Showing posts with label முதலாளித்துவம். Show all posts
Showing posts with label முதலாளித்துவம். Show all posts

Thursday, 2 November 2017

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா எனும் சவமாலை

சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
(அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது).

இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.

- - - - - - -
சுருக்கமாக:-

இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன.
*அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டுவார்கள்.

*வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலைபோடுவார்கள்

*கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்

*அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.

(இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டுவருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.

மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே!
மக்களுக்கு நட்டம் மட்டுமே!)

* 12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.

* 1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்

* 7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்

* 1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்

* 12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
(அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்)

- - - - - - - - -
இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

1) துறைமுக நவீனப்படுத்தல் :-

இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்யமுடியாது.
(ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர்.
தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்)

பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
(இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது)

பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து  அவர்களை வெளியேற்றுவர்.
(ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்)

பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
- - - - - - - -

2) துறைமுக இணைப்பு :-

துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.

கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.  இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
(இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது)
- - - - - - -

3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல்

ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.

இதன்மூலம் அதானி உள்ளிட்ட பணமுதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
( இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு.
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா  ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள்தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை  ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத்தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை)

இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்
(இதில் ஒன்று தமிழகத்தில் வரும்)

இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்துவிட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி  ஆகவுள்ளார்.

தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன்தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது,  பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
- - - - - -

4) கடலோர சமூக மேம்பாடு :-

பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில்செய்யவிடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலையவிட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.

அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்துவிட்டு
1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படிதான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.

ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்துவிட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலிசெய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.

200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால்தான்.

கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.

தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
(இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது)

- - - - - -

சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.

இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.

இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.

இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.

மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து
எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டதுதான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.

எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?

இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்கவேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.

பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.

முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.

தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்கவேண்டும்.
தலைமை ஏற்கவேண்டும்.

தகவல்களுக்கு நன்றி:
திரு. இங்கர்சால் (Tamil research institute)
__________________________________

எதாவது செய்யுங்கள் தமிழர்களே!

புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி பல ஆயிரம் பேரைக் கொன்றேனும் இந்த திட்டத்தை நிறுத்தினால் அந்த படுகொலை கூட நியாயமாகவே கருதப்படும்.

ஏனென்றால் ஆயுதப் போராட்டத்தை முன்கூட்டியே கணித்து ராணுவ மயமாக்கப்பட்ட திட்டமாகவே இது வரவுள்ளது.

ஜனநாயக வழிகள் ஹிந்தியாவில் உதவாது என்பது கண்கூடான வரலாறு!

Wednesday, 18 October 2017

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

2005 - 2013 ல் மன்மோகன் பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்த கடன் 36 லட்சம் கோடி.

அதாவது மொத்த கார்ப்பரேட் கடனையும் சேர்த்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வயிற்றிலும் அடித்து தலைக்கு 29,000 ரூ பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு கொடுத்துள்ளான் மன்மோகன்.

இதில் அதிகமாக 72,000 கோடி அதானிக்கும்
1,13,000 கோடி அம்பானி குழுமத்திற்கும் கொடுத்துள்ளான்.
அதாவது அம்பானி - அதானி குடும்பம் வசதியாக உண்டு உறங்கி கொழுக்க ஒவ்வொரு இந்திய குடிமகனிடமும் 1850 ரூ பிடுங்கப்பட்டுள்ளது.

கொடுத்ததோடு சரி திருப்பி கேட்கவேயில்லை.
2013 வரை திரும்ப வந்தது மிக மிக குறைவு, ஒன்றுமே இல்லை எனலாம்.

2013 ல் புது வேலைக்காரன் மோடி வந்தான்.
வந்தவன் முதலாளிகளின் காலில் விழுந்து கும்பிட்டு,
"ஐயா! சாமீ! கொஞ்சமாவது திருப்பி கொடுங்க.
அப்பதான் இன்னும் அதிகமாக கடன் தரமுடியும்" என்று கோரிக்கை வைத்தான்.

"என்னது வாங்கிய பணத்தை திருப்பித் தரணுமா?
போடா வேலைக்கார நாயே!" என்று கூறிவிட்டு விஜய் மல்லையா வெளிநாடு போய்விட்டான்.

அவனது கடன் 9,091 கோடி.
இன்று வரை அவன் சொத்துகளை விற்கமுடியாமல் அல்லாடுகின்றன வங்கிகள்.
(அதிலும் அவனுடைய 103 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் ஹவுஸ் ஐந்துமுறை ஏலம் விடப்பட்டு சரியான விலைக்கு வாங்க ஆளில்லாமல் ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது)
எல்லா சொத்துக்களையும் விற்றாலும் 4300 கோடி குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படும்.
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் சட்டைப் பையிலிருந்தும் 32 ரூ மல்லையாவால் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது).

மல்லையாவை விட எட்டு மடங்கு கடன்காரன் அதானி.
மோடியை வேலைக்கு அமர்த்திய முதலாளி இவன்தான்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது இவனது கடன் 96000 கோடி.
இவன் ஒருவனது கடன் மட்டுமே ஒட்டுமொத்த விவசாய கடனுக்கு சமமாகும்.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 716 ரூ)

அனில் அம்பானியின் தற்போதைய கடன் 1,21,000 கோடி
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இவன் 902 ரூ கொடுக்கவேண்டும்)

முகேஷ் அம்பானியின் கடனோ 1,87,000 கோடி
(ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏறத்தாழ 400 ரூ தரவேண்டும்)

அதிகம் பேசப்படாத குழுமம் எஸ்ஸார் குழுமம்.
கடன் அம்பானியை விட கொஞ்சம் குறைவு. அதாவது 1,01,500 கோடி.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 757 ரூ)

இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அரக்கன் டாடா குழுமம்.
பல வெளிநாடுகளிலும் இது கிளைபரப்பி இருப்பதால் இந்தியாவில் இதன் கடனை சரியாகக் கூறமுடியவில்லை.
இரண்டு லட்சம் கோடி வரை இருக்கலாம்.
(தலைக்கு 1400 ரூ வரும்).

இதையெல்லாம் படிக்கும் நீங்கள் என்னதான் முக்கி முக்கி சம்பாதித்தாலும் வாழ்நாளில் ஒரு கோடி சொத்து சேர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரிகட்டி வங்கியில் போடுவோமாம்.
மத்திய அரசு நோகாமல் மொத்தமாக எடுத்து கார்ப்பரேட்காரனுக்கு அள்ளி அள்ளி கொடுக்குமாம்.
அது அங்கு சுற்றி இங்கு சுற்றி நமது தலையிலேயே கடனாக வந்து விழுமாம்.

நம்மை கொள்ளையடித்து வடயிந்தியராவது வாழ்கிறார்களா என்றால் இல்லை.
அத்தனையும் பெருமுதலாளிகளின் கணக்கில் போய் சேருகிறது.
அதை அந்த பெருமுதலாளி தன்வாழ்நாள் முழுவதும் செலவுசெய்ய முடியாது.
ஆக யாருக்குமே நன்மை பயக்காது நமது பணமெல்லாம் வீணாகிறது.

இந்தியாவை விட அதிகம் கடன் உள்ள நாடுகள் 23 இருக்கின்றன.
  அவை அனைத்தும் வளர்ந்த நாடுகள்.
கடனும் வாங்கி வளர்ச்சியும் அடையாமல் அனைத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்ததால்
இன்று பிறக்கும் ஒரு குழந்தை 53,800 ரூ கடனாளியாக பிறக்கிறது.
இந்த கடனும் கூடிக்கொண்டே போகிறது (குறிப்பாக மோடி வந்தபிறகு).
ஏழாண்டுகளில் இந்த தனிநபர் கடன் ஏறத்தாழ இரு மடங்கு ஆகியுள்ளது.
(இத்தனைக்கும் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சம்தான்)

இந்தியாவின் பொருளாதாரத்தை 3ல்1 பங்கு தாங்கிக்கொண்டு நிற்கும் தமிழகம் உழைத்து கொட்ட,
வடயிந்தியன் அதிலும் குறிப்பாக குஜராத்தியன் பணம் சேர்த்துக்கொண்டே போகிறான்.

நாமோ சேமிப்பையும் வரியையும் வடக்கே அள்ளி இரைத்துவிட்டு தண்ணீருக்கும் பாதுகாப்புக்கும் ஹிந்தியனிடம் மன்றாடி நிற்கிறோம்.

கார்ப்பரேட் பணக்காரர்களிலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு தமிழனைக் கூட பார்க்கமுடியவில்லை.
(தி.மு.க குடும்பத்தைக் கூட நாம் தெலுங்கன் கணக்கில்தான் சேர்க்கவேண்டும்)

கார்ப்பரேட் திட்டங்கள் முதலில் தமிழ் மண்ணை குறிவைத்தே வருகின்றன.
நாமோ போராடி போராடி சாகிறோம்.

இப்படி ஒரு வறுமையான நாட்டிடம் கொடூரமான ஆட்சியாளர்களிடம் நாம் ஏன் சிக்கித்தவிக்கிறோம்?

கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்த ஹிந்திய அரசிடமிருந்து நாம் பிரிந்து தனிநாடு அமைப்போம்.
இதன்மூலம் நமது மண்ணில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஒழிப்போம்.
தமிழர்நாட்டிலும் முதலாளித்துவம் வளராது தடுப்போம்.

நமது நெற்களஞ்சியம் முற்றாக அழிக்கப்படவுள்ளது.
கதிராமங்கலம் உட்பட பல இடங்களில் வேலை தொடங்கிவிட்டது.

இப்போது விழிக்காவிட்டால் தமிழ்நாடு ஒரு சோமாலியா ஆவதை யாராலும் தடுக்கமுடியாது.

Friday, 30 June 2017

கதிராமங்கலைட்

கதிராமங்கலைட்

மோதல் அரசுக்கும் மக்களுக்கும் இடையே

அரசாங்கம் தடி, துப்பாக்கியுடன் ஒரு ஆயுத படையை இறக்கும்போது
மக்கள் அரிவாள், நாட்டு வெடிகுண்டுடன் ஒரு படையை ஏன் இறக்கக்கூடாது?

நக்சல்பாரி கிராமம் நக்சலைட்களை உருவாக்கியது போல
கதிராமங்கலைட் ஏன் உருவாகக்கூடாது?

கூடன்குளம் போல உண்ணாவிரதம், அடைப்பு, மறியல் என்று நடத்தத் தொடங்கினால் காலங்காலமாக நடத்திக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.
பக்கத்து ஊரான் கூட வரமாட்டான்.

வங்காளத்தில் தொடங்கிய நக்சல்பாரி தீயாக பரவி இயக்கமாக வளர்ந்து இன்று 2 லட்சம் நக்சலைட்டு சிப்பாய்களுடன் ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் 200 மாவட்டங்களில் காடும் ஊருமாக 60,000 சதுர கி.மீ சுதந்திர பூமியாக தனி அரசாங்கத்தை நடத்துகிறது.

அம்மக்களின் இயற்கை வளங்களை சுரண்ட ஹிந்திய அரசும் அதை இயக்கும் கார்ப்பரேட் முதலாளிகளும் தொடர்ந்து அத்தனை வழிகளிலும் முயன்று வருகின்றனர்.

மாவோயிஸ்ட்டுகள் அரசாங்கத்தால் என்றழைக்கப்படும் நக்சலைட்டுகள் தீர்வை எட்டியதாகக் கூறமுடியாது.
ஆனால் மக்களை அவர்களின் நிலத்தை அதன் வளங்களை அரசு மூலமாக வரைமுறையின்றி கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பெருமுதலாளிகள் மண்ணை அழித்து தன் சுவிஸ் கணக்கில் சில நம்பர்களாக மாற்ற பெரும் தடையாக இருக்கிறார்கள்.

அதற்கு முன்பு இருந்த இயக்கங்களும் புத்தகங்களும் போராட்டங்களும் கட்சிகளும் சாதிக்காத ஒன்றை சாரு மஜூம்தாரும் அவரது சிறிய குழுவும் அவர்கள் வைத்திருந்த ஆயுதமும் சாதித்தன.

கம்யூனிசமோ பிரபாகரனிசமோ அரச பயங்கரவாதத்திற்கு ஒரே தீர்வு மக்கள் எடுக்கும் ஆயுதம்தான்.

திருப்பி அடியுங்கள்!
அப்போதுதான் பக்கத்து ஊரான் மட்டுமின்றி உலகமே உங்களைத் திரும்பிப்பார்க்கும்.

கண்ணீர் கதைகளை பரப்பி ஒப்பாரி வைக்காதீர்கள்.
இது புத்தரும் காந்தியும் மனுநீதிச் சோழனும் வாழும் நாடு இல்லை.

போராடுவது என்பது கோசம் போடுவது அல்ல!
போர் புரிவதுதான் !

Thursday, 4 May 2017

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

வெள்ளைக்காரன் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம்தான் ஆதார்.

அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.

ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.

இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.

இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.

பணம் படைத்தவனெல்லாம் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.

இதன்மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்யமுடியும்.

தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோதமுடியுமா?!

Saturday, 11 March 2017

ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு

ஏழைநாடுகளின் கார்ப்பரேட் பெருங்கனவு

சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் கழிந்துவிடும் தொடைநடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்

தமிழகமே அழியப்போகிறது

இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.

அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலைபோட்டு
அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்
அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.

இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் தீவிரவாதிகளையும் அழிப்பது.

இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்
இதற்காகத்தான் மீனவன் கொலை
இதற்காகத்தான் கெயில் திட்டம்
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது

இதற்காகத்தான் பூமிக்கடியில் வெடிவெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு

இதற்காகத்தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு

இதற்காகத்தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்)

இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது
(இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது)

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம்.
அதாவது முற்றிலும் அழியவுள்ளது.

ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்துகொண்டு செத்துவிட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய்விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திட்டம் நன்றாக வேலைசெய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்துவிட்டன.
அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).
இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).
பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்துகொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு.
திட்டத்தைப் போட்டுக்கொடுத்ததே அவர்கள்தானே.

பின்னே! ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?!

இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான்.
அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான்.
அதற்கான தொழிற்சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்றுவிடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி  பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.
கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.
அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டி நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான்.
அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala).
அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

  இது கற்பனை இல்லை நிஜம்.

இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

தகவல்களுக்கு நன்றி: Tamil reswarch institute (TRI)

இதை எப்படி தடுத்து நிறுத்தலாம்.
வேறுவழியே இல்லை.
போராட்டம் நடத்திக்கொண்டே நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட வேண்டும்.
அதோடு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்கவேண்டும்.
சிறுசிறு தாக்குதல்கள் நடத்தவேண்டும்.

என்றைக்கு அரசியல் போராட்டம் தோற்கிறதோ அப்போது ஆய்த வழியில் விடுதலைக்காகப் போராடவேண்டும்.

ஏனென்றால் இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.

இல்லையென்றால் தமிழ்நாடு இன்னொரு சோமாலியா ஆகும்.
அவர்களைப்போல பசி பட்டினி வந்தபிறகு ஆயுதம் தூக்கி எந்த பலனும் இல்லை.

தமிழர்நாடு விடுதலையே ஒரே தீர்வு!

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே!