Thursday 4 May 2017

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

வெள்ளைக்காரன் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம்தான் ஆதார்.

அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.

ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.

இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.

இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.

பணம் படைத்தவனெல்லாம் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.

இதன்மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்யமுடியும்.

தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோதமுடியுமா?!

No comments:

Post a Comment