Tuesday 2 May 2017

நதிகள் இணைப்பு நன்மையைத் தராது

சந்திரபாபு நாயுடு செய்தது இயற்கைக்கு எதிரான திட்டம்

கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கு இடையில் செயற்கையாக இணைப்பை ஏற்படுத்தி ஆற்றுநீர் கடலில் கலப்பதை பெருமளவில் குறைத்துள்ளனர்.

இதனால் கடல்நீர் கடற்கரையை ஒட்டிய நிலத்தடியில் ஊடுருவும்

இணைப்புக்கு இந்தப்பக்கம் இருக்கும் பகுதி விரைவில் உவர்நிலமாகும்.

எதற்குமே பணம் கொடுக்காத,
பேரிடர் வந்தாலும் கிள்ளிக்கொடுக்கிற பெருஞ்கஞ்சன் சிவாஜிராவ் கெய்க்வாட் (ரஜினிகாந்த்) நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பேன் என்று கூறியதும்
மோடியை சந்தித்து பேசியதும் மக்களின் நன்மைக்காகவா?

அவன் என்று மக்களின் நன்மையை நினைத்தான்?

நதிநீர் இணைப்பு என்பதே ஒரு முட்டாள்த்தனமான திட்டம்.

ஆறு கடலில் கலந்தேயாகவேண்டும்.

தமிழகத்தில் அணை கட்ட யாரும் அக்கறை காட்டாதது உண்மையில் தமிழர்களுக்கு நன்மையில் முடிந்தது.
அதனால்தான் கர்நாடகா தண்ணீரை அடைத்தாலும் நம் டெல்டா பகுதியில் கடல் உட்புகவில்லை.

நாமும் அணைகட்டி தடுத்தால் நம் நெற்களஞ்சியம் அழிவது உறுதி.

No comments:

Post a Comment