Friday 15 June 2018

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

காவிரியின் பிறப்பிடமான குடகு தமிழகத்துக்கு ஆதரவாக...

"குடகு மாநிலம் உருவானால் காவிரி நீர் தருகிறோம்"

"எங்கள் குடகுப் பகுதி 1956 க்கு முன்புவரை குடகு தனிமாநில அரசாகத்தான் இருந்தது"

"குடகுவாழ் மக்களை கர்நாடக அரசு நசுக்குகிறது"

"ஊர்களின் பெயர்களையெல்லாம் கன்னட மொழியில் பெயர் மாற்றம் செய்கிறார்கள்"

"கன்னட மொழியை குடகுமொழி பேசும் மக்கள்மீது திணிக்கிறார்கள்"

"கொடவா பகுதியில் சேரர், சோழர், பாண்டியர்கள் ஆட்சி நடத்தியதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன"

"புதுவை போல 'சி' அந்தஸ்துள்ள தனி மாநிலமாக குடகை அறிவித்தால் தமிழகத்திற்குத் தேவையான காவிரி நீரை தடையின்றி தருவோம்"

- நஞ்சப்ப கொடவா

ஜூனியர் விகடன் 06.06.2018

1 comment:

  1. மாநிலப் பிரிவினையின் போது, துளுவர் பகுதிகளை துண்டாடி காசர்கோட்டை கேரளத்திற்கும், உடுப்பி மங்களூரை கன்னடத்திற்கு தாரை வார்த்தனர். கன்னடருக்குரிய வயல்நாட்டை கேரளத்திற்கு வழங்கிவிட்டு அதற்கீடாக தனி மாநிலமான குடகை கன்னடத்திற்கு சேர்த்துவிட்டாங்கள். 3000 ச.கி.மீ உள்ள கோவாய் தனி மாநிலமா இயங்க முடியுமென்னா ஏன் குடகும் துளு நாடும் தனி மாநிலமா இயங்க கூடாது..

    ReplyDelete