Showing posts with label நாசகார. Show all posts
Showing posts with label நாசகார. Show all posts

Thursday, 22 November 2018

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு

மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!

நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------

செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.

இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.

செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.

தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.

கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.

அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: தினகரன்

Wednesday, 21 November 2018

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து - நேரம் பார்த்து அடிக்கும் அரசு

தென்மாவட்டங்களில் வருகிறது 4வழிச்சாலை அதுவும் 1863 ஏக்கரை அழித்து
- நேரம் பார்த்து அடிக்கும் அரசு

மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை!

நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன!
---------

செங்கோட்டை திருமங்கலம் நான்கு வழிச்சாலை பணிக்கு புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு கல் நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் சாலை வழி சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் "பாரத் மாலா பரியோஜனா" மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் செங்கோட்டை முதல் திருமங்கலம் வரையிலான 147 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 818.113 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
விளைநிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் மற்றும் வனத்தையொட்டிய பகுதிகள் வழியாக அமைக்கப்படும் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முதற்கட்டமாக ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இருந்து செங்கோட்டை வரையிலான 69 கி.மீ. தொலைவிற்கு அரசு துரிதப்படுத்தி உள்ளது.
இந்த திட்டப்பணிகளுக்காக நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை சார்பில் புளியரையில் தொடங்கி தாட்கோ நகர், லாலா குடியிருப்பு வழியாக நாற்றுகள் நடப்பட்ட வயல்களில் குறியீட்டு அளவுகல் நடப்பட்டன.

இன்று (21ம் தேதி) நில எடுப்பு தாசில்தார் தலைமையில் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.

செங்கோட்டை திருமங்கலம் இடையேயான நான்கு வழிச்சாலை பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜபாளையம் சத்திரப்பட்டியில் தொடங்கி மீனாட்சிபுரம், இனாம் கோவில்பட்டி, விஸ்வநாதப்பேரி, சிவகிரி, உள்ளார், வாசுதேவநல்லூர் பகுதிகளில் நில உரிமையாளர்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் இன்றி நன்செய் வயல்களில் அடையாள குறியீட்டு கற்கள் நடப்பட்டன.

தகவலறிந்து திரண்ட விவசாயிகள், அளவுகல் நட்ட ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டினர்.

கடந்த 24ம் தேதி சிவகிரி தாலுகாவை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் பணிக்கான மாவட்ட சிறப்பு அலுவலருக்கு தங்களது ஆட்சேபனையை பதிவு தபாலில் அனுப்பினர்.

அளவு குறியீட்டு கற்களை பிடுங்கி எறிந்து கறுப்புக்கொடிகளை நட்டனர்.

மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் நான்கு வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புளியரை பகுதியில் நாற்று நடப்பட்ட வயல்களில் அளவு குறியீட்டுக் கற்கள் பதிக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நன்றி: தினகரன்

Tuesday, 26 June 2018

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)

அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.

அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.

அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?

முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,

* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?

* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?

* 8,000 கிணறுகள், 
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?

* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?

* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!

* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!

* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!

* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?

* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?

காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!

உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை  மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.

"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.

கெஞ்சி அழாதே!

போராடு!

இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!

போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!

காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!

துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!

ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

பாவமில்லை!

Friday, 22 June 2018

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

தமிழகத்தில் ஒரு மரண ரயில்

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
(நற்றிணை 226)

அதாவது ஒரு மரத்தை சாகடித்து உயிர்வாழாத மனிதர்கள் என்று பொருள்.

அதனாலேயே மர ஆசாரிக்கு 'கொல்லன்' என்று பெயர்.

அத்தகைய சான்றோர் வாழ்ந்த தமிழ்நாடுதானா இது?

முல்லைக்கொடி பற்றி படர தவித்தபோது தன் தேரையே கொடுத்த பாரி பிறந்த இனம்,

* 2 லட்சம் மரங்களை வெட்ட விடுமா?

* 8 பள்ளிகள் 11 கோயில்கள் உட்பட 40,000 வீடுகளை இடிக்க விடுமா?

* 8,000 கிணறுகள், 
36 ஏரிகள்,
64 குளங்கள்,
10,000 ஏக்கர் விளைநிலம்
ஆகியவற்றை அழிக்க விடுமா?

* "புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே" (நற்றிணை 11)
என மணலில் ஊறும் நண்டுகள் நசுங்காமல் தேரோட்டச்சோன்ன தலைவன் வாழ்ந்த தமிழ்மண் இது.
இப்போது கரடி, மான், காட்டெருமை, நரி, காட்டுபன்றி உள்ள விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் வாழும் வீடான 500 ஏக்கர் காட்டை அழிக்க விடலாமா?

* சாலை வசதி தேவை என்றாலும் இந்த மாபாதகங்களைச் செய்யக்கூடாதே?!
தேவையற்ற சாலைக்காக இவற்றை செய்யவிடலாமா?!

* அற்புத மூலிகைகளுடன் எண்ணற்ற காட்டாறுகளுடன் கூடிய 8 மலைகள் சூழ இங்கே குடியிருக்கும் இயற்கைத்தாயை இரண்டு கூறாக அறுத்தபடி செல்லும் இந்த கொழுத்த 8 வழிச்சாலையை வரவிடலாமா?!

* "மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்" என்று குறுந்தொகை கூறுவது போல மரத்தைக் கடவுளாகப் பார்த்த தமிழினம்தானா நாம்?!

* நாய்க்கும் சண்டைச் சேவலுக்கும் நடுகல் நட்டு சிறப்பித்த தமிழினம்தானா நாம்?

* கன்றைக் கொலைசெய்த தன் மகனையே கொன்ற மனுநீதி சோழனின் வாரிசுதானா நாம்?

காளைக்கு ஒரு விழா எடுத்து
மாடு சொரிந்துகொள்ள மாடுரசு கல் நட்டு விலங்குகளை நேசித்து மதித்து வாழும் தமிழினமே!

உன் வீட்டை இடித்து
உன்னைத் துரத்தி
உன் தாய்நிலத்து இயற்கையை அழித்து
உயிர்களையெல்லாம் கொன்று
மண்ணைத் தோண்டித் தின்று
காற்று நீரை  மாசாக்கி
பாலைவனத்தை விட மோசமாக மாற்றிவிட வருகிறான் ஜிண்டால் எனும் சண்டாளன்.
அவனுக்கு சிவப்புக் கம்பளமாக வருகிறது இந்த சாலை.

"சயாம் மரண ரயில்" போல
"சேலம் மரண சாலை" வருகிறது.

கெஞ்சி அழாதே!

போராடு!

இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொடுக்கலாம்!

போராட்டம் நசுக்கப்பட்டால் வன்முறையில் இறங்கு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

அரசு ஊழியன் வருவான் அவனை அடித்து விரட்டு!

காவல்துறை வருவான் அவனை அரிவாளால் வெட்டு!

துணை ராணுவம் வரும்போது துப்பாக்கியால் சுடு!

ஹிந்தி ராணுவம் வரும் குண்டெறிந்து கொல்லு!

ஏனென்றால் இயற்கைக்காக எத்தனை உயிரையும் கொல்லலாம்!

பாவமில்லை!

Friday, 15 June 2018

மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்

மாவட்டத்திற்கொரு நாகசார திட்டம்

வேலூர் - தோல் தொழிற்சாலைகள்

காஞ்சிபுரம் - அணுவுலை

நீலகிரி - யூகலிப்டஸ் மரங்களின் பெருக்கம்

அரியலூர் - சிமெண்ட் ஆலை

மதுரை - கிரானைட் கொள்ளை

தேனி - நியூட்ரினோ

டெல்டா மாவடங்கள் - ஹைட்ரோகார்பன்

தூத்துக்குடி - ஸ்டெர்லைட்

கன்னியாகுமரி - இனையம் துறைமுகம்
------

இன்றைக்கு (14-6-2018)ஆனந்த விகடன் இதழில் தமிழக சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறித்தான தமிழகத்தின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

சுற்றுச் சூழலை பாதிக்கும் பல பிரச்சனைகள் அந்த வரைபடத்தில் இடம்பெறவில்லை.

அதில் விடுபட்டவை கீழே,

1. மீத்தேன், ஹட்ரோகார்பன் திட்டம் இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வரை திட்டமிடப்பட்டுள்ளது.

2. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முதல் கோவை மாவட்டம் பாலக்காடு முடிய உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வளங்களை அழித்தல், வனவிலங்களுக்கு துன்புறுத்தல்

3. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை.

4. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பாதரசக் கழிவு.

5. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆறு, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் மணல் கொள்ளை.

6. நாமக்கல் மாவட்டம் சித்தாம்பூண்டியில் பிளாட்டினம் உருக்கி எடுத்தல்.

7. திண்டுக்கல்லில் தோல் தொழிற்சாலைக் கழிவுகள்.

8. பாலக்காடு, செங்கோட்டை போன்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில் நச்சுக் கழிவுகளை குப்பை, குப்பையாக்கொட்டுவது.

9. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் கெயில் குழாய் பதிப்புகள்.
(இதே போல திருவள்ளூரில் இருந்து மதுரை வரையும்,
கடலூரில் இருந்து சேலம் வரையும் திட்டமிடப்பட்டுள்ளது)

10. தமிழகத்தின் நீராதாரங்கள், நீர் நிலை ஆக்கிரமிப்புகள்.

11. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் சுற்றுச் சூழல் பாதிப்புகள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Saturday, 17 March 2018

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் - இது ஆரம்பம்தான்

பாலைவனமாகும் 36 விவசாய கிராமங்கள் 

- இது ஆரம்பம்தான்


இப்பட்டியலில் உங்கள் ஊர் இருக்கிறதா பாருங்கள்.

 

 அப்படி இருந்தால் குடும்பத்தோடு ஊரை காலி செய்ய தயாராகுங்கள் தமிழர்களே...!

 

 எல்லா அழிக்கப்பட்டு நீரின்றி நோய்வாய்ப்பட்டு கேவலமாக சாவதை விட இப்பொழுதே குடும்பத்துடன் வெளியேறிவிடுங்கள்.


தன் உரிமைக்காக போராடாத ஒரு இனம் அழிந்து போகட்டும்.


 தமிழகத்தில்  ஹைட்டரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்க அடிமை மாநில அரசால் தாரைவார்க்கப்பட்டு பாலைவனமாக்கப்பட போகும் இடங்கள்!


1). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- கண்ணூர்.


2). புவனகிரிக்கும் கீரப்பாளையத்திற்கும் இடையில் உள்ள 

- கிளியனுர்


3). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- எரம்பூர்


4). புவனகிரிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள, மனவெளி அருகிலுள்ள 

- பூதராயன்பேட்டை


5). புவனகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊர் பேரு தெரியாத இடம்..


6). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள தாவரத்தாம்பட்டு அருகிலுள்ள 

- மெய்யத்தூர்


7). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- நெய்வாசல்


8). சிதம்பரத்திற்கும் காட்டுமன்னார்கோவிலுக்கும் இடையிலுள்ள டி.நெடுஞ்சேரி அருகிலுள்ள 

- பூர்த்தங்குடி


9). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- வடக்குபாளையம்


10). கருவேப்பிலைக்குறிச்சிக்கும் விருத்தாச்சலத்திற்கும் இடையில் உள்ள 

- பாளையம்கோட்டை


11). ஆண்டிமடம் காடுவெட்டி இடையில் உள்ள

- கோவில்வழக்கை


12). ஆண்டிமடம் அருகிலுள்ள

- கூவத்தூர், அக்னீஷபுரம்


13). ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் இடையிலுள்ள 

- கீழக்குடியிருப்பு


14). ஜெயங்கொண்டம் சிறுகொளத்தூர் இடையிலுள்ள 

- தேவனூர்


15). ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் இடையில் உள்ள 

- சூரியமணல்


16). மயிலாடுதுறை சேந்தன்குடி இடையிலுள்ள 

- மண்ணம்பந்தல்


17). மயிலாடுதுறை நெய்வாசல் இடையிலுள்ள 

- பண்டூர், மகாராஜபுரம்


18). கும்பகோணம் நெடுங்கொல்லை அருகிலுள்ள 

- கடமங்குடி, பரவனூர்


19). திருப்பனந்தாள் திருமங்கலக்குடி இடையிலுள்ள

- சூரியமூலை


20). கதிரமங்கலம் பந்தநல்லூர் இடையிலுள்ள 

- முள்ளுக்குடி


21). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- அரையபுரம், கோமல்


22). மயிலாடுதுறை மண்டாரவாடை மாப்படுகை அருகிலுள்ள 

- பொன்னுர்


23). மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் அருகிலுள்ள 

- சேந்தன்குடி


24). தரங்கம்பாடி பொறையார் திருக்களாச்சேரி அருகிலுள்ள

- ஈச்சங்குடி, நரசிங்கநாதம்


25). கும்பகோணம் காரைக்கால் இடையிலுள்ள 

- எழுமகளூர், எ.கிளியனூர்


26). மயிலாடுதுறை திருவாரூர் இடையிலுள்ள 

- தேவூர், கீரனூர்


27). திருப்பனந்தாள் அருகிலுள்ள

- திருலோக்கி


28). சேத்தியாத்தோப்பு சோழதரம் அருகிலுள்ள 

- நந்தீஸ்வரமங்கலம்


29). குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் அருகிலுள்ள 

- பச்சாரபாளயம்


30). புவனகிரி, நெடுஞ்சேரி அருகிலுள்ள - கீழநத்தம்


31). காட்டுமன்னார்குடி அய்யன்குடி அருகிலுள்ள 

- குச்சூர்


32). காட்டுமன்னார்குடி முத்தம் அருகிலுள்ள 

- ஆச்சாள்புரம்


33). கங்கைகொண்டசோழபுரம் பாப்பாக்குடி இடையில் 

- ஊருபேரு தெரியாத இடம்


34). ஆடுதுறை மங்கநல்லூர் இடையிலுள 

- கஞ்சுவோய், மாம்புலி


35). மயிலாடுதுறை குத்தாலம் அருகிலுள்ள 

- சென்னியநல்லூர்


36). கும்பகோணம் திருமங்கலக்குடி அருகிலுள்ள 

- வேப்பத்தூர்...


(பட்டியலுக்கு நன்றி: Veera VK)


மேற்கண்ட அனைத்தும் விவசாய கிராமங்கள்.

 இங்கே கூறப்பட்டது காவிரி டெல்டா மட்டும்தான்.

 இதற்கு வடக்கே மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை ஐட்ரோ கார்பன் எடுக்க ஒற்றை உரிமை அடிப்படையில் அனுமதி தரப்பட்டுவிட்டது.


 இனி மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல் எண்ணெய், ஷேல் எரிவாயு உள்ளிட்ட எவற்றையும் எடுப்பதற்கு ஒரே ஒரு முறை அனுமதி வாங்கினால் போதுமானது. 

 அதுவும் பத்தே நாளில் கிடைத்துவிடும்.


 மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிகூட தேவையில்லை.


இந்த திட்டத்திற்கு பேர்தான் # ஹெல்ப் # HELP


 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளால் அரங்கேற இருக்கும் இத்திட்டத்தில்

 முதன்முதலாக வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கான்டராக்ட் தரகர்கள் இன்றி நேரடியாக நம் தாய் நிலத்தில் கால் பதிக்கும் வகையில் மத்திய அரசு தாரை வார்த்து விட்டது.


அதாவது முற்றாக அழிக்கப்படவுள்ள காவிரிப் படுகை.


 பல ஆயிரம் ஆண்டுகள் நமக்கு சோறுபோட்ட பூமி.

 பூமித்தாயின் பாலூட்டும் மார்பு.

அதை அறுத்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.


என்ன செய்யப்போகிறோம் நாம்?



Thursday, 2 November 2017

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
(அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது).

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

- - - - - - -
சுருக்கமாக:-

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன.
*அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டுவார்கள்.

*வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலைபோடுவார்கள்

*கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்

*அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

(இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டுவருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே!
மக்களுக்கு நட்டம் மட்டுமே!)

* 12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

* 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்

* 7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்

* 1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்

* 12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
(அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்)

- - - - - - - - -
இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1) துறைமுக நவீனப்படுத்தல் :-

இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்யமுடியாது.
(ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர்.
தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்)

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
(இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது)

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.
(ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்)

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
- - - - - - - -

2) துறைமுக இணைப்பு :-

துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.  இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
(இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது)
- - - - - - -

3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல்

ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பணமுதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
( இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு.
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள்தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத்தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை)

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்
(இதில் ஒன்று தமிழகத்தில் வரும்)

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன்தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
- - - - - -

4) கடலோர சமூக மேம்பாடு :-

பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில்செய்யவிடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலையவிட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்துவிட்டு
1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படிதான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்துவிட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால்தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
(இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது)

- - - - - -

சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.

இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து
எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டதுதான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்கவேண்டும்.
தலைமை ஏற்கவேண்டும்.

தகவல்களுக்கு நன்றி:
திரு. இங்கர்சால் (Tamil research institute)
__________________________________

எதாவது செய்யுங்கள் தமிழர்களே!

புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி பல ஆயிரம் பேரைக் கொன்றேனும் இந்த திட்டத்தை நிறுத்தினால் அந்த படுகொலை கூட நியாயமாகவே கருதப்படும்.

ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தை முன்கூட்டியே கணித்து ராணுவ மயமாக்கப்பட்ட திட்டமாகவே இது வரவுள்ளது.

ஜனநாயக வழிகள் ஹிந்தியாவில் உதவாது என்பது கண்கூடான வரலாறு!