Friday 22 June 2018

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)

அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.

அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.

அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?

முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,

* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?

* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?

* 8,000 கிணறுகள், 
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?

* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?

* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!

* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!

* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!

* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?

* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?

காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!

உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை  மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.

"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.

கெஞ்சி அழாதே!

போராடு!

இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!

போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!

காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!

துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!

ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

பாவமில்லை!

No comments:

Post a Comment