனக்குல்லாம் இது போதும்!" என்று சொன்னேன்!
 ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அவன் அதற்கு வருத்தப்படாமல் "சரிங்க மேடம்" என்று சொல்லி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்!
 எனக்கு அவனை கஷ்டப்படுத்தி பார்க்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது.
 சரி இவன் என்னிடம் பணம் வாங்கியதை லஞ்சம் வாங்கியதாக புகார் கொடுத்து இவனை அடித்து உதைத்து பழி வாங்கலாம் என்று திட்டம் தீட்டினேன்.
என்னோடு அவ்வப்போது புரண்டு எழும் ஒரு கலெக்டர் இதற்கு சரியாக இருப்பான்.
 அருகில் இருக்கும் காவல் நிலையம் போய் நேராக சேரில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த கலெக்டருக்கு போன் செய்தேன்.
 உடனடியாக பரபரப்பான அவன்!  இடம் பொருள் ஏவல் பார்க்காமல் என்னை கொஞ்ச ஆரம்பித்தான்!  
 "உடனே உன்ன பாக்கணும் போல இருக்கு! அப்பாயின்மென்ட் கேட்டு எத்தனை மாசம் ஆச்சு! என் சொர்க்கமே உன்னோட பின்பக்கம் தானே இருக்கு?! எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை!"  என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  நான் "அதை அப்புறம் பார்ப்போம்! இங்கே ஒரு பெரிய விஷயம்! போலீஸ் ஸ்டேஷன் வந்து இருக்கேன்! ஒருத்தன் மேல கம்ப்ளைன்ட் கொடுக்கணும்! அவனை சாகுற அளவுக்கு அடிக்கணும்!" என்று சொன்னேன்.
 உடனே அவன் இன்ஸ்பெக்டர் இடம் போனை கொடுக்க சொன்னான்.
  இன்ஸ்பெக்டர் பேசிவிட்டு என்னிடம் தந்தார்.
 அப்போது "பெரிய கம்ப்ளயின்ட் எதாவது குடு! உங்கிட்ட வாலாட்டின அவன் நாளைக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான்!"
 "சரி சீக்கிரம் ஆகணும்! அவன் கதை முடிஞ்தும் நீ கேட்டத தரேன்!"  என்று சொன்னதும் அந்த நரகலுக்கு அலையும் பன்றி ஏக குஷியாகிவிட்டான். 
 அந்த இன்ஸ்பெக்டர் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி தரச் சொன்னான் நகை பணம் காணாமல் போனதாக.
 நான் அதற்கு "அதெல்லாம் என்னால முடியாது! எனக்கு அவ்வளவு டைம் இல்லை! நீங்க உடனே போங்க! நான் அப்புறமா எழுதி தரேன்" என்று சொன்னேன்.
 உடனே கோவிலுக்கு போன போலீஸ்காரர்கள் அவனைத் தூக்கிவந்தார்கள்.
 அவனிடம் விசாரித்தார்கள் அவன் எதுவுமே தெரியாது என்று சொன்னான் வெறுமனே கன்னத்தில் மட்டும்தான் அடித்தார்கள்.
 எனக்கு அவனை நன்றாக போட்டு அடிக்க வேண்டும்!
 அவன் ஒட்டுத்துணி இல்லாமல் என் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும்.
 நான் கலெக்டருக்கு போன் செய்து "என்னடா டேய்! உன் பவர் இவ்வளவுதானா?! ஒரு போலீஸ் அதிகாரி அவன் வைப்பாட்டிக்கு டிபார்ட்மென்ட் காரையே குடுத்து சஸ்பென்ட் ஆயிருக்கான். நீயும் இருக்கியே கலெக்டர்னு!  அஞ்சு நிமிஷத்துல உன்னால பெட்ல மட்டும் தான் ஒரு வேலையை முடிக்க முடியுமா!" என்று கேட்டேன்.
 உடனே அவன் "வேற என்ன பண்ண சொல்ற?" என்று கேட்டான்.
 "இவனை நல்லா அடிக்கணும்! இவன் செத்தாலும் பரவாயில்லை!" என்றேன்.
 அதற்கு கலெக்டர் "உனக்கென்ன பைத்தியம் முத்திடுச்சா?! அவன் என்ன பண்ணினான்?! தவறா எதும் நடந்துகிட்டானா?! சொல்லு வேற கேஸ் போடலாம்" என்று கேட்டான்.
 அதற்கு நான் "அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது! அவன் உன்ன விட பெரிய ஆம்பள!  நீ பொட்டன்னு நிரூபிக்கிறான்! நீ அவனை இல்லாம பண்ணினா ஒன்ன ஆம்பளன்னு ஒத்துக்கிறேன்" என்று சூடேற்றினேன்.
 "அப்ப நீ உடனே கிளம்பி வா! நேர்ல பேசிப்போம்" என்று கலெக்டர் அவனை சாகடிப்பதில் அக்கறை கட்டாமல் என்னை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தான். 
 "இப்பவே வந்து நீ குனியணும்! கலெக்டர் ஆபீசிலயே உன்னை செய்வேன்! என்னால ஆசை தாங்க முடியல" என்று புலம்பினான்.
உடனே "நீ வேலைக்காக மாட்ட!" என்று சொல்லி போனை கட் பண்ணி ப்ளாக் பண்ணிவிட்டேன்.
 எனது வைப்பாட்டன்களில் பெரிய கை அமைச்சர் ஒருவன்.
 பார்க்க அட்ட கருப்புன்னாலும் பெரிய தடி உள்ளவன்.
 என் வாய்வித்தைக்கு அவர் தடி அடிமை!
  மூச்சை அடக்கி அடித்தொண்டை வரை விட்டு சொட்டு விடாமல் இறக்கி அதை அப்படியே குடிக்க என்னால் மட்டும்தான் முடியும்.
 அதற்காகவே அவன் ஒரு வாரம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பான்.
 விரதம் இருந்து கொண்டு வந்து மொத்தமாக கெட்டியாக வாயில் இறக்குவான்.
 அதன் பிறகு ப்யூஸ் போன பல்ப் மாதிரி கிடப்பான்.
 பிறந்தமேனியாக குலுக்கி குலுக்கி ஆடச் சொல்வான்!
 அடுத்த ரவுன்ட் எல்லாம் நடக்காது அரைமணி நேரத்திலேயே மட்டையாகி விடுவான்!
 அந்த கழுதை மகனுக்கு போனை போட்டேன்.
 அவன் மறுபக்கம் கலெக்டரை விட குஷியாகிவிட்டான்.
 சந்தோசத்தில் குதிக்கிறேன் என்று சொன்னான்.
  அவனை செல்லம் கலந்த கோபத்துடன் "டேய் நாயே! என்னடா என்ன எல்லாம் மறந்துட்டியா?! புதுசா எவளும் கிடைச்சிட்டாளா?! அந்த மலையாளத்தி தானே?! ஒரேடியா அங்கேயே போய்டு! இங்க வந்த அவ்வளவுதான்! அப்புறம் உன்கிட்ட ஸ்டாக் இருக்காது! கொட்டையோட உறிஞ்சி எடுத்துடுவேன்!" என்று சொன்னேன்.
 அவன் கெக்கபெக்க வென்று சிரிச்சுக்கிட்டே "எப்பவும் உன் நினைப்பாவே இருக்குடீ! சுகர் ஊசி போடும் போது அந்த மருந்து தொட்ட பஞ்சை தேய்க்கும் போதெல்லாம் ஒன் நினைப்புதான். டக்குனு நட்டுக்கும். இன்னைக்கு நைட்டு வரியா?! நாம எப்பவும் பண்றத விட சூப்பரா பண்ணலாம். எனக்கு ஒரு புது யோசனை கிடைச்சிருக்கு. அதை உன்கிட்ட தான் செஞ்சு பாக்கணும். நீதான் தாங்குவே!"

 "அப்படியா என்ன யோசனை?!" னு ஒண்ணும் தெரியாத பொண்ணு மாதிரி கேட்டேன்!
 "நாலாவது ஓட்டை" என்றான்.
"அது என்ன நாலாவது?!"
"எங்களுக்கு ரெண்டும் ஒண்ணா சேரும் உங்களுக்கு ரெண்டும் தனித்தனி வழி இல்லையா?! 
 உனக்கு நேர்ல புரியவைக்கிறேன்"
  "டேய் பொறம்போக்கு! நா டாக்டர்டா! நீ எத பத்தி பேசுறனு எனக்கு தெரியும்!"
"நீ வாயேன் அதுக்கு மெத்தடு இருக்கு! இத மட்டும் நீ பண்ண விட்டா நீ எத்தனை கோடி கேட்டாலும் தருவேன்! சொத்து மொத்தத்தையும் எழுதி தரேன்" என்று சொன்னான்.
 படுபாவி! ஊசி துவாரத்தில் கடப்பாரையை நுழைக்க பார்க்கிறான்.
 "நா சொல்றத கேளு மொதல்ல! எனக்கு ஒருத்தனை பழி வாங்கணும்" 
 "யாருன்னு சொல்லு எனக்கு மேல இருக்குறவனா இருந்தாலும் அவன செஞ்சிருவேன்" 
 என்று உறுதியாகச் சொன்னான்.
 விபரங்களைச் சொல்லி முடித்தேன்.
 "உடனே டீம் பார்ம் பண்ணி அனுப்ப சொல்றேன்! காக்கில இதுக்குனே 4,5 வெறிநாய்ங்க இருக்கானுக! நீ நிம்மதியா இரு நாளைக்கு அவன் இருக்க மாட்டான்! அவன் சாவு கொடூரமா இருக்கும்! கேக்குறவன் ஈரக்கொலை நடுங்கும்" என்றுவிட்டு போனை வைத்தான்.
என் மனக்கண் முன்னே நாளைக்கு நான் தரையில் கவட்டையில் ரத்தம் வழிய கிடப்பது தெரிந்தது.
 இரண்டு மணிநேரத்தில் எனக்கு ஒரு வீடியோ வந்தது.
 நான்கைந்து தடிமாடுகள் அவனைப் போட்டு அடித்து அவன் கதறும் வீடியோ!
 மறுபடி மறுபடி அதைப் பார்த்தேன்.
எனக்கு அப்போதும் அடங்கவில்லை.
உடம்பெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.
 அமைச்சனுக்கு போனைப் போட்டேன் "நான் நேர்ல பாக்கணும்" என்றேன்.
 "அது மட்டும் முடியாதுடீ பட்டு! வீடியோ கால் பண்ண சொல்றேன்!"
 "உன்னால முடியுமா முடியாதா?! முடியாதுனா சொல்லு நா மேலிடம் போறேன்"
 "இங்க பாரு! அவங்கள்லாம் ஒரு பொம்மை! ஆட்சிய நடத்துறது நாங்கதான்! அதுலயும் மைனர் குஞ்சு வெறும் உதவாக்கரை! மைனர் பொண்ணுங்க கிட்ட வீரத்த காட்டத்தான் அவன் லாயக்கு! நீ மண்டி போட்டன்னா 5 செக்ன்ட் தாங்க மாட்டான்!"
 "அவன் எனக்கு அண்ணன் முறை தெரியும்ல?!"
"ஆமாம்மா நீங்க பெரிய பாசமலர்கள் அண்ணனுக்கு போதை ஊசியும் மைனர் பொண்ணுங்களையும் அனுப்புற அதிசயமான தங்கச்சி நீ! எனக்கு உன்னையும் தெரியும் உங்கொம்மாவையும் தெரியும்! நீங்க ரெண்டு பேரும் மைனர் குஞ்சுக்கு ஒரே முறைனும் தெரியும்!"
 "டேய்! நீ வரம்பு மீறி பேசுற! மரியாதையா நடந்துக்கோ! அவன் பால்டாயில் குடிச்சப்ப காப்பாத்துனது நாந்தான் தெரியுமா"
 "தெரியும்! அதுக்கு மருந்து னு ஒரு நடிகையோட பேரை மருந்துசீட்டுல எழுதிக் கொடுத்தன்னும் தெரியும்!  இங்க பாரு...! நீ மைனர் குஞ்சுக்கு பண்ண ஓவர் சப்ளைல அவன் ஐசியு வுக்கு போய் எமனையே கிட்ட பாத்துட்டு வந்துட்டான்! பெரிய தலை உன் மேல செம காண்டுல இருக்காரு! நீதான்னு தெரிஞ்சது அப்பறம் நடுரோட்டுல நாலுதுண்டா கிடப்ப"
 "என்னடா தடிப்பயலே! மெரட்டுறீயா?! எல்லாத்துக்கும் துணிஞ்சுதான் தொழில்ல எறங்கிருக்கேன். என் சாவு எப்பிடி வேணா இருக்கட்டும் ஆனா என் வாழ்வு செம்மையா இருக்கணும்!"
 "என்னடீ பஞ்ச் டயலாக்லாம் பேசுற! நீ எங்கிட்ட வந்த அன்னைக்கு எப்டி இருந்தனு நினைவு இருக்கா?! ரெய்டு மாட்டின ஒன்ன அப்டியே விட்ருந்தா இந்நேரம் பீச் பிராத்தல்ல கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து னு நின்னுட்ருப்ப  !"
" உன்னையும் பீச்ல குப்பையள்ள வைக்கட்டுமா?! நீங்க என்னை எதாவது பண்ணா மறுநொடி உங்க வீடியோல்லாம் நெட்ல ஏறிடும்! பொண்டாட்டி புள்ளைங்க முகத்துல கூட முழுக்க முடியாது! ரேவன்னா என்ன ஆனான்னு தெரியும்ல?!"
 "சரிடீ தேவ்டி... ச்சீ... தேவதை! ஏன் கோச்சுக்கிற!"
 "நா கோவிக்கலை! எப்பவும் போலத்தானே பேசிட்ருக்கோம்! என்னை என்ன உன் பொண்டாட்டினு நெனச்சியா?!"
 "அதானப் பாத்தேன்! சரி விஷயத்த ஆரம்பத்துலயே அமுக்க முடியிதா பாப்போம் இல்லைனா அடுத்தடுத்து வேலைகள் இருக்கும். நீ அவன் சாவுறத ஜாலியா பாரு! நா அப்பறம் பேசுறேன்!"
 வீடியோ கால் வந்தது! நான் சொன்னபடி அவனை பொது இடங்களுக்கு அழைத்து சென்று அடித்து கடைசியில் லாக்கப்பில் சித்திரவதை செய்து கொன்றார்கள்! இதுவே அவன் பெண்ணாகவும் நான் ஆணாகவும் இருந்திருந்தால் கூட இவ்வளவு கொடூரமாக செத்திருக்க மாட்டான்.
 எனக்கு முழு திருப்தி! என் கால் நடுவில் ஈரமே கசிய ஆரம்பித்து விட்டது!
 அவன் பிணத்தைப் பார்க்கப் போனேன்!
 ஜட்டி மட்டும் போட்டிருந்த அவன் உடல் முழுக்க முழுக்க காயங்களுடன் கிடந்தது.
 கால்களால் அவன் தலையை மிதித்து அசைத்துப் பார்த்தேன். 
 "சாவுடா நாயே! உன்னை மாதிரி எல்லாவனும் இருந்தா நாங்க எப்டிடா பொழைக்கிறது?!" என்று குனிந்து அவன் பிணத்திடம் கேட்டேன்.
 சுற்றியிருந்தவர்கள் என் மார்பை எட்டிப் பார்த்தார்கள்.
 "இவன அதிகமா அடிச்சது உங்கள்ல யாரு?" 
இதோ இவன்தான் என்று ஒருவனை கைகாட்டினார்கள்.
 அவனை மட்டும் அழைத்துக் கொண்டு பின்பக்கம் மறைவாகச் சென்றேன்.
 "உனக்கு ஒரு நிமிசம் டைம் என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ!" என்றேன்.
 அவன் என்னைக் கசக்கிப் பிழிந்தான்.
ஒரு நிமிடம் கழிந்ததும் அவனைத் தள்ளிவிட்டேன்.
 "மேடம் உங்களுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கேன்! இன்னும் ஒரு நிமிசம் நிக்கி மேடம்" என்றான்.
 "உனக்கு என்னைத் தெரியுமா?!"
"ஆமா மேடம்! போலீசுக்கு வந்த புதுசுல ஆர்டர்லியா உங்க வீட்டுவேலைக்கு வந்தேன்! உங்க ஜட்டியையெல்லாம் துவைச்சிருக்கேன்.
 அதுல படிஞ்சிருக்குற ஈரம் அதுல வர்ற காபி வாசனை இப்பவும் நினைவிருக்கு!"
 "சரி வா!" என்று நின்றுகொண்டே காலை விரித்தேன்!
 விரல்களில் காபி வாசனை எடுத்து முகர்ந்து பிறகு சுவைத்தான் !
ஒரு நிமிடத்தில் அவனைத் தள்ளிவிட்டு விறுவிறுவென்று வந்துவிட்டேன்.
 தடிமாடு அமைச்சனுக்கு போன் பண்ணினேன்.
 "சாரிடீ பட்டு! மேட்டர் வைரல் ஆயிடுச்சுடீ!"
"பெரிய பிரச்சனை ஆகாதே! இதெல்லாம் வழக்கமா நடக்குறதுதானே?!"
 "இந்த பையன் ஊருல நல்ல  பேரை சம்பாதிச்சு வச்சிருக்கான்! இதை ஆக்சிடென்ட் னு முடிக்க முடியாது! போலீஸ்காரன் ஜாதிய சொல்லி இத ஜாதிப் பிரச்சனையா திருப்ப ட்ரை பண்றோம்! செத்தவனோட ஜாதிக்காரன் ஒரு ரவுடி இருக்கான்! அவனைப் புடிச்சிட்டா கச்சிதமா முடிச்சிரலாம்! அதுவும் நடக்கலைனா அவங்க அம்மாவ விலைக்கு வாங்கி முடிச்சிரலாம்"
 "பெத்த அம்மா எப்பிடி சம்மதிப்பாங்க?!"
"எந்த காலத்துல இருக்க?! காச விட்டெறிஞ்சா எதையும் வாங்கலாம்! இல்லைனா அரசாங்க வேலை! நிலம்! வீடு னு எதையாவது விட்டெறிவோம்! அவங்க வரிப்பணம் தானே! நமக்கு என்ன?!"
"அவங்க ஒத்துக்கலைனா?!"
"30 வருசம் கோர்ட்டு கேசுனு அலையவேண்டியதான்!"
 "சமாளிச்சிருவியா மாடு?!"
"இது ஒரு ரெண்டு நாள் போகும்னு நெனைக்கிறேன்!
எத்தனையோ பேரை அடிச்சி கொன்னாச்சு! அதுபோல இதுவும் ஒண்ணு! நீ அதுவரை தலைமறைவா இரு!" 
 போனை கட் செய்தேன்.
 கலெக்டருக்கு போன் செய்தேன்.
"கொஞ்சநாள் தங்க ஒரு இடம் வேணும்" என்றேன்.
"நீ உடனே புறப்பட்டு நம்ம இடத்துக்கு வந்துடு!மத்ததை அப்பறம் பேசிக்கலாம்!" என்றான்.

 அங்கே போனபோது தனியாக உக்கார்ந்து சரக்கு போட்டுகொண்டு இருந்தான்.
 நான் போனதும் என் மேல் பாய்ந்து மேய ஆரம்பித்தான்.
நான் அவனைத் தள்ளிவிட்டு "பொறுக்கி ராஸ்கல்! நீயல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல?!" என்று கேட்டுவிட்டு சிரித்தேன்.
 அவனும் வாய் விட்டு சிரித்தான்.
  சிறிது நேரத்தில் நாங்கள் இயற்கைக்கு மாறான முறையில் இணைந்திருந்தோம்! அவனுக்கு சுகம்! எனக்கு வலி! திருப்தியாக வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்!
 "என்னடா இவ்வளவு அவசரம்!"
"அவ காலை 5 மணி ட்ரெயின்ல வர்றா!"
"உன் பொண்டாட்டிய தான் நீ கொன்னுட்டியே?!"
"இது கொழுந்தியா!"
"அட நாயே!"
 அரசாங்க கெஸ்ட் ஹவுசில் ராஜ உபச்சாரத்துடன் தலைமறைவாக இருந்தேன்!

 இரண்டு நாள் கழித்து தடிமாடு கூப்பிட்டது.
"என்னாச்சு மாடு?!"
"அத ஏன் கேக்குற! நெனச்சத விட பெரிய இஷ்யூ ஆயிடுச்சு! 5 பேரையும் உள்ள தள்ளியாச்சு!
அவங்க பேமிலியை போராட்டம் பண்ண சொல்லிருக்கோம்! அஞ்சுபேருக்கும் பணம் செட்டில்மென்ட் பண்ணிட்டேன்! கொஞ்சநாள் கழிச்சு ப்ரமோசன் போடுவோம்! ஆனா உன்னைப் பத்தி மீடியாவுல கசிஞ்சிருச்சு! 
 இன்னொரு பொண்ணு தற்கொலை பண்ணி செத்துபோன சமரபவம் இப்ப நடந்திருக்கு அத வைரல் பண்ணி இத அமுக்க பாக்குறோம்! அவங்க குடும்பம் வழிக்கு வந்துட்டாங்க! கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்கேன்! பாத்து பண்ணுடி!"
 "என் செல்ல மாடுல்ல! உடனே வா! வந்து என்ன கிழிச்சு போடு! எல்லாத்தையும் என்ட்ட வசூல் பண்ணிக்கோ!"
 போனை வைத்தேன்!
 வலி தெரியாத மாத்திரைகளைத் தயாராக வைத்துக்கொண்டேன்!
  எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்! 
நான் நடக்கும்போது வழியில் மிதிபட்டு சாகும் எறும்பு போன்றவன்தான் செத்தவன்!
 என்னைப் போன்றவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது!
 காலங்காலமாக ஆள்பவர்களை ஆட்டுவிப்பவர்கள் நாங்கள்.
 இன்னொரு ரகசியம்! என் அப்பா ஓடிப்போகவில்லை! அப்படி ஒருவர் இல்லவேயில்லை! என் உண்மையான அப்பா பெரும் ஆளும் வர்க்கத்தின் முக்கியத் தலைவர்!
 அவருக்குத்தான் பிறந்தேன் என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே எனக்கு இவ்வளவு பலம் என்றால் அவருடைய உண்மையான வாரிசுகளின் பலம் எத்தனை மடங்கு இருக்கும்?!
 அவர்களும் பலரைக் கொன்றுள்ளனர் செத்தவர்களின் பெயர் கூட வெளிவந்திருக்காது! 
 நான் ஏன் அவனைக் கொன்றேன்!? ஏன் இப்போது மரணவலி அனுபவிக்கப் போகிறேன்!? இதற்கு  விடை அற்ப பொதுமக்களுக்குப் புரியாது! 
 

Sunday, 22 June 2025

அன்றைய காதல்

அன்றைய காதல்  

 அந்த பெரிய வீட்டில் அந்த பகுதியில் அதிகம் வாழும் ஒரு சமூகத்தின் பெரியவர்கள் கூடியிருந்தார்கள்.
 வீட்டின் பின்புறம் இருந்த வெற்றிடத்தில் அசைவ உணவு ஆக்கிக் கொண்டிருந்தது அங்கு வீசிய நறுமணத்திலிருந்து தெரிந்தது.
 நாலு பேர் நாலு விதமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 வீட்டின் பின்பக்கம் பெண்கள் புறணி பேசிக் கொண்டிருந்தார்கள்.
 அந்த வீட்டின் பெரியவர் கூடத்தில் நடுவே அமர்ந்திருந்தார் அவரை சுற்றி பெரியவர்கள் அமர்ந்து அறிவுரைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
  அவர் அவற்றையெல்லாம் கேட்டு உள்வாங்கியது போல மௌனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
 அப்போது பின் கட்டில் இருந்து அவரின் மனைவி கூடத்தின் வாசலுக்கு வந்து "என்னங்க..!" என்று அழைத்தார்.
  இவரும் போனார்.
 "என்னங்க அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்! இவ தான் வார்த்தையை விட்டிருக்கா! அதனாலதான் மாப்பிள்ளை கையை நீட்டிட்டார்!
 அவர் ஏடாகூடமான ஆள்!
 நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க!" என்று கூறினார்.
  பெரியவர் கோபத்துடன் "அதுக்குன்னு இப்படி போட்டு அடிக்கலாமா?" என்று கேட்கவும் அங்கே வந்த இவர்களது இளைய மகன் "அவன் இன்னைக்கு வரட்டும்! ஒழுங்கா மன்னிப்பு கேட்கலைனா இங்கேயே அவனை வகுந்திடுவேன்" என்று கூறினான்!
 அந்த அம்மாளோ "கூறுகெட்டவனே! உனக்கு ஒன்னும் தெரியாது! நீ பேசாம இரு! அவர ஒரு வார்த்தை கூட நீ பேசக்கூடாது! மீறி வாயத் தொறந்தே இனி வீட்டுக்குள்ள வரக்கூடாது" என்று சொன்னாள்.
 இதையெல்லாம் அங்கே ஓரமாக அமர்ந்திருந்த பெண் கேட்டுக் கொண்டிருந்தாள்.
 அந்த இளைஞன் அவளருகே போனான் "அக்கா அவன் உனக்கு சரிப்பட மாட்டான்! அவன் வந்ததும் நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுட்டு தாலிய கழட்டி எறிஞ்சிடு! எதாவது பண்ணுனான்னா நா பாத்துக்கிடுறேன்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வெளியே போனான்.
 அவள் எதுவும் பேசாமல் வாயை இருக்க மூடியபடி தலையை குனிந்தபடி உட்கார்ந்திருந்தாள்.
 அவளது தோழி ஒருத்தி பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 அவளுடைய அம்மா அருகே போனாள்.
 "ஏம்மா அத்துவிடுறதுன்னே முடிவு பண்ணிட்டியா கடைசிய ஒரு தடவ யோசிச்சு பாரேன்!" என்று கூறினாள்.
 அந்த பெண் எதுவும் பேசவில்லை!
"சரிம்மா! கோவம் மட்டும் படாத! மீதிய அப்பா பாத்துக்குவாரு!"
 இப்போது கூடத்துக்கு வந்த பெரியவர் அங்கிருந்த பெரியோர்களைப் பார்த்து "அவங்க வீட்டிலிருந்து யார்லாம் வாராங்கன்னு தெரியல! அவங்க கொஞ்சம் ஏறுமாறா பேசினாலும் நீங்க பொறுமையா பேசுங்க! பொண்ணு பிள்ள விசயம்! அத்துவிடுறதுனாலும் முடிஞ்ச அளவு சுமூகமா முடிக்க பாருங்க!" என்று சொன்னார்.
"சரிப்பா! அன்னைக்கு அவங்க வீட்டுக்கு சமாதானம்  பேசப் போனப்ப என்ன பேச்சு பேசுனாங்க! பரவால்லப்பா! எங்களுக்கு என்ன?! முடிவு உன்னோடது தான்! நாங்க ஒரு ஆதரவுக்காக தான் வந்தோம்! நீ பேசு! நாங்க இடைல எதுவும் பேசலை!" என்று சொன்னார்கள்.
 தூரத்தில் மோட்டார் பைக் வரும் சத்தம் கேட்டது.
 அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அந்தப் பெண் பரபரத்தாள்!
 எழுந்து வாசலைப் பார்த்தாள்.
 ஆம் அது அவன்தான்!
 அந்த பெண் பின்வாங்கி ஓரமாக நின்றுகொண்டாள்.
 அவன் ஒற்றை ஆளாக வந்திருந்தான்!
நிதானமாக குடித்து இருந்தான்!
 அதனால் அதிகம் தள்ளாடாமல் நடந்தான்!
 சுற்றி இருந்தவர்களை பார்த்துக் கொண்டே அவர்களையெல்லாம் கடந்து நடுக்கூடத்திற்கு போனான்.
 நட்ட நடு கூடத்தில் நின்று கொண்டு அவள் பெயரைச் சொல்லி அழைத்தான்.
"சாந்தி! ஏ.. சாந்தி!" 
அந்தப் பெண் மெதுவாக மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.
 அவளைப் பார்த்தவுடன் அவன் உதடுகளில் ஒரு குறுநகை தென்பட்டது.
 "வா! நம்ம வீட்டுக்கு போலாம்" என்று சொன்னான்.
 அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.
 "என் சந்தனமில்ல! வா வீட்டுக்கு போலாம்! வா! வா! வா!" என்று அவன் வலது கையை அவளை நோக்கி நீட்டினான்.
 அந்தப் பெண் மெதுவாக நடந்து வந்து அவனுடைய கையில் தன்னுடைய கையை வைத்தாள்.
 அவன் திரும்பி புறப்பட எத்தனித்தான்.
 அவள் நகரவில்லை!
 அவன் திரும்பி அவளைப் பார்த்தான்!
அவள் அவளுடைய தந்தையை ஏறிட்டு பார்த்தாள்!
 அவருடைய தந்தையோ சரி போ என்பது போல் தலையை ஆட்டி விட்டு தலையை குனிந்து கொண்டார்.
 அவன் அத்தனை பேர் முன்னிலையிலும் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வாசல் வரை கொண்டு போய் நிறுத்தி வண்டியில் ஏறி அதை உதைத்து உறுமவிட்டான்.
 அவள் அதை ரசித்தபடி நின்றுகொண்டிருந்தாள்!
"ஏறுடி!" என்றான்!
 அவள் அவனுடைய தோளில் கைவைத்து ஏறி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள்.
எதிரே நான்கு நண்பர்களோடு நின்றுகொண்டிருந்த அவளது தம்பி முகத்தில் ஈயாடவில்லை!
 பைக் சத்தம் தூரமாகச் சென்று மறைந்தது.
 அங்கே இருந்த எல்லோரும் எதிர்பார்த்தது நடக்காதது போல கோபமாக அந்த பெரியவரை பார்த்தார்கள்.
 அந்த பெரியவர் கால்களை லேசாக ஆட்டிக்கொண்டே "சரி! வந்தது வந்துட்டீங்க! எல்லாரும் சாப்பிட்டு போங்க! ஏம்மா எலைய போடு" என்றபடி அங்கிருந்து எழுந்து விறுவிறுவென்று பின்பக்கம் போய்விட்டார்.

Wednesday, 11 June 2025

ஒரே அடியில்...

 ஒரே அடியில்...

 வீராவும் செல்வமும் ஒரு பெரிய குடோனில் வேலை செய்துவந்தனர்.
 அதில் வீரா கொஞ்சம் சீனியர்.
குண்டாக நீளமான முடியுடன் இருப்பான்.
 டியோ ஸ்கூட்டியில் வருவான்.
வாய்த்துடுக்கு அதிகம்!
 எவரையும் நொடிப் பொழுதில் கவுன்ட்டர் போட்டு காலி செய்துவிடுவான்!
 செல்வம் கொஞ்சம் சின்ன பையன்.
கருப்பாக ஒல்லியாக உயரமாக இருப்பான்.
 பழைய ct 100 வண்டியில் வருவான்!
ஆனால் அந்த பழைய வண்டியை திறமையாக ஓட்டுவான்! 
 எப்போதும் மொட்டைத் தலையுடன் இருப்பான்!
கேட்டால் பெற்றோர் வேண்டுதல் என்பான்.
 
 செல்வத்தைக் கண்டால் வீராவுக்கு கொண்டாட்டம் தான்!
வெளிப்படையாக ரேகிங் செய்வான்.
 குடோனில் வேலைபார்த்த பெண்கள் முன்னிலையில் செல்வத்தை கலாய்த்து தள்ளுவான்! 
 செல்வம் முதலில் அமைதியாக இருந்து பார்த்தான்.
 பிறகு சரிக்கு சரி பேசிப் பார்த்தான்.
வீராவின் நாக்கு வலிமைக்கு செல்வத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை!
 அங்கே வேலைசெய்யும் இளம்பெண்களும் செல்வத்தை கடந்துபோகும் போது நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள்.
 ஒருநாள் வீரா வண்டியை சர்வீஸ் விட்டிருந்தான்.
செல்வம் தான் அவனை கூட்டிவந்தான்.
 அன்று செல்வத்துக்கு பிறந்தநாள்.
வீரா அவனிடம் மதியம் பிரியாணியும் செவனப்பும் பீடாவும் வாங்கித்தர சொல்லி ஏறத்தாழ மிரட்டிக் கொண்டிருந்தான்!
 சரியென்று இருவரும் வெளியே வந்தனர்!
வெளியே மரத்தடியில் காற்றோட்டமாக பெண்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
 செல்வம் வண்டியில் ஏறி உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
வண்டியில் ஏறிய வீரா "டிரைவர் வண்டிய ஹோட்டலுக்கு விடு" என்றான்.
 உடனே பெரிய உறுமலுடன் வண்டியின் முன்சக்கரம் மேல தூக்கியது!
 அடுத்த நொடி புழுதிக்கு மத்தியில் செல்வம் வண்டியை திடமாக பிடித்தபடி தரையில் நின்றுகொண்டு இருந்தான்!
முன்விளக்கு வானத்தை நோக்கி இருக்கும்படி பைக் நட்டமாக நின்றுகொண்டு இருந்தது!
 வீரா கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்! 
 பெண்கள் விழுந்து விழுந்து  சிரித்து கொண்டிருந்தனர்! 
 

Tuesday, 3 June 2025

சண்டாள சதிகாரன்

சண்டாள சதிகாரன்

 ஒரு நபர் இருந்தார். ஒரு கிராமத்தில் பலான புரோக்கருக்கு பிறந்தவர்.
 சரியான திருட்டு புத்தி வாய்ந்தவர்.
 அவரது தாத்தா காலத்தில்  இருந்தே வெள்ளையருக்கு சேவை செய்த வகையறா.
 அவருக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள் அவளும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அவளது அண்ணன்கள் இவர் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைக்கின்றனர். கண்ணிலேயே குத்தினர். 
 எப்படியோ தப்பித்தவர் ஊரில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என்று ஊரைவிட்டு ஓட தீர்மானித்தார்.
 பக்கத்து ஊரில் இவருக்கு உறவினரான ஒரு நாட்டியக்காரி அக்கா சென்னையில் ஒருவருக்கு வைப்பாக இருந்தாள்.
 காலில் விழுந்து கெஞ்சியதால் எடுபிடி வேலைக்கு இவரை சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 முதல் வகுப்பு பெட்டியில் அந்த செல்வந்தரும் இவரது அந்த அக்காவும் உல்லாசமாக இருக்க டிக்கெட் இல்லாமல் வெளியே கிடந்த இவரை பரிசோதகர் பிடித்தார்.
 கதவைத் தட்டி கேட்க செல்வந்தர் இவரை யார் என்று தெரியாது என்று கைகழுவி விடுகிறார்.
 ரயிலில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளப் படுகிறார். 
சென்னைக்கு சற்று முன்னதாக இரவில் இறக்கிவிடப்பட்ட அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
 கையிலும் பணமில்லை. அப்போது அருகில் ஒரு பத்திரிக்கையாளர்களுக்கான கூட்டம் ஒன்று நடக்கிறது.
  இவரும் அங்கே சென்று உணவு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்.
 அங்கே இருந்தவர்கள் விசாரித்த போது தானும் எழுத்தாளர் என்றார்.
 நகரத்துக்கு சென்று செக்ஸ் புக் வாங்கி வந்து அதை கையால் எழுதியே பல பிரதிகளை தயார் செய்து அநியாய விலைக்கு விற்ற தன் விடலைப் பருவ அனுபவத்தையும் 
அவ்வப்போது பெண்களை ஏமாற்ற காதல் கடிதங்கள் எழுதிய தனது அனுபவத்தையும் 
 கொஞ்சம் மேம்படுத்தி தான் கையால் எழுதும் பத்திரிக்கையை நடத்தியதாகவும் தற்போது உள்ளூரில் மட்டும் பிரபலமாக இருக்கும் ஒரு சிறு பத்திரிக்கை நடத்துவதாகவும் தன்னை இறக்கிவிட்ட செல்வந்தரைப் பற்றிச் சொல்லி தான் அவருடைய உறவினர் என்றும் பொய் சொன்னார்.
 இரண்டொரு நாட்கள் அவர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த இவர் ஒரு இரவில் அவர்களுடைய பொருட்களைத் திருடிக்கொண்டு ஓடுகிறார்.
 அந்த அக்காவைத் தேடி அலைகிறார். அப்போது ஒரு பிளாட்பாரத்தில் தங்கினார். அங்கே ஒரு பெண் ஒரு வாடகை வீட்டில் இன்னொருவருக்கு வைப்பாக இருந்தார். அங்கே சோறு போட்டால் போதும் என்று வேலைக்கு சேர்ந்தார். சில நாட்களில் உன்னைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியும் தன் பாலியல் புத்தியாலும் அந்தப் பெண்ணை தன் வழிக்கு கொண்டு வந்தார்.
 அந்த வயதான செல்வந்தர் வந்திருந்த நேரம் அவர் மனைவியிடம் இதை போட்டுக் கொடுத்து அவர் இங்கேயே தங்கும் படி செய்து விடுகிறார்.
 சிறிது காலத்தில் அந்த செல்வந்தரும் சந்தேகமான முறையில் இறந்து விடுகிறார்.
 அந்த வாடகை வீட்டில் அவருடைய பெயரை தான் எடுத்துக் கொண்டு இவர் செட்டில் ஆகிவிடுகிறார். குடும்பத் தொழிலான புரோக்கர் தொழிலை ஆரம்பிக்கிறார். அந்த நாட்டியக்காரி அக்காவை கண்டுபிடிக்கிறார்.
 அவள் மூலம் இன்னொரு அக்காவுக்கு தம்பியாக இருந்த ஒருவரின் பழக்கம் கிடைக்கிறது.
 இவரும் அண்ணன் தம்பி போல ஆகின்றனர்.
 அக்காவின் புண்ணியத்தால் ஒரு பணக்கார பெரியவருடன் நெருக்கம் கிடைக்கிறது.
  அவர் ஒரு லெட்டர்பேடு கட்சி நடத்திவந்தார்.
 அதில் இவர்களும் சேர்கின்றனர்.
பெரியவர் சரியான பெண்பித்தர் ஆனால் ஒரு பெண்ணை ஒரு முறைதான் தொடுவார்.
 அவரது குறுக்கு புத்தி வேலை செய்தது.
தன் வகையறாவில் ஒரு இளம்பெண்ணை வேலைக்காரியாக அனுப்பி வைத்தார்.
 இவரது வழிகாட்டுதலில் அந்த பெண் அந்த பெரியவரை கவிழ்த்து வேலைக்காரி, வைப்பாட்டி, வாரிசு, மனைவி என்று முன்னேறி அவரது சொத்துக்களை அடைகிறாள்.
 இதன் மூலம் அவரை கேவலப்படுத்தி கட்சி தலைமையில் இருந்து இறக்கி தன் அண்ணாவை தலைமைக்கு உயர்த்தி அக்காக்களின் புண்ணியத்தால் பிறரை சரிகட்டி இவ்விருவரும் பதவிகளை அடைகின்றனர்.
 ஒரு நடிகரிடம் வைப்பாக இருந்த இன்னொருத்தியையும் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கி ஒரு மகள் பிறந்த பிறகு பெரிய பிரச்சனை ஆகிறது. அந்த குழந்தை தன் மகளே இல்லை என்று கடைசி வரை சாதிக்கிறார்.
 இன்னொரு முக்கிய நடிகர் இவரது அக்கா சேவைக்காக இவருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தார்.
 ஆனால் வேறொருத்தி தன் அழகான மகளை நடிகையாக்கி இந்த முக்கிய நடிகருடன் கோர்த்துவிட்ட பிறகு பிரச்சனை வருகிறது. இவருக்கு அழிவுக்காலம் ஆரம்பமாகிறது.
 இன்னொரு மசாலா நடிகை இவர் மூலம் தொழில் செய்து வந்தாள்.
  அவளை கர்ப்பமாக்கி ஒரு மகனை கொடுக்கிறார்.
 இந்த நடிகை அவரது மூன்றாவது மனைவி பற்றி இரண்டாவது மனைவியிடம் சொல்லி குடும்பத்திலும் பிரச்சனை ஆகிறது.
 இன்னொரு சினிமாக்காரர் இவரது சேவைக்கு தாசனாக இருந்தவர் ஒரு கட்டத்தில் மனசாட்சி உறுத்த இவரைப் பற்றிய உண்மைகளை பக்கம் பக்கமாக எழுதினார். ஒரு புரோக்கரிடமே ஒரு விபச்சாரி பணம் வாங்கலாமா என்று ஒரு விபச்சார விடுதியில் அவர் பிரச்சனை செய்தது வெட்ட வெளிச்சமானது.
 அவர் செக்ஸ் கதைகள் எழுதி பணம் சம்பாதிப்பதும் அவ்வப்போது திருடுவதும் வெளியே தெரிந்தது. 
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் வந்தன.
 ஆனாலும் இவரை சரிக்க முடியவில்லை.
 ஏனென்றால் பல வைப்புகளை மெயின்டெய்ன் செய்த இவரது புரோக்கர் குடும்பம் முக்கியமாக அவர்கள் மூலம் வரும் கறுப்பு பணத்தை எப்படி கையாள்வது என்று நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் அரசியலில் இறங்க பயந்தனர். 
 இவர் அரசியலில் இறங்கியதால் அவரது சமுதாயமே மாபியா போல இவரின் கீழ் ஒன்றிணைந்தது.
 கறுப்பு பண மையமாக இவர் மாறியிருந்தார்.

 தொடரும்...
 
 

Friday, 23 May 2025

இதயத்துடிப்பு

இதயத்துடிப்பு

 கண்ணாடியைப் பார்த்து என் கூந்தலில் இருந்த சில நரைமுடிகளை நகவெட்டியை வைத்து வெட்டிப் போட்டேன்.
 அகவை நாற்பதைத் தொடவுள்ளது. இன்னும் சில காலம் தான். நாகரீகத்தின் ஆதித்தொழிலில் 40 வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும்.
 அதன்பிறகு என்ன செய்வது என்று நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் அதற்கான நேரமும் இல்லை துணிச்சலும் இல்லை.
 கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.  "அத்தை" தான்.
"ஏன்டி இவ்வளவு நேரம்?!"
"சீவி சிங்காரிக்க வேண்டாமா அத்தை?!"
"அத கேக்கல வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எவனோடடி ஊர்சுத்திட்டு வர்ற?"
"கடைவீதிக்கு போய் மேக்கப் சாமான்கள் வாங்கப்போனேன்"
"ம்..! வாசனை பத்தலையே?! பூவும் வைக்கலையா?"
"அத்தர் பூசினேனே! போதும் போதும்!"
"ஆமா... வர்றவன் உன் வீட்டுக்காரன் பாரு மல்லிப்பூவோட வர்றதுக்கு?! இந்தா பூ"
"அத்தை பசிக்குது"
"சனியனே! மதியம் நல்லா சாப்டலயா நம்ம தொழில்ல மதியத்துக்கு பிறகு சாப்பிட முடியாதுனு உனக்கு தெரியாது! இரு சர்பத் அனுப்புறேன்"
 அத்தை போய்விட்டாள்.
இவளும் ஆண்களைப் போலத்தான். இளமை இருந்தபோது செல்லம், பட்டு என்று எவ்வளவு கொஞ்சுவாள் இப்போது நான் சனியன் ஆகிவிட்டேன்.
 சர்பத்தை குடித்துவிட்டு படுக்கையில் காத்திருந்தேன்.
 இந்த விலைமாதர் விடுதியில் பத்து ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். அனாதை! ஏமாற்றிய காதலன்! கற்பழிப்பு! பிச்சை! போலீஸ்! விபச்சாரம்! அடுத்து என்ன...?! சாவுதான்!
 என் தொழில்முறை தோழி ஒரு யோசனை கூறியிருந்தாள்!
 "இளமை இருக்கும்போது கொஞ்சம் வயதான பணக்காரனை வளைத்துப் போட்டு சின்னவீடு ஆகிவிடு! அப்படியே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இரண்டாம் தர வாழ்க்கையாவது கிடைக்கும்".
 இளமை இருந்த திமிரில் அந்த அறிவுரை காதுகளில் ஏறவில்லை! 
 இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை!  
 என் உருவம் சிறியது! உள்ளாடை போடாமலே நேராக குத்திட்டு நிற்கும் என் மார்பகம்! எவனையும் அளவுக்கு மீறி கசக்க விட்டதில்லை! அளவான உணவு மற்றும் நல்ல பகலுறக்கம்! அதனால் வாய்த்த கட்டான உடல்! கொஞ்சம் நடனம் கற்றுக் கொடுத்துள்ளனர்! தீய பழக்கங்கள் பக்கம் போகவில்லை! எனவே இப்போதும் பார்க்க 25 வயது போல இருக்கிறேன் (என்று நினைக்கிறேன்).
தோழி சொன்ன திட்டத்தை இன்றே நிறைவேற்ற வேண்டியதுதான்.
 வருபவன் கொஞ்சம் பணக்காரனாக இருந்தால் சரி!
 இந்த ஆண்களைக் கவிழ்ப்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
 ஆண் ஒரு பெண்ணின் உடல் மீது வைத்திருக்கும் ஆசைதானே இந்த உலகமே இயங்க அடிப்படை!
 ஆறுதலாக நான்கு வார்த்தைகள்!
பிறகு கொஞ்சம் வலியைத் தாங்கிக்கொண்டால் போதும்! காலில் விழுந்து கிடப்பார்கள்!
 கதவு தட்டப்பட்டது! திறந்தேன்!
 ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர் நின்றுகொண்டு இருந்தார்!
 இருவரும் ஒருவருக்கொருவரை பார்வையால் அளந்தோம்!
 அவரை கையைப் பிடித்து உள்ளே இழுத்து கதவைத் தாழிட்டேன்!
 சிலர் தாழிடும்போது பின்புறத்தில் இருந்து கட்டிப்பிடிப்பார்கள்! இவர் அப்படி இல்லை! தலையைக் குனிந்தபடி நின்றுகொண்டு இருந்தார்.
 நல்ல உடைகள் உடுத்தி இருந்தார்! நடுத்தர வர்க்கம் என்று தெரிந்தது! அரசாங்க ஊழியராக இருக்கலாம்!
 "என்னங்க முதல் தடவையா?!" 
"ம்"
"உக்காருங்க! இந்தாங்க தண்ணி குடிங்க!"
"இல்ல வேண்டாம்.."
"சரக்கு எதும்..."
"இல்ல பழக்கமில்ல"
"டீ கொண்டு வர சொல்லவா"
"இல்ல அதுவும் பழக்கமில்லை" 
"சரி உக்காருங்க"
அவர் உட்கார்ந்தார். அருகில் அமர்ந்தேன்.
"சொல்லுங்க என்ன பண்ணனும்?!"
"நா அதுக்காக வரலை! ஏதோ வேகத்துல வந்துட்டேன்"
"முதல் தடவை எல்லாரும் இப்டித்தான் சொல்வாங்க! கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா நானே போதும்னு கையெடுத்து கும்புடுற மாதிரி பண்ணுவீங்க!"
 அவர் என் முகத்தைப் பார்த்து சிரித்தார்.
"நா என்ன சொன்னாலும் செய்வீங்களா?!"
"செய்வேன். என்ன நீங்க என்னவேணாலும் செய்யலாம்!"
 ஏன்தான் இந்த வார்த்தைகள் ஆண்களுக்கு ரொம்ப பிடிக்குமோ தெரியாது!
  அவர் தயாரானார்! தன் கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்தார்.
 "அங்கே போய் நில்லு"
அடடா! என்ன அதிகாரம்! 
கொஞ்சம் தூரம் போய் நின்றேன்! 
அவர் தன் சட்டையைக் கழற்றினார்.
நானும் என் உடைகளைக் கழற்றினேன்!
அவர் கண்களை சுருக்கி விரித்து பார்த்தார்.
கண் கண்ணாடி இல்லாமல் அவருக்கு மங்கலாகத் தெரிகிறேன் என்று புரிந்தது.
 சட்டைப்பையில் சிறிய பொட்டலம் வைத்திருத்தார் அதில் பாரம்பரிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் வாசனைப் பவுடர் இருந்தது. அதை என்னை நோக்கி விட்டெறிந்து "இதைப் போட்டுக்க" என்றார்.
 நான் அதைக் கைகளில் கொட்டி கழுத்து அக்குள் மார்பு என பூசிக்கொண்டேன்! 
 கட்டிலில் அமர்ந்தபடி அவர் கண்களை மூடிக்கொண்டு இரு கைகளையும் நீட்டி குழந்தை போல அழைத்தார்! 
 நான் அருகே வந்ததும் கட்டி அணைத்துக் கொண்டார்.
 அவர் வலது காதை என் இடது மார்பில் வைத்து அழுத்தியபடி இறுகக் கட்டியணைத்தார்.
 நான் ஏதோ சொல்லவர "ஷ்..." என்று அமைதிப் படுத்தினார்.
 அவர் என் இதயத் துடிப்பைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
 மார்புக்கு அடியில் என் விலா எலும்புகளில் கைவைத்து நான் மூச்சுவிடுவதை உணர்ந்தார்.
ஐயோ பாவம்! காதல் தோல்வி அடைந்தவர்! இவருடைய காதலி இறந்துவிட்டாள் போலிருக்கிறது! அவளை உயிரோடு இருப்பதாக உணர்வதற்காக இப்படி செய்கிறார்!
 அவர் தலையை என் மார்போடு அணைத்தேன்.
என் மூச்சுக்காற்று அவர் மீது படும்படி செய்தேன்!
என் மார்பைச் சுட்டது அவரது கண்ணீர்.
கொஞ்ச நேரம் அழவிட்டேன். பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டேன். தலைமுடியைக் கோதிவிட்டேன்!
முதுகைத் தடவிக் கொடுத்தேன்!
 "தங்கம்... எந்...தங்கம்! எந்ந்ந்... தங்க்...கம்!" என்று அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்ததார். 
சில காதல் தோல்வி அடைந்தவர்கள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்! ஒரு பெண்ணின் உடலில் இன்னொரு பெண்ணின் ஆன்மாவைத் தேடுவார்கள்! பிறகு அது கிடைக்காமல் மேலும் நொறுங்கிப் போவார்கள்! 
 பார்க்கவே பாவமாக இருக்கும்!
 நான் அணைத்தபடி அவரைத் தூங்கவைப்பது போல  தட்டிக் கொடுத்தேன்! அவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தார்! விசும்பியபடி கைக்குட்டையால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டார்!
 நான் அவர் அருகில் அமர்ந்தேன்!
 அவரது ஒரு கையை என் மார்பில் பதியுமாறு அணைத்துக்கொண்டு ஒட்டி உட்கார்ந்தேன்!
"என்ன ஆச்சுங்க?! ஏன் அழறீங்க?"
"என் காதலி நினைவு வந்துருச்சு" 
"அவங்க பேரு தங்கமா?!"
"இல்ல! நா அவள அப்பிடித்தான் கூப்பிடுவேன்!"
"ம்..."
"இன்னைக்கு கடைவீதில உன்னைப் பார்த்தேன்! அவள மாதிரியே இருந்தே! அதான் பின்னாடியே வந்தேன்"
 "கவலைப் படாதீங்க எல்லாம் சரியாயிடும்! ஆமா உங்களுக்கு ஏன் அவங்க கிடைக்காம போனாங்க?! உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்கிட்ட சொல்லலாம்!"
 "அவ எங்க வீட்டுக்கு பக்கத்து தெரு! சொக்கத் தங்கத்துல செஞ்ச சிலை மாதிரி இருப்பா! அவ பேரு தெரியாதப்பவே அவளுக்கு நா எனக்குள்ள வச்ச பேருதான் தங்கம்! தங்கத்தை ரொம்ப நாளா ஒரு தலையாக் காதலிச்சேன்! ஆனா என் தங்கத்துக்கு என்ன புடிக்கல! அப்பறம் சாக மனசில்லாம எங்கேயோ போய்ட்டேன்! ஆனா ரொம்ப நாள் கழிச்சு விதி எங்களை சேத்துவச்சது!"
 "அப்போ அவங்க இப்ப..."
"என் மனைவி!"
"அவங்க கிடைச்சிட்டாங்களே அப்பறம் ஏன் இவ்வளவு சோகம்?!"
"அவ மனசுல யாரோ இருக்காங்க! அவளால என்னோட ஒட்ட முடியல! காதலி கிடைச்சிட்டா ஆனா காதல் கிடைக்கல!"
 அடக் கடவுளே! இதென்ன கொடுமை! 
காதலி இறந்துவிட்டால் தானும் இறந்துவிடலாம்! காதலி நிராகரித்துவிட்டால் மனதைத் தேற்றிக்கொண்டு வேறு பெண்ணை ஏற்றுக் கொண்டு வாழலாம்!
 ஆனால் இது வாழவும் முடியாத சாகவும் முடியாத நிலை ஆயிற்றே!
 காதலே இல்லாத கண்களை தினமும் பார்க்கும் இவர் எத்தனை கொடுப்பினையற்ற பிறவி?!
 இருந்தாலும் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றத் தோன்றியது! 
"இவ்வளவு காதல் வச்சிருக்கீங்க!? இதுவே வாழ்க்கைக்கு போதுமே! பெரும்பாலும் காதலர்கள் னு சொன்னாலே அதுல ஒருத்தர்தான் காதலிப்பாங்க! இன்னொருத்தர் அத ஏத்துக்குவாங்க! ஒருத்தரோட காதலை வச்சுதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்வாங்க! இதுதான் யதார்த்தம்"
 "ஆமா! ஆனா.... எப்ப அவ என்னை வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே என் உலகம் நின்னு போச்சு! 
 நா காதலிச்ச தங்கமும் என் மனைவியும் ஒருத்திதான் னு என்னால ஏத்துக்க முடியல!"
 நான் என்ன சொல்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தேன்!
"எனக்கு பெண்குழந்தை பிறக்கும்னு நெனச்சேன்! அத என் தங்கமா நெனச்சு வாழலாம்னு நெனச்சேன்! அதுவும் நடக்கல!"
 "அவங்க மனசுல இருக்குறது யாரு?!"
"தெரியாது! இருக்காங்களா இல்லையானு கூட தெரியாது!"
அவர் அமைதியாக எதையோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். பிறகு மூச்சை இழுத்த படி நிமிர்ந்து உட்கார்ந்தார்.
 "என் தங்கம் இவ இல்ல! அவ இன்னும் எங்க வீட்டு பக்கத்துல தெருவுல இருக்கா! அவ என்னையே நினச்சுக்கிட்டு இருக்கா! எனக்கு நல்லா தெரியும்! அவ என்னோட தங்கம்! எனக்கு மட்டும்தான் அவ சொந்தம்!"
 அப்படியே இருந்தோம்! 
கதவு தட்டப்பட்டது! 
நேரம் முடிந்துவிட்டது!
அவர் கிளம்பினார். அவரது பர்சை எடுத்துக் கொடுத்தபோது பார்த்தேன் ஒரு பழைய புகைப்படத்தில் மாணவி ஒருவர் சிரித்தபடி இருந்தார். 
 
 

 

 

Thursday, 19 September 2024

வெட்டி முண்டம்

வெட்டி முண்டம்

 இது மதுவிலக்கு பற்றிய சிறுகதை! 
குடிகார கபோதிகள் கட்டாயம் படிக்கவும்!
 இதோ நல்ல வெயில் காலத்தில் திங்கட்கிழமை மதியம் வயிறு முட்ட தின்றுவிட்டு நடு வீட்டில் செங்கல் தரையில்  தலையணை வைத்துக்கொண்டு  காற்றாடியை முழு வேகத்தில் வைத்துக் கொண்டு இடுப்பில் இருந்த லுங்கிக் கட்டை அவிழ்த்து மார்பு வரை மூடி  இணையத்தில் தரவிறக்கம் செய்த புதிய ஒரு திரைப்படத்தை அதை சுவற்றில் மாட்டி இருக்கும் டிவியில் போட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் அடைத்து விட்டு அந்த படத்தைப் பார்த்துக்கொண்டிக்கும் போதே தூங்கி கிடக்கும் இவர்தான் இந்த கதையின் நாயகர். 
 இவர் என்றா சொன்னேன் மன்னிக்கவும் இவன்.
 இவன் ஒரு வெட்டி முண்டம்.
 இவனுடைய அன்றாட வேலை காலையில் 9 மணிக்கு மிக நிதானமாக எழுந்து நிதானமாக காலை கடன்களை முடித்துவிட்டு நல்ல உடைகளை உடுத்திக் கொள்வான். குழந்தைக்கும் இவனுக்கும்  அவனது மனைவி எதாவது ஒரு பழத்தை மிக்சியில் நாட்டு சக்கரையுடன் அரைத்து கூழ் போல கொடுப்பாள். அதைக் குடித்துவிட்டு பனிரெண்டாயிரம் ரூபாய் செல்போன் (அதில் 5ஜி இன்டர்நெட்) பணம் நிரம்பி வழியும் பர்ஸ், ஆயிரம் ரூபாய் ப்ளூடூத் நெக் பேன்ட், கர்சீப் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு எப்போதுமே முழு டேங்க் பெட்ரோல் இருக்கும் பைக்கை வெளியே இறக்கி குழந்தையை ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட செல்வான். சாலை வழியே போகாமல் தெரு வழியே சுற்றி போவான். அப்போது குழந்தையுடன் பேசிக்கொண்டே போவான்.
குழந்தையை பள்ளியில் இறக்கி டாட்டா காட்டிவிட்டு நல்ல தேநீர் கடைக்குப் போய் ஒரு தேநீரை வாங்கி அமர்ந்துகொண்டு நிதானமாக ரொம்ப நிதானமாக குடிப்பான். வாட்சப்பில் பத்து  ஸ்டேடஸ் போடுவான். ஒரு பருப்பு வடை அல்லது பஜ்ஜி வாங்கிக்கொள்வான்.
 அருகிலிருக்கும் பெட்டிக் கடையில் வேர்க்கடலையோ, பிஸ்கட்டோ வாங்கிக்கொள்வான்! வெயில் காலம் என்றால் குளிர்பானம் ஒன்று வாங்குவான். வீட்டிற்கு வந்து பழைய சோற்றை மோரில் பிசைந்து இரண்டு வகை ஊறுகாய் வைத்து வீட்டில் செய்த வத்தல் மற்றும் வாங்கிவந்த வடையுடன் மிக நிதானமாக டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுவான். இப்போது நேரம் பதினோரு மணி ஆயிருக்கும். பிறகு கடையில் போய் அமர்வான்.
இவன் வீட்டிற்கு முன்பக்கமே கடை வைத்திருக்கிறார்கள். இவனுடைய அம்மாவும் மனைவியும் கடையை நடத்தி வந்தார்கள். அந்த கடைக்கு பொருட்கள் வாங்கி வருவது அந்த இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் நேரத்தில் கடையில் போய் அமர்வதை தவிர இவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. இதுவும் இவன் மாமனார் புண்ணியம். ஓரளவு வசதியான சமூகத்தில் ஆனால் தின்றுகெட்ட குடும்பத்தில் பிறந்தவன் இவன்!
  இவன் இருக்கும் நேரத்தில் வெயில் ஏறியிருக்கும் கடைக்கு ஆட்கள் வருவதும் குறைவாக இருக்கும்!
செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். சமூக வலைகளில் புரட்சிகரமாக எதையாவது எழுதி பத்து லைக் வாங்க முயற்சி செய்வான். அது எப்போதும் நடந்ததில்லை.
 சிறிது நேரம் கழித்து தேநீர் போடச் சொல்லி அதையும் வாங்கி குடிப்பான்.
வெயில் நன்றாக உச்சிக்கு வந்து இறங்கும்போது 3 மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிடுவான். நல்ல அரிசிச் சோறு, வீட்டில் அரைத்த மசாலாவில் குழம்பு அதில் நிறைய காய்கறிகள், கடலை எண்ணெயில் கூட்டு, ஆம்லேட், கட்டி மோர், வீட்டு வத்தல், இரண்டு சுவையில் குரு ஊறுகாய், சின்ன அப்பளம் இரண்டு என்று அரைமணி நேரம் நிதானமாக சாப்பிடுவான். வடக்கே நல்ல வேலை கிடைத்து அங்கே போய் கைநிறைய சம்பாதித்து பை நிறைய பணத்துடன் அரிசிச் சோற்றுக்கு சிங்கி அடித்த  அனுபவம் உள்ளதால் சோற்றின் அருமை அதுவும் வீட்டுச் சமையலின் அருமை அவனுக்குத் தெரியும். "சாப்பாட்டுக்கு செலவு பண்ணலைனா நோய்க்கு செலவு பண்ண வேண்டி இருக்கும்" என்பது இவன் அப்பாவின் வேதவாக்கு.
 இவன் அப்பாவை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இவன் ஒட்டுண்ணி என்றால் இவன் அப்பன் ஒரு பொணந்தின்னி. அதாவது தட்டில் ஒரு உயிரினம் செத்துகிடக்காவிட்டால் அவனுக்கு தொண்டையில் கடப்பாரை வைத்து இடித்தாலும் சோறு இறங்காது.
எதுவும் இல்லையென்றாலும் பத்துரூபாய் பாக்கெட் கருவாடை வாங்கி தோசைக்கல்லில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பொறித்து கொடுக்கவேண்டும் அல்லது ஐந்து ரூபாய் முட்டையையாவது ஆப்பாயில் போட்டு வைக்கவேண்டும். தட்டு சுத்த சைவமாக இருந்தால் அவனுக்கு அவனுடைய  நாயைப் போலவே கோபம் வந்துவிடும். உடனே அந்த நாயைப்போலவே தட்டை தள்ளிவிட்டு நடுவீதியில் நின்று கத்துவான். குடிகாரனாக இருந்தாலும் கட்டிய மனைவி அவனை சகித்துக் கொண்டாள். காரணம் அவன் அப்பன் கடைசி வரை வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்ததில்லை. இல்லையென்றால் என்றோ பாயாசத்தைப் போட்டிருப்பபாள். சரி! அவனது அப்பன் தின்று கெட்ட கதையை பிறகு பேசுவோம்! இப்போது கதையை விட்ட இடத்திற்கு வருவோம்! 
 நம் வெட்டி முண்டம் சாப்பிட்டுவிட்டு குழந்தையை அழைத்துவர போவான். மீண்டும் தெருவழியே சுற்றிக்கொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டே வரும் வழியில் பேக்கரியில் நிறுத்தி சாக்லேட்டோ அல்லது சிறிய விளையாட்டு பொருட்களோ வாங்கிக்கொடுப்பான்.
அப்படியே அவனும் தேநீர் குடிப்பான் அல்லது குளிர்பானம் குடிப்பான்.
 வீட்டிற்கு வந்ததும் கை கால் கழுவி லுங்கியை மாற்றிக்கொண்டு மெத்தையில் பல தலையணைகளை அடுக்கி ஒரு டேபிள் பேன், ஒரு சீலிங் பேன், ஒரு கூலர் என்று காற்றோட்டமாக  குழந்தையுடன் ஆனந்தமாக தூங்குவான்.
 அல்லது குழந்தைகளுக்கான படங்களை இணையத்தில் எடுத்து டிவியில் ஓடவிட்டு குழந்தை பார்க்க அவன் அருகிலேயே படுத்து தூங்கிவிடுவான்.
 மாலை 6 மணிக்கு தேநீர் போட்டுவிட்டு அவன் மனைவி எழுப்புவாள். எழுந்து கை,கால், முகத்தைக் கழுவிக்கொண்டு சூடான தேநீருக்குள் முறுக்கை உடைத்துப் போட்டு ஸ்பூனால் எடுத்து தின்றுகொண்டே மூவரும் குடிப்பார்கள். முறுக்கு தீர்ந்துவிட்டால் பிஸ்கெட் அல்லது குக்கரில் சூடான பாப்கான் செய்துகொள்வார்கள்.
 பிறகு வண்டியை எடுத்துக்கொண்டு இவனது நண்பனின் மெடிக்கல்  கடைக்கு போவான். இவன் ஒரு வெட்டி முண்டம் என்றால் இவனது நண்பன் ஒரு வீணாப்போன தெண்டம். இருவரும் அங்கே அமர்ந்து இந்த உலகத்தை எப்படி திருத்துவது என்று விவாதிப்பார்கள். அப்படியே அங்கே அருகில் ஒரு கடை இருக்கிறது. இங்கே வாழைத்தண்டு சூப், முருங்கை கீரை  சூப், உளுந்தங்கஞ்சி, பருத்திப்பால், சுண்டல், களி என்று இயற்கையாக எதையாவது உள்ளே தள்ளிக்கொண்டே பேசுவார்கள். நீள்வட்டத்தின் இரு மையங்கள் போன்ற இவர்களைச் சுற்றி ஒரு நட்பு வட்டம் இருந்தது.
 அவர்கள் ஒன்றிணைந்து தள்ளுவண்டியில் சூடாக தோலுடன் வேர்க்கடலை வாங்கி தின்பார்கள். இப்போது அங்கே உலக பிரச்சனைகளுக்கு நூறு சதவீதம் சரியான தீர்வுகள் காணப்படும். 
 கொஞ்சம் இருட்டிய பிறகு தேநீர் கடை சென்று சூடான பக்கோடா தின்றுகொண்டு தேநீர் குடிப்பார்கள். இது எல்லாவற்றுக்கும் இவன்தான் செலவு செய்வான். பிறகு ஏடிஎம் இல் பணம் எடுத்துக்கொண்டு பெரிய கடைகளில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிகொண்டு பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு தின்ன இரண்டொரு பழங்கள் வாங்கிக்கொண்டு 8மணி வாக்கில் வீட்டுக்கு வருவான்.
 குழம்பை சுட வைத்து தோசை சுட்டு சட்னியும் வைத்து சாப்பிடுவான். அப்படியே ஒரு ஆப்பாயிலும் உள்ளே தள்ளுவான். பிறகு டிவியைப் போட்டுக்கொண்டு விளம்பர இடைவெளிகளில் செல்போனை நோண்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான். 
 பத்து மணிக்கு மேல் வண்டியை உள்ளே எடுத்துவிட்டு கதவைப் பூட்டுவான். அனைவரும் படுக்கையில் படுப்பார்கள். மனைவியும் குழத்தையும் தூங்குவார்கள் இவன் படுத்துக்கொண்டே செல்லை நோண்டிக்கொண்டு இருப்பான். பனிரெண்டு மணிக்கு மேல் பாலை குடித்துவிட்டு பழம் சாப்பிடுவான். பிறகு மெல்ல தூங்கிவிடுவான். தூக்கம் வராவிட்டால் மனைவியை எழுப்புவான். அவள் வெளியே எங்கேயாவது கூட்டிப்போ என்பதைத் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை. 
 இப்படியாக சுகபோகமாக வாழ்ந்துவந்த அவனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் வந்தது. அவனது பெண் குழந்தை ஆளாகிவிட்டது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார்கள். மாமனாரும் மச்சான்களும் எல்லாவற்றையும் சிறப்பாக செய்தார்கள். அவன் மீது அனைவரும் கொஞ்சம் மரியாதை வைத்திருப்பது அவனுக்கு அப்போது தெரிந்தது.
ஒப்புக்கு சப்பாணியாக சுற்றிக்கொண்டு இருந்தான்.   பெரிய திருப்பம் என்று நினைத்தது சிறிய திருப்பம் ஆகிவிட்டதால் அவன் பழையபடி வெட்டி முண்டமாகவே வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தான்.  அன்று இரவு அவனது மாமியாரும் மனைவியும் பேசிக்கொண்டனர். அவனது மாமியார் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே இல்லை என்று அங்கலாய்த்துக் கொண்டார். தன் கணவனைக் குறைகூறியதும் பொறுக்க முடியாத அவன் மனைவி "என் புருசன் குடிப்பதில்லை! ஒழுங்கா இருக்காரு! இதுக்கு மேல என்ன வேணும்?!" என்று சினந்தாள்.
ஆக இதுதான் அந்த மதுவிலக்கு சிறுகதை! 

Wednesday, 26 June 2024

இனக் காவல்

 இனக் காவல்

 அன்று ஒப்பந்தத் தொழிலாளி முருகேசனை அந்த ஹிந்திக்கார மேலாளர் பலர் முன்னிலையில் அவமானப் படுத்தினார்.
 தலை கவிழ்ந்தபடி சக தொழிலாளி கிருஷ்ணனிடம் வந்தார்.
 "நீ சொன்னதுதான் சரி! நாம நம்ம நாட்டுக்கே திரும்பிரலாம்!"
"என்ன முருகேசா! இப்ப என்ன நடந்துபோச்சுனு உன் முடிவ மாத்திட்ட?!"
"நம்ம நாட்டுல விடுதலைப் போராட்டம் நடக்குது! தலைவர் எல்லா தமிழர்களையும் நாடுதிரும்ப சொன்னாரு! நாம போயிரலாம்னு நீதானே கூப்ட்ட?!"
"ஆமா! நீ என்னமோ இங்க வந்து மூணு தலைமுறை ஆச்சு! இங்க இருக்குற மக்கள் நல்லவங்க! குடும்பம் குட்டியோட எப்படி போறதுனு சொன்ன?!"
"ஆமாப்பா! ஆனா இந்த மேனேஜர் மாதிரி சிலர் இருக்காங்க! இனவெறி! வெளியாள் எவனும் இங்க வந்து பொழைக்க கூடாதுனு நெனைக்கிறான்! பாத்தீல்ல?! நமக்கு அளவுக்கதிகமா வேல குடுக்குறான்! எவ்வளவு செஞ்சாலும் குற கண்டுபிடிச்சு அவமானப் படுத்துறான்!"
"சரி நாம போகலாம்! நீதான் என்ன இங்க கூட்டிட்டு வந்த! இப்ப நா ஒன்ன அங்க கூட்டிட்டு போறேன்!"
-----------------------
 அன்று மீண்டும் முருகேசன் அவமானப்பட்டான்! இனத்தைச் சொல்லியே திட்டினான் மேனேஜர்!
வீட்டுக்கு வந்த முருகேசன் குடும்பத்தோட காலி செய்ய வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பித்தான்!
 அப்போது அங்கே கிருஷ்ணன் வந்தான்!
"நடந்ததெல்லாம் கேள்விப் பட்டேன்! இதை இப்டியே விடக்கூடாது!"
"நம்மளால என்ன பண்ணமுடியும் கிருஸ்ணா?!"
"நீ வா! நாம ஒருத்தர பாத்துட்டு வரலாம்!"
"யாரு?!"
"அவர பாத்தா நம்ம பிரச்சனை தீரும்"
-----------------------
இருவரும் அருகில் இருந்த மைய நகரத்தில் கடைக்கோடியில் அந்த நெரிசலான சந்துக்குள் நுழைந்தனர்!
 அங்கே ஒட்டுக் குடுத்தனங்கள் பல இருந்தன!
ஆங்காங்கே தமிழ் வார்த்தைகள் கேட்டன!
ஒரு இடத்தில் ஒரு பெரியவர் வாசலில் நின்று கொண்டிருக்க ஒரு ஹிந்திக்கார முதலாளி அவரை வாடகை பாக்கி கேட்டி திட்டிக்கொண்டிருந்தார்.
கூட்டம் வழியை அடைத்தபடி நின்றுகொண்டிருந்தது.
"வழிவிடுங்க நாங்க போகணும்" என்று முருகேசன் இந்தியில் சொல்ல கிருஷ்ணன் அவனை சைகையால் தடுத்தான்.
"என்ன கிருஷ்ணா நாம யார பாக்கணும்?"
"அதோ அந்த பெரியவரைத் தான்"
"என்னடா நீ! இவரா நம்ம பிரச்சனைய தீத்து வைக்க போறாரு?"
"ஆமா! கொஞ்சம் பொறுமையா இரு!"
வீட்டுக்காரர் கத்திவிட்டு போனதும் கூட்டம் கலைந்தது.
இருவரும் அந்த பெரியவரிடம் போனார்கள்.
"ஐயா! வணக்கம்!" என்று கும்பிட்டு விட்டு முட்டியை முறுக்கி தளர்த்தினான்.
பெரியவர் கண்ணில் மின்னல் வெட்டி மறைந்தது.
"வாங்க உறவே! உள்ள வாங்க!"
அவர்கள் வீட்டிற்குள் நுழைய அவரது மனைவி "ஊரானுக்கே ஓடுங்க! வீடுன்னு ஒன்னு எதுக்கு?" என்று முணுமுணுத்தபடி பாத்திரங்களை உருட்டினார்.
"வாங்க நாம வெளிய போய் பேசுவோம்!" என்று அழைத்து வந்த பெரியவர் தெருமுனையில் தேநீர் கடைக்கு வந்து தேநீர் சொல்லிவிட்டு அருகே பூட்டியிருந்த கடையின் நடையில் அமர்ந்தனர்.
நடந்தவற்றை சுருக்கமாக கிருஷ்ணன் கூறினான்.
பெரியவர் முகம் மாறியது.
"சரி தம்பி நீங்க போங்க நாங்க பாத்துக்குறோம்!" என்று உறுதியான குரலில் கூறினார்.
கிருஷ்ணனும் முருகேசனும் கையிலிருந்த சிறிதளவு பணத்தைக் கொடுத்தனர். 
அதில் கொஞ்சம் மட்டும் எடுத்துக்கொண்டு "வழிச்செலவுக்கு" என்று கூறி பையில் போட்டுக்கொண்டார்.
திரும்பி வரும்போது முருகேசன் யோசித்தபடி வந்தான்.
 பெரிய மனிதர்கள் வாழும் பகுதில் பெரிய  பங்களா வீட்டிலிருந்து பருமனான காரில் வந்து இறங்கும் ஆறடி உயர காட்டான் அந்த மேலாளர்!
 நகருக்கு வெளியே ஒட்டுக் குடுத்தனத்தில் வாடகை பாக்கி வைத்திருக்கும் ஒரு பெரியவர்! 
 இது அவர்கள் நாடு! நாமோ பிழைக்க வந்தவர்கள்!  பணமும் வாங்கவில்லை! எப்படி இது நடக்கும்?!
----------------------
3 நாட்களாக அந்த மேனேஜர் வரவில்லை! நான்காவது நாள் வந்த அவர் முன்பு போல இல்லை! 
அடியோடு மாறிவிட்டார் என்று கூறமுடியாவிட்டாலும் ஓரளவு நியாயமாக நடந்துகொண்டார்.
 அவரது மகளுக்கு சிறிய விபத்து நடந்ததாகவும் அப்போது ஒரு தமிழர் உதவியதாகவும் அவர் யாரிடமோ கூறியதாக முருகேசன் கேள்விப் பட்டான்.
அதனால் இவர் திருந்திவிட்டார் என்று நினைத்துக் கொண்டான்.
------------------------
அன்று பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஒரு சிறுவன் மீது குறுக்கும் மறுக்குமாக வந்துகொண்டிருந்த ஒரு வாகனம் மோதி கீழ தள்ளிவிட்டு பறந்தது.
 பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஒரு தமிழன் அவனைத் தூக்கி வண்டியில் வைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்.
தகவலறிந்து அவனது தந்தை ஓடி வந்தார்.
சிறுவனுக்கு உடலெங்கும் சிராய்ப்பு காலில் சிறிய முறிவு. 
அவர் அந்த தமிழனுக்கு இந்தியில் "நன்றி" என்று கூறினார்.
அதில் ஒரு அலட்சியம் தெரிந்தது.
அந்த இளைஞன் அவரது கண்களை நேருக்கு நேர் பார்த்தான் "நன்றியெல்லாம் வேண்டாம்! உங்கள் ஊழியர்களை பாரபட்சம் இல்லாமல் நடத்துங்கள்! பையன் பத்திரம்" என்று இந்தியில் கூறிவிட்டு திரும்பி வேகமாக நடந்தான்!
----------
 அந்த பெரியவர் பணத்தை பையில் போட்டதும் சிறிது தூரம் பயணம் செய்தார். ஒரு சாதாரண வீடு அங்கே ஒருவரைப் பார்த்து விசயத்தைச் சொன்னார்.
 விபரங்களைக் கேட்ட அவர் "சரி நம் இயக்க உறுப்பினர்கள் இதைப் பார்த்துக் கொள்வார்கள்! சிறிது காலம் கழித்து இந்த உதவியைப் பெற்றவர்கள் வேறு இடத்தில் நம் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது துணிந்து செய்யவேண்டும் என்று கூறிவிடுங்கள்"
 "சரி! தலைவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்!" என்று கூறிவிட்டு விடைபெறும்போது 
"உங்களுக்கு கடன் பிரச்சனை இருப்பதாக கேள்விப் பட்டோம்" என்று அவர் ஏதோ கூறவர பெரியவர் தடுத்து "அது என் தனிப்பட்ட பிரச்சனை இனப் பிரச்சனை அல்ல" என்று கூறிவிட்டு விடைபெற்றார்.
-------------

"

Monday, 26 June 2023

தகப்பன் தலைவன் மன்னன்

தகப்பன் தலைவன் மன்னன் 

ஆண்டு: கி.பி.2216

ஒரு அரசியல் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு

 சென்ற மாதம் நமது தலைவர் abcd அவர்களை விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் எதையும் மறுக்கவில்லை. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க விரும்புகிறேன். அதில் நம் ttt-நாட்டை ஆளும் நமது t-ராணுவம் ஏன் அனைத்துலக சபை மக்களாட்சிக்கு அழைத்தபோது ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பவில்லை என்று கேட்கப்பட்டுள்ளது.
 நமது t-இனம் பல்வேறு சுரண்டல்களுக்கும் அடக்குமுறைக்கும் கலவரங்களுக்கும் இனப்படுகொலைக்கும் ஆளான போது உலகம் முழுக்க கேட்கும்படி நாங்கள் இதைத் தான் கேட்டோம். எங்களுக்கு ஜனநாயக வழியில் வாக்கெடுப்பு நடத்தி தனிநாடு தர உயிரைக் கொடுத்து உடலை எரித்து போராடினோம். அப்போதெல்லாம் செவிசாய்க்காத இந்த உலகமும் உலக சபையும் சர்வதேச ஜனநாயக சக்திகளும் நாம் திருப்பி அடிக்கத் தொடங்கியபோது நமக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர். இப்போது நம் போன்ற அடக்குமுறைக்கு உள்ளாகும் இனங்களுக்கு நாம் உதவும்போது சத்தமாக கத்துகிறார்கள். 

 நாங்கள் நடப்பது எங்கள் தலைவர் abcd காட்டிய வழியில் தான். இந்த உலகில் ஒவ்வொரு மொழிவழி இனங்களும் தனிநாடு அடையும்வரை நாங்கள் ஓயப் போவது இல்லை. 

 எங்கள் ஆயுத வர்த்தகத்தை குறை கூறும் எவரும் இன விடுதலை என்பது ஆயுதம் தூக்காமல் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற சூழல் நிலவுவது பற்றி பேச மறுப்பது ஏன்?
 ஒரு அரசு ஒரு குறிப்பிட்ட மக்களை சுரண்டும்போது அதிலிருந்து அவர்கள் விடுபட ஜனநாயக வழியில் முயற்சிக்கும் போது அதை ஆயுதத்தால் அடக்கும் அரச பயங்கரவாதம் இந்த உலகில் இருக்கும் வரை ஆயுதங்களுக்கான தேவையும் எங்கள் ttt- நாட்டு ஆயுத நாட்டாமை தொடரவே செய்யும்.

  நாங்கள் தலையெடுத்த பிறகுதான் இந்த உலகில் இனப் படுகொலைகள் நின்றன. பெரிய நாடுகள் சிறிய நாடுகளை சுரண்டிவதும் அரசுகள் சிறுபான்மையினரைச் சுரண்டுவதும் பெருமளவு குறைந்தது. பிற நாடுகள் போல எங்கள் விடுதலை போதுமென்று எங்களால் இருக்க முடியாது. எங்களைப் போல யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

 எங்கள் தலைவர் காட்டிய வழியில் உலகில் மூத்த இனமென்கிற பொறுப்புடன் படை கட்டினோம், தாய்நிலத்தை மீட்டோம், ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை மீட்டோம், உட்கட்டமைப்புகளைப் பெருக்கினோம், ஆயுதங்கள் தயாரித்தோம், எங்களைப் போன்றவர்களை உலகளாவி ஒன்று திரட்டினோம். தொடக்கத்தில் கடைசி நேரத்தில் களத்தில் இறங்கிய நாம் பிறகு இன ஒடுக்குமுறை முளை விடும் இடங்களைக் கண்டறிந்து முன்பே விடுதலைக்கான விழிப்புணர்வு ஊட்டினோம். 

 இந்த நூறாண்டுகளில் ஏறத்தாழ 32 இனங்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளோம். 
50 இனவழி நாடுகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. நாங்கள் நடத்துவது ராணுவ ஆட்சிதான். 
எங்களை வழிநடத்துவது எதிர்க்ககட்சி மற்றும் தலைவர் வழிநடக்கும் tt- தீவிரவாதிகள் தான்.
 ஏன் நாங்கள் அவர்கள் சொற்படி நடக்க வேண்டும் என்று அறிய வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.

 எமது தலைவர் தாய்நிலத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஜனநாயகத்தால் முடியாத சீர்திருத்தங்களை தனது 8 ஆண்டு சர்வாதிகார ஆட்சியில் செய்துவிட்டு நாட்டை விடுதலைப் படையிடம் ஒப்படைத்தார். அவரது காலத்தில் அத்தனை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டிருந்தன. விளைநிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், காடு என அத்தனையும் ஆக்கிரமிப்புகள் இடித்து நொறுக்கபட்டு மீட்கப்பட்டன. மத கட்டுமானங்கள் எல்லாமே தகர்க்கப்பட்டன. அதில் இருந்த செல்வங்களைக் கைப்பற்றப் பட்டன. இனத்தின் பகைவர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களின் சொத்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. குற்றவாளிகள், பைத்தியங்கள், உழைக்க முடியாதவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். அருங்காட்சிய பொருட்கள் அனைத்தும் விற்கப்பட்டன. தொழிற்சாலைகள், வாகனங்கள், மரங்கள், தனியார் ஆடம்பர பொருட்கள் என எல்லாமே விற்கப்பட்டு நாடே காலியானது. ஏனென்றால் 30 ஆண்டுகால விடுதலைப் போரில் நாடே சுடுகாடாக ஆகிவிட்டிருந்தது. மக்கள் கால்வயிறு உணவு இல்லாமல் அல்லாடும் நிலை. எங்கும் பஞ்சம், பட்டினி, நோய் என்று எழ முடியாத சூழல். மண் மலடாகி குடிநீர் நஞ்சாகி இருந்தது எங்கள் தாய்நிலம். உலக நாடுகள் எதுவும் உதவ முன்வரவில்லை. இந்த நிலையில்தான் தலைவர் ஆட்சி தொடங்கியது. தலைவரிடம் இருந்தது ஆயுதமும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் மட்டுமே!  தாய்நிலத்தை சுத்தமாக்கிவிட்டு இழந்த எல்லைகளை மீட்ட தலைவர். உலகில் தன் போன்று இருந்தவர்களைத் திரட்டினார். அவர்களிடம் பொருள் பெற்று ஆயுதங்களை தயாரித்து விற்றார். போர்த் தந்திரங்களை விற்று விடுதலைக்கு உதவினார். தமது ஆட்களை அனுப்பினார். உலகில் விடுதலை வேண்டிய இனங்களை தீவிரவாதிகளாக மாற்றினார். அவர்கள் கொலை செய்தனர், கொள்ளை அடித்தனர் அவர்களுக்கு ஆயுதம் கொடுத்த எமக்கும் அதில் பங்குண்டு. 7 ஆண்டுகளில் கடனில் இருந்து சுழியத்திற்கு கொண்டுவந்தார் தலைவர். தாய்நிலத்தில்  வறட்சியைத் தாங்கும் தாவரங்களை நட்டார். காடுகளை அழித்து விவசாய நிலங்கள் ஆக்கினார். தண்ணீர் தரும் தென்னை, பனை போன்ற மரங்களை நஞ்சான நிலத்தில் நட்டார். உலகத் தலைவர்களைக் கடத்தி பிணையத் தொகை கேட்பது, பணத்திற்காக கொலைசெய்வது, தேடப்படும் குற்றவாளிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பு அளிப்பது, பிற நாட்டு வங்கிகளைக் கொள்ளை அடித்தது, பிற நாடுகளின் அரசாங்க கட்டமைப்பை குண்டு வைத்து தகர்த்து போட்டி நாடுகளிடம் பணம் பெறுவது, போதை மருந்து கடத்தல் என அவர் செய்யாத அட்டூழியமே இல்லை. ஆனால் அவர் முடிந்த அளவு பொதுமக்களுக்கு சேதம் இல்லாமல் செய்தார். தலைவரது தூண்டுதலால் அப்போது விடுதலைக்காக போராடிய அத்தனை இனங்களும் இதைச் செய்தன. இதைக் குறை சொல்பவர்கள் அரச பயங்கரவாதம் எங்கள் மக்களை இனப் படுகொலை செய்து பெண்களையும் குழந்தைகளையும் கற்பழித்த போதும் இறந்த உடல்களில் இருந்து உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்கு விற்றபோதும் புதைத்த பிணங்கள் முழுமையாக மக்க வேதிமருந்துகள் வாங்கப்பட்டு இனப் படுகொலை தடயங்கள்  மறைக்கப்பட்ட போதும் மௌனம் காத்தது ஏன்?  தலைவர் ஆட்சி முடிந்த பிறகு அவர் விலகிக் கொள்ள அவரது t- படை ஆட்சி பொறுப்பை ஏற்றது. ராணுவம்  பலப்படுத்தப்பட்டு தாய்நிலத்தை ஆட்சி செய்கிறது.
 தலைவரது தீவிரவாதக் குழு தனியாக இயங்குகிறது. எதிர்க்கட்சி, உளவுத்துறை, வெளியுறவு செயல்பாடுகளைத் தொடர்கிறது. ஏனென்றால் ttt நாடு அங்கீகரிக்கப்படும் என்று நினைத்து அதை தனியாகவும் நாடு செய்யமுடியாததை செய்ய தீவிரவாதிகள் தனியாகவும் இருக்க வேண்டும் என்றும் தலைவர் நினைத்தார். ஆனால் ttt நாடு அங்கீகரிக்கப்பட்டால் பிற நாடுகளில் அரசியல் தலையீடு செய்ய முடியாது. இதைத் தலைவரால் ஏற்கமுடியவில்லை. உலகம் முழுக்க இனரீதியான கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தலைவர் விரும்பவில்லை. தலைவர் தலைமையில் இருந்து விலகிய பிறகும் வெளிநாடுகளில் தலைவர் நடவடிக்கைகள் தொடர்ந்தன இப்போதும் தீவிரவாத tt-படை அதைத் தொடர்கிறது. தேர்தல் நடக்காமல் இல்லை. தாய்நிலத்தில் பெயருக்கு தேர்தல் நடத்தப்பட்டு அதில் விடுதலைப் படையினரும் தீவிரவாதப் படையினரும் தலைவர் ஆதரவாளர்களும் பதவியில் அமர்ந்தனர். அதன் பிறகும் நாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களை தலைவர் வழிகாட்டிய படியே ttt நாட்டு அரசு செய்தது. நாட்டின் பிரச்சனைக்குரிய அல்லது பாதுகாப்பற்ற பகுதிகள் தலைவர் மற்றும் அவரது தீவிரவாத படையான tt படை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. நாட்டில் மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் குடியேற்றம் நடந்தது. சிறியவர் முதல் பெரியவர் வரை சிறிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. உணவுக்காக மக்கள் வேலை செய்தனர். ராணுவம் சார்ந்த தொழில்களே செய்யப்பட்டன. பிற நாடுகளில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு கைகளாலும் சிறிய ரக தொழிற்சாலைகளிலும் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் வேறுநாடுகளுக்கு குடிபெயரவோ, போதைப் பொருள் விளைவிக்கவோ தடை விதிக்கப்பட்டது. எல்லை தாண்டி படை சென்று அணைகளை உடைத்து தண்ணீரை விடுவித்தது. நஞ்சான நிலத்தடி நீர் கொஞ்சம் மேம்பட்டதும் வறட்சி தாங்கும் தானியங்கள் விதைக்கப்பட்டன. தொடர்ந்து மழை மேகங்கள் தடுக்கப்பட்டு செயற்கை மழை பொழிவிக்கப்பட்டது. பிறகு நஞ்சான சதுப்பு நிலங்கள் தூர் அள்ளப்பட்டு கடலில் கொட்டப்பட்டது. பல ஆண்டுகளாக எமது மண், மலை, காடுகள், பொருளாதாரம் என அனைத்தையும் சுரண்டிய அண்டை இனங்களிடம் அதே வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இனப் படுகொலைக்கு காரணமான அண்டைநாட்டு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அவர்களுக்கு ஆதரவளித்த குறிப்பிட்ட மக்கள் அவர்களின் சொத்துகளை அனுபவித்து வந்த வம்சாவளிகள் என அனைவரும் கொல்லப்பட்டு செல்வம் கைகப்பற்றப் பட்டது. உலகம் முழுவதும் இவர்கள் பதுக்கி வைத்திருந்த செல்வங்கள் மிரட்டல் மூலம் மீட்கப்பட்டன. இது அத்தனையும் ttt நாடு நாலாபக்கமும் சூழப்பட்டு போர் நடந்த வேளையில் செய்யப்பட்டது. பணம் கைக்கு வந்ததும் வேற்றின கூலிப்படைகள் வரவைக்கப்பட்டு போர் நடந்தப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டது. அதாவது உலக வல்லாதிக்க நாடுகள் செய்த அத்தனையையும் தலைவர் செய்தார். அவர் தலைவராக இல்லை தகப்பனாக இருந்தார். இனத்தை தன் பிள்ளையாக நினைத்தார். இந்த இனத்தை மீண்டும் ஈன்றெடுத்த தாயாக மாறினார். அவரை இனவாதி என்பவர்கள் வேற்றினத்தார் வெளியேற்றம் மற்றும் பதில் இனப் படுகொலை நடவடிக்கைகளால் அனாதையான குழந்தைகளை எங்கள் இனத்தில் குழத்தை இல்லாதவருக்கும் திருநங்கைகளுக்கும் விதவைகளுக்கும் கொடுத்து வளர்க்கச் செய்தார். அவர்களைக் கண்கானிக்கவும் செய்தார். நூறாண்டுகளில் அவர்கள் இனத்தோடு கலந்து கரைந்துவிட்டனர். அப்படிப் பார்த்தால் t-இனத்தில் மிகப் பெரிய இனக்கலப்பு செய்தது தலைவர்தான்.

t- தாய்நிலத்தில் குடியேறி தலைமுறை தலைமுறையாக நன்றியுடன் நடந்துகொண்டு விடுதலைப் போரில் ஆரம்பத்தில் இருந்தே பங்களித்த ஒரு இனம் இப்போதும் ttt -நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு நலமாக வாழ்கின்றனர். 
 பெண்கள் மட்டுமல்லாது திருநங்கைகள் ராணுவத்துக்கு தகுதியானவர்கள் என்று தனி படையணியை உருவாக்கிய போது அவர்களின் சாதனைகளைக் கண்டு உலகம் முழுவதிலும் இருந்து திருநங்கையர் எங்கள் ராணுவத்தில் இணைந்தனர். அவர்களும் எங்கள் நாட்டுக் குடிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

 தாய்நில விடுதலைக்குப் பங்களிக்காத t- இனத்தவர்களையும் தலைவர் தண்டித்துள்ளார். அவர்கள் தனியாக முத்திரை குத்தப்பட்டு இன்று அவர்களின் சந்ததியினர் அந்த அடையாளத்துடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு எந்த வாய்ப்பிலும் முன்னுரிமை கிடையாது.

தலைவர் abcd வறட்டு குருதித் தூய்மை பேசும் இனவெறியர் அல்லர். அவர் உலகத் தலைவர் ஆகும் தகுதி உடையவர்

 தலைவரும் அவரது ராணுவமும்  செய்த சாதனைகள் எவ்வளவு முயன்றும் மூடி மறைக்க முடியாத எரிமலையாக தகித்தது. இதே சூடு பல நாடுகளுக்கு பரவியது. இன ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொதித்து எழுந்தனர். தலைவர் நடந்த வழியை அவர்கள் சிந்தாந்தமாக ஏற்றுக் கொண்டனர். இது ஒரு மதம் போல பரவியது.

  அவர்கள் எமது நாட்டுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். பணம், உணவு, வளம் என் எது முடியுமோ அதைக் கொடுத்து ஆயுதங்களையும் வழிகாட்டுதலையும் வாங்கிக்கொண்டனர். பெரிய நாடுகள் உடைந்தன. இனங்கள் விடுதலை அடைந்தன. தம் தாய்நிலத்தை தமது தலைவர் மூலம் ஆளத் தொடங்கின.

  இந்நிலையில் தலைவர் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மண்ணை ஆளாவிட்டாலும் நாட்டையும் உலகத்தையும் தொடர்ந்து வழிநடத்தினார். தாய்நிலத்தில் மீண்டும் காடுகள் உருவாக்கப்பட்டன. கதியற்று பல நாடுகளில் இருந்த t-மக்கள் மீண்டும் தாயகம் அழைத்துவரப் பட்டனர். வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருந்த சில t-மக்களும் பலவந்தமாக தாய்நிலம் வரவழைக்கப்பட்டனர். 

 நாடு வளர்ச்சிப் பாதையில் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த்து. அதே வேளையில் இயற்கையை வளர்க்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பகைவர்கள் உதவியது இங்கேதான். காட்டுக்கு அவர்களின் பிணங்களே நல்ல உரமாக ஆனது. நாளடைவில் நாடே காடாக மாறிவிட்டது. எங்கள் நாடே காட்டு வாழ்க்கைக்கு மாறிவிட்டது. மக்கள் விசப்பூச்சி விரட்டி களிம்புகளை உடலில் தேய்த்துக்கொண்டு விசமுறிவு மருந்துகளைக் கையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் வாழ்கின்றனர். பூமி மேலிருந்து பார்த்தால் எங்கள் நிலம் பச்சையாகவும் அண்டை இனங்கள் நிலம் வறண்டும் காணப்படுகிறது. 

 தலைவர் ஒரு சொட்டு நீரையும் ஒரு பச்சை இலையையும் கூட அண்டை இனங்களுக்கு எப்போதும் கொடுக்கக்கூடாது என்று கட்டளை இட்டுள்ளார். ஒரு மனிதன் செய்த தவறுக்கு அவரது சந்த்திகளும்  பொறுப்பு என்றும் விதி வகுத்துள்ளார். இன்று தெருவெங்கும் பழங்களும் காய்கறிகளும் கொட்டிக் கிடக்கிறது. சாக்கடையில் கூட தூய தண்ணீரும் ஓடுகிறது.  அண்டை இனங்கள் பஞ்சம் வந்து செத்துக்கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் நாங்கள் இயற்கைக்குக் கேடான எதையும் ஏற்பதில்லை அவர்கள் வளர்ச்சி என்று இயற்கையைக் கொன்றனர். எங்கள் நாட்டிற்குள் ஊடுறுவ முயன்று தினமும் உயிரை விட்டுக்கொண்டு இருக்கின்றனர். நாங்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருக்கின்றனர். இதுவே அவர்களுக்கு நாங்கள் கொடுத்த தண்டனை. உலகையும் உலக இனங்களையும் நேசிக்கும் நாங்கள் எங்களைச் சுரண்டிய அண்டை இனத்தாருக்கு இரக்கம் காட்டுவதில்லை. இதை வெளிப்படையாகக் கூற எங்களுக்கு அச்சம் இல்லை ஏனென்றால் நாங்கள் சாவைப் பார்த்தவர்கள். 

 எங்கள் முன்னோர்கள் தலைவர் தலைமுறைக்கு முன்னால் சற்று அரசியல் விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் சுரண்டலை ஆரம்பத்திலேயே தடுத்திருப்பார்கள். அண்டை இனத்தாரின் முன்னோர்கள் சுரண்டிக் கொழுக்கவும் பழகி இருக்க மாட்டார்கள். இந்த மோசமான நிகழ்வுகள் நடக்காமலே போயிருக்கும். அப்பாவி மக்களைச் சுரண்டுவது குற்றம் என்றால் அப்பாவியாக இருப்பதும் குற்றம்தான். அந்த வகையில் எங்கள் முன்னோர்களின் சந்ததிகளான நாங்களும் குற்றவாளிகள்தான்.



Friday, 26 May 2023

நடிக்கிறேன்

நடிக்கிறேன்

 அன்று ஒரு அவசர அழைப்பு உடனடியாக பிறந்த ஊர் விரைந்தேன். 
 அங்கே ஒரு நாடகம்!
என் உயிர்நண்பன் குடிப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ஒரு நாடகம் நடத்தினான். 
 பிற நாடகங்கள் போல இல்லாமல் இதன் கதை வித்தியாசமானது. அதாவது அளவாகக் குடித்தாலும் அழிவு நிச்சயம் என்பது கதையின் மையக் கரு. நான் போக தாமதமாகிவிட்டது. பல காட்சிகள் நடந்து முடிந்துவிட்டன. அதாவது அளவாகக் குடிக்கும் ஒருவனுடன் சக குடிகாரர்கள் ஒரு அற்ப விசயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சண்டை போடுகின்றனர். அவன் அமைதியாகப் போக விரும்பினாலும் அவர்களின் போதை அதை அனுமதிக்கவில்லை. அந்த ஒருவனை சூழ்ந்து அடித்து தள்ளிவிட அவன் கீழ விழ தலையில் அடிபடுகிறது. இதன் விளைவாக அவன் இறந்துவிடுகிறான். அவன் மனைவியும் மகனும் அனாதையாக நிற்கின்றனர். இதுதான் கதை. நான் சென்றபோது அவனை பிணக்கோலத்தில் சிதையில் கிடத்தினர். அவன் பிணமாக நடித்துக் கொண்டிருந்தான். என்னை அழச் சொன்னார்கள். என்னால் முடியவில்லை. எப்படி அழுகை வரும்?! அவன் என்ன உண்மையாகவா செத்துவிட்டான்?! இருந்தாலும் அவன் நன்றாக நடித்தான். மூச்சு கூட விடவில்லை. சரி நாடகம் முடிவை நெருங்கிவிட்டது. இதோ எழுந்துகொள்வான். நாங்கள் எப்போதும் போல காலாற நடந்து பேசிக் கொண்டே வெகுதூரம் செல்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாடகம் முடியவில்லை. சிதைக்கு தீ மூட்டினார்கள். அவன் அசையவேயில்லை. அவன் உடலில் நெருப்பு பற்றியது. அவன் எரிந்து சாம்பலாகப் போனான். ஆம் அவன் நடித்து முடித்துவிட்டான். இனி நான் தான் நடிக்க வேண்டும். நான் எப்போதும் போல் இருப்பதாக நடிக்க வேண்டும். நல்ல மனநலத்துடன் இருப்பதாக நடிக்கவேண்டும். அவன் எனக்கு முக்கியமில்லை என்பது போல நடிக்க வேண்டும். 
 வாருங்கள்! அனைவரும் நடிப்போம்! 
அரசாங்கம் விற்கும் சாராயம் எந்த ஆபத்தும் இல்லாதது என்பது போல நடிப்போம்!
நம்மைச் சுற்றி இளம் வயதுப் பிணங்களையும் விதவைகளையும் வைத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல நாம் நடிப்போம்!

Sunday, 12 August 2018

தீவிரவாதத் தலைவர்

தீவிரவாதத் தலைவர்

நாள்: 05.07.2056
நேரம்: 17:10

"எல்லாம் உங்கள் விருப்பம்தான்.
பதவியில் இருப்பவர் நீங்கள்.
முடிவு உங்கள் கையில்"

"முடிவு எனதுதான்.
இருந்தாலும் நீங்கள் உங்களது விருப்பத்தைக் கூறுங்கள் தலைவர்"

சிறிது யோசனைக்குப் பிறகு...

"முடியாது என்று அறிவித்துவிடுங்கள்"

--------------
நேரம்: 17:30

உலகமே தனது ஊடக கண்களினால் பார்த்துக்கொண்டிருந்த அந்த மேடையில் அங்கீகரிக்கப்படாத அந்நாட்டின் ராணுவ நிழலரசின்  முப்படைத் தளபதிகளும் வீற்றிருந்தனர்.
அந்நாட்டின் அதிபர் இப்போது பாரம்பரிய உடையில் இருந்தார்.
குறித்த நேரத்தில் தனது உரையைத் தொடங்கினார்.

"அனைவருக்கும் வணக்கம்,

இங்கே கூடியிருக்கும் அனைத்துலக ஊடகவியலாளர்களை எமது தாய்நாட்டு மக்களின் சார்பாக வரவேற்கிறேன்.

இன்று நீங்கள் பெருந்திரளாக வந்துள்ளீர்கள்.
ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இங்கே விரல்விட்டு எண்ணுமளவே ஊடகவியலாளர்களைக் காணமுடிந்தது.

ஏனென்றால் அவர்கள் தனது உயிரைப் பணையம் வைத்துதான் இங்கே கடமையாற்றவேண்டிய சூழல் இருந்தது.

இப்போது அவர்களில் யாரையும் காணமுடியவில்லை.
போர் ஓய்ந்துவிட்ட இந்த மண்ணிலிருந்து அவர்கள் வேறொரு போர் மண்டலத்திற்கு கடமையாற்றச் சென்றிருக்கலாம்.

இன்று எந்த உயிர் பயமும் இல்லாமல் உலக ஊடகவியலாளர்கள் எம்மண்ணில் கூடியிருப்பது எமக்குப் பேருவகை தருகிறது.

எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தபடியும் கொடுத்தபடியும் முன்னேறிய எமது விடுதலைக்கான பயணம் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நாங்கள் எங்களது அண்டை இனங்களிடமிருந்தும்,
அதை ஆட்டுவித்த பிராந்திய வல்லரசிடமிருந்தும்,
அதையும் ஆட்டுவித்த உலக வல்லரசுகளிடமிருந்தும்
விடுதலை கோரிய நாட்கள் போய்

இன்று எமது அண்டையினங்கள் எம்மிடம் விடுதலை கேட்கும் நிலையும்,
அதை நலிந்துவிட்ட பிராந்திய வல்லரசு உதவிசெய்து ஊக்குவிக்கும் நிலையும்,
அதை அனைத்துலக வல்லரசுகள் வேடிக்கை பார்க்கும் நிலையும் உள்ளது.

எமது இனம் எல்லாவகையிலும் ஒடுக்கப்பட்டு
ஜனநாயகப் போராட்டத்தில் முற்றிலும் தோற்று
நேர்மையான ஆயுதப் போராட்டத்திலும் இனப்படுகொலையைச் சந்தித்து
வேறுவழியே இல்லாமல் தற்காப்புக்காகத் தீவிரவாதப் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதிலே பெரும் வெற்றிபெற்று எமது தாய்நிலத்தை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து எமக்கான குடியரசை நிறுவிக்கொண்டோம்.
அண்டையினங்கள் குடியேறி ஆக்கிரமித்த எல்லைப் பகுதிகளை மீட்கும் முயற்சியிலே வெற்றியடைந்துவிட்டோம்.
அதற்கு கடும் எதிர்ப்பு காட்டிய சில அண்டை இனங்களை முற்றிலும் அடக்க அவர்கள் முழு தாய்நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளோம்.

அடக்குமுறைக்கு உள்ளான எங்கள் இனம் இன்று அடக்குமுறையை செய்யும் இனமாக மாறி நிற்கிறது.

ஏனென்றால் வரலாற்றிலே எமது மூதாதையர் பெரிய மனதுடன் நடந்துகொண்டதே எங்களுக்கு கேடாக முடிந்தது.

நாங்கள் யாரைக் காத்துநின்றோமோ, யாரை வளர்த்துவிட்டோமோ, யாரை வாழவிட்டோமோ, யாரை மன்னித்து விட்டோமோ  அவர்களே எமக்கு எமனாக முடிந்தனர்.

எனவே எமது இனம் முழுமையாக வலுப்பெறும்வரை எதிர்க்கும் எவருக்கும் சிறு வாய்ப்பையும் தர நாங்கள் தயாராக இல்லை.

நாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதி வரலாற்று ஆதாரங்கள் அடிப்படையில் எமது இல்லை என்ற நிலையில் அந்த மக்கள் எமது அரசை விரும்பவில்லை என்றால் நாங்கள் அதைக் கட்டாயம் கைவிடுவோம்.

இன்று இந்த உலகம் எம்மோடு நடத்தும் பேரமானது எமது பேரெழுச்சிக்கு முன் சுருங்கிக்கொண்டேவந்து இன்று எமது தீவிரவாதத் தலைவரின் தண்டனையில் வந்து நிற்கிறது.

அவருக்கு மரணதண்டனை அளிக்க முதலில் கேட்டனர்.

பிறகு அனைத்துலக விசாரணை செய்து ஆயுள்சிறை அளிக்கக் கேட்டனர்.

பிறகு உள்நாட்டு விசாரணை செய்து ஓராண்டு சிறையும் பிறகு பொதுமன்னிப்பும் கொடுக்கச் சொல்லி கேட்டனர்.

பிறகு ஒரு மணிநேர விசாரணையும் ஒரு வார சிறையும் பிறகு விடுதலையும் கொடுக்கச் சொல்லி மன்றாடி நிற்கின்றனர்.

இதை மட்டும் செய்துவிட்டால் நமக்கு நாடு எனும் அங்கீகாரம் தந்துவிடுவதாக வாக்குறுதியும் அளித்துள்ளனர்.

இதோ அதற்கான பதில் கூறவே நான் இங்கே நிற்கிறேன்.

நான் உறுதியாகக் கூறுகிறேன்.
ஒரு நிமிடம் கூட எமது தலைவரை சிறைவைக்க எம்மால் முடியாது.
ஒரு கேள்வி கூட அவரிடம் நாம் கேட்கமாட்டோம்.

அவரைக் குற்றவாளி ஆக்கிதான் எமக்கு அங்கீகாரம் என்றால் அது எமக்குத் தேவையில்லை.

சிலர் அந்த அங்கீகாரம்தான் விடுதலை என்று தவறாக எண்ணுகின்றனர்.
அங்கீகாரம் கொண்டிருந்த நாடுகளே கூட ஏகாதிபத்திய வல்லரசுகளின் தாக்குதலுக்குத் தப்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

எமது நாட்டுத்தந்தையான தீவிரவாதத் தலைவர் கூறியதை நான் இங்கே நினைவுபடுத்துகிறேன்.
'நாடு என்பது ராணுவ வேலிபோட்ட நிலம்தானேயொழிய அனைத்துலக அங்கீகாரம் இல்லை'.
எனவே நாங்கள் எங்களது விடுதலை இயக்கத்தால் எங்களது தாய்நிலத்தை வேலிபோட்டு எங்களது நாட்டை நாங்களே அமைத்துக்கொண்டோம்.

அதற்கு மூல காரணமான எமது தலைவரைக் காக்கும் இந்த முடிவானது நன்றிமறவா எமது இனத்தின் ஒருமித்த முடிவு ஆகும்.

இதற்காக எத்தனை நெருக்கடிகளையும் தாங்கிக்கொள்ள யாம் தயாராக உள்ளோம்.

இதுவே எமது உறுதியான பதில்.

அனைவருக்கும் நன்றி"

கேள்விகளை அலட்சியம் செய்தபடி அதிபர் மேடையை விட்டு இறங்குகிறார்.

--------------------
நேரம்: 23:35

அதிபர் மாளிகைக்கு முன் பலத்த ஆயுதக் காவலுடன் நாட்டிலேயே விலையுயர்ந்த நான்கு மகிழுந்துகள் வந்து நின்றன.
அவர்கள் அனைவரும் வேறுவிதமான ராணுவ உடையில் இருந்தனர்.

அதில் ஒன்றிலிருந்து தீவிரவாதத் தலைவர் இறங்கி தனியே உள்ளே சென்றார்.
எந்த தடையும் இல்லாமல் அதிபர் மாளிகையின் நடுப்பகுதிக்கு வந்தார்.
அதிபரின் பெயர்சொல்லி அழைத்தபடி அவரது அலுவலறைக்குள்ளே நுழைந்தார்.

அவரைக் கண்டதும் அதிபர் வரவேற்று எழுந்துகொள்ள
அதிபரது இருக்கையில் தீவிரவாதத் தலைவர் அமர்ந்தார்.

அதிபர் எதிர்புற இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

"உங்கள் விருப்பப்படியே அறிவித்துவிட்டேன் தலைவர்"

"ம்... யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களா?"

"ஆமாம், மத்தியக் குழுவில் சரிபாதிபேர்"

"பிறகு ஏன் முடிவை மாற்றவில்லை?"

"பதவியில் இல்லாவிட்டாலும் அரசை நடத்துவது நீங்கள்தான்.
முக்கியமான முடிவுகள் உங்களைக் கேட்டபிறகே எடுக்கப்படுகின்றன.
இதுவரை அவை சரியாகவும் இருந்துள்ளன.
நீங்கள் இறுதி முடிவினை எடுக்கும் சுதந்திரம் அளித்திருந்தாலும் உங்கள் முடிவை மீற எனக்கு மனமில்லை"

"நீங்கள்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்.
என்னை விட ஐந்து வயது மூத்தவர். அனுபவம் உள்ளவர்.
நீங்கள் இப்படி ஒரு தனிமனிதனின் முடிவைக் குருட்டுத்தனமாக ஆதரிப்பது நல்லதில்லை.
அதில் தனிப்பட்ட சுயநலம் கலந்திருக்கலாமில்லையா?
நீங்கள் மத்தியக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்"

"தலைவர்!
இத்தனை ஆண்டுகள் அறிந்திருந்தும் உங்கள் போக்கு எனக்குமே புரிவதில்லை.
நீங்கள் எப்போதும் கூறுவீர்களே,
'தீவிரவாதிகள் எந்த பாவத்தைச் செய்தேனும் நமது இனத்தின் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
அந்த செயலுக்கு நமது மக்களே நமக்கு தண்டனை கொடுத்தாலும் தயங்காமல் ஏற்கவேண்டும்.
அப்போதுதான் நம்மை ஆதரித்த களங்கத்திலிருந்து மக்களைத் தப்புவிக்க முடியும்' என்று.
ஆனால் உங்கள் தீவரவாத ராணுவத்திடம் நீங்கள் கூறிய கொள்கையை  நீங்களே பின்பற்றவில்லையே?!
நீங்களே இப்போது தண்டனையை ஏற்கத் தயாராக இல்லையே!?"

தலைவர் புன்னகைத்தார்.

"அது பொதுவாகச் சொன்னது.
என்னை தண்டித்துவிட்டால் என்னைப் போல ஒருவன் இனி உருவாகமாட்டான்.
என்னைப் போன்றவர்கள் உருவாகாமல் உலக இனங்களுக்கு விடுதலை கிடைக்காது.
நமது இனம் இன்று வலுவான நிலையில் உள்ளது.
இல்லையென்றால் நான் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டேன்.
ஒரு இனம் அதற்காக முழுமூச்சாகப் பாடுபட்ட ஒருவனை அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி, உலகமே திரண்டு வந்தாலும் விட்டுக் கொடுக்காது என்று எடுத்துக்காட்ட வேண்டும்.
அதனால்தான் அப்படி கூறச்சொன்னேன்.
இதன்மூலம் மிகப்பெரிய அழுத்தம் நம் இனத்தின் மீது வரும்.
அதையும் வெல்லும் உறுதி நமக்கு இருந்தால் பிராந்திய தலைமை நம் கைக்கு வரும்.
நாம் ஏற்கனவே தீட்டியுள்ள திட்டப்படி உலகளாவிய அழுத்தத்தைத் தாங்கியபடி நாம் ஆக்கிரமித்துள்ள பிற இனத்து பகுதிகளை ஐம்பது ஆண்டுகளுக்கு நல்லாட்சி செய்யவேண்டும்.
பிறகு அனைத்துலக மேற்பார்வையில் விடுதலைக்கான வாக்கெடுப்பு நடத்தி அவர்களே மனமுவந்து நம்மிடமிருந்து விடுதலை வேண்டாம் என்று கூறவைக்க வேண்டும்.
அப்படி நடந்தால் உலகத்தின் மாற்றுத்தலைமை நம் கைக்கு வரும்.
எப்போதுமே நாம் சரியா தவறா என்பது முக்கியமில்லை.
நாம் உறுதியாக இருந்தோமா இல்லையா என்பதே முக்கியம்"

அதிபர் தலைவரை பிரமிப்புடன் பார்த்தார்.
பின்புலத்தில் சுவரில் பெரிதாக "இலக்கு-வரைபடம்" இருந்தது.
கைப்பற்றப்பட்ட பகுதிகள் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருந்தன.
அவ்வண்ணம் அவ்வரைபடத்தில் எண்பது சதவீதம் இருந்தது.