Showing posts with label தெலுங்கர். Show all posts
Showing posts with label தெலுங்கர். Show all posts

Friday, 9 January 2026

சிவகார்த்திகேயன் தெலுங்கர் தான்



சிவகார்த்திகேயன் தெலுங்கர் தான்

அவசியமே இல்லாத இடத்தில் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கன் என அண்ணன் சத்யராஜ் அம்பலப்படுத்துவதையும்
அதற்கு சிவகா பதறுவதையும் பாருங்கள்.

இதை ஏன் இப்போது இடுகிறேன் என்றால் வருங்காலத்தில் இவன் கிழடு தட்டி போனபிறகு கறுப்புசட்டையை போட்டுகொண்டு கட்சி ஆரம்பித்து காவிரி பிரச்சனை பற்றி பேட்டி கொடுக்கும் நிலை வரக்கூடாது என்றுதான்.

சத்யராஜ்: சிவகார்த்திகேயன் தெலுங்கு நல்லா பேசுவார்.
ஹீரோயினோட தாய்மொழி தெலுங்கு.
ஏதோ விஜய் டிவி ப்ரோக்ராம் அதனால தமிழ் பேசுறார் இல்லனா புல்லா தெலுங்குதான்.

Koffee with dd
sivakarthikeyan special

( இந்த காணொளி யூட்யூபில் இல்லை!
09.12.2013 அன்று 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்பட விளம்பர நோக்கில் இப்பேட்டி இருந்தது)

https://m.facebook. com/story.php?story_fbid=1155698831200435
(காணொளித் துண்டு எனது பழைய முகநூல் கணக்கு. தற்போது இல்லை) 


பதிவு: 17.02.2018
அன்றைய தலைப்பு: அஞ்சுபைசா மூஞ்சி

Friday, 12 December 2025

தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

 தெலுங்கர் போல இனப்பற்று நமக்கு இல்லையே என்று புலம்பிய பாரதியார்

"சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீவெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது.

ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார்.
பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ?
தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.
நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன.
பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு.

நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள்.
நமது விவாக காலங்களில், பாடும் பத்யம், லாலி முதலானதெல்லாம் தெலுங்கு முறை.

நமது பாஷையில் "கவனம்", (ஆழ்ந்து நோக்குதல்) "ஜொகுஸு", "எச்சரிக்கை", "துரை", "வாடிக்கை", "கொஞ்சம்" முதலிய பதிற்றுக்கான தெலுங்குச் சொற்கள் சேர்ந்திருக்கின்றன.
இக்காலத்திலும் கூடத் தெலுங்கு தேசத்தார் தமிழரைக் காட்டிலும் ராஜாங்க வ்யவஹாரங்களில் தீவ்ர புத்தி செலுத்துகிறார்கள்.

ஆனால் நமக்குள் ஜாதி பேதமிருக்கிறது என்றால் ஜாதிபேதம் இந்தியாவில் மாத்திரமில்லை.
உலகத்தில் எல்லா தேசங்களிலும் இருக்கிறது.
இந்தியாவில் கொஞ்சம் தீவ்ரமாகவும், விநோதமாகவும், மாற்றுவது கஷ்டமாகவும் இருக்கிறது.
இப்போது பூமி முழுவதிலும் நடந்து வரும் மஹாப்ரளயத்தில் (உலகப்போர்) இந்த ஜாதிபேதம் தவிடு பொடியாய்ப் போய்ப் புதிய மாதிரி உண்டாகும்.

இதுவெல்லாம் ஏன் சொல்ல வந்தேனென்றால், தமிழ்நாட்டு ஜனங்கள் வீண் சண்டைகளிலே பொழுது போக்குகிறார்கள்.
தெலுங்கர் ஜனபிவிருத்திக்கு வழியாகிய நல்ல உபாயங்களிலே புத்தி செலுத்தி வருகிறார்கள்.

சுதேசிய விஷயத்தில் இப்போது தெலுங்கருக்குள் இருக்கும் பக்தி சிரத்தையிலே நாலிலொரு பங்கு கூடத் தமிழ் ஜனங்களிடம் இல்லை.

சென்ற வெள்ளிக் கிழமையன்று கூட மேற்படி நெல்லூர் ஆந்த்ர மஹாசபைப் பந்தலில் வந்தே மாதரம் என்ற கோஷம் அபரிதமாக இருந்ததென்று தந்தி சொல்லுகிறது.

கொஞ்ச காலத்துக்கு முன்பு கூட நெல்லூரில் கூடிய மாஹானசபையில் 'வந்தே மாதரம்' பாட்டுக் கூடப்பாடவில்லையென்று கேள்விப்பட்டேன்.

தெலுங்கு ஜில்லாக்களில் ஒரு சபை கூட அப்படி நடந்திராது.

இது நிற்க, மேற்படி சபையில் ஸ்ரீ வேங்கடப்பய்யா சபாநாயகராகப் பேசிய வார்த்தையின் ஸாரம் பின் வருமாறு:

1. தெலுங்கு தேசத்தைத் தனி மாகாணமாகப் பிரிக்க வேண்டும்.

2. இந்தியாவுக்குத் தன்னாட்சி கொடுக்க வேண்டும்.

3. இயன்ற வரை, இந்தியா முழுவதையும் பாஷைகளுக்குத் தக்கபடி வெவ்வேறு மாகாணமாக்க வேண்டும்.
அதாவது மதராஸ், பம்பாய், ஐக்ய மாகாணம், மத்ய மாகாணம், பஞ்சாப், பங்காளம் என்ற பிரிவுகளை மாற்றி
தமிழ்நாடு, தெலுங்கு நாடு, மாராட்டிய நாடு, கன்னட நாடு, ஹிந்துஸ்தானம், வங்கநாடு என்று பாஷைக்கிரமப்படி வகுக்க வேண்டும்.

4. ஸ்வபாஷைகளில் கல்விப் பயிற்சி செய்விக்க வேண்டும்.
ராஜ்ய காரியங்களும் இயன்ற வரை ஸ்வபாஷையில் நடக்க வேண்டும்.

மேற்படி நாலம்சங்களில் முதலாவது, மூன்றாவது, நாலாவது இம்மூன்றும் ஒரு பகுதி;
இரண்டாவது மற்றொரு பகுதி.
இரண்டாவது தாய்ப்பகுதி;
மற்றவை கிளைப் பகுதிகளாகும்.

என்னுடைய அபிப்ராயத்தில் மேற்கொண்ட கொள்கை யெல்லாம் நியாயமென்றே தோன்றுகிறது.

மேலும், தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழினிடமில்லை.

தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக்கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.

தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி.

தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை."

மேற்படி கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917இல் 'தெலுங்க மஹா சபை' எனும் தலைப்பில் 'சக்தி தாஸன்' எனும் புனைப்பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.
சேர,சோழ, பாண்டிய மூவேந்தரின் தமிழர் ஆட்சிக்கு பிறகு விசய நகரப் பேரரசு தமிழகத்தில் நிலை கொண்டது. பிரித்தானியர் ஆட்சியிலும் கூட தெலுங்கரின் ஆதிக்கம் தமிழகத்தில் ஓங்கி வளர்ச்சி பெற்றது. அதன் மூலம் தமிழர் பண்பாட்டிலும், மொழியிலும் சில கலப்புகள் நிகழ்ந்தது. அதுமட்டுமின்றி, அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழர்களுக்கு இன உணர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே 1912இல் தெலுங்கர்கள் 'ஆந்திர மகாசபை' அமைத்து தெலுங்கு இன உணர்ச்சி வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியதோடு மொழிவழி அடிப்படையில் மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால் மிகத் தாமதமாகவே இக்கோரிக்கையானது 1938இல் இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழர்களிடத்தில் ஏற்பட்டது. அதுவும் கூட 1939க்குப் பிறகு 'திராவிட நாடு' பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்
டது. தற்போது தமிழர்கள் முகத்தில் திராவிட, இந்திய முகமூடிகள் மாட்டப்பட்டு விட்டது. இவ்விரண்டையும் கழற்றி எறியாத வரை தமிழர்களுக்கு எப்போதும் வாழ்வில்லை என்பதைத்தான் சுப்பிரமணிய பாரதியாரின் கட்டுரை நமக்கு உணர்த்துகிறது. சுப்பிரமணிய பாரதியாரின் வரலாற்று வழியில் தவறாக புரிந்து கொண்ட இந்து மதக் கண்ணோட்டத்தை புறந்தள்ளி விட்டு அவரின் மொழிவழி தேசிய இனங்களின் சமத்துவ சிந்தனையை ஒவ்வொரு தமிழரும் ஏற்றிப் போற்றிடுவோம்!

பதிவர் : Kathir Nilavan
பதிவு நாள்: 06.11.2016
தெலுங்கனுக்கு உள்ள இன உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே...!
பாரதியார் வேதனை!

தமிழரல்லாதார் ஆட்சிஅம்பலப்படுத்திய பாரதியார்


தமிழரல்லாதார் ஆட்சி
அம்பலப்படுத்திய பாரதியார்

1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி
மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது,

  "புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்த
பிராமணரும்-பஞ்சமரும்-ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள்,
தமிழரும் அல்லாதார் என்று
ஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்! இந்த பாஷை சரிப்படாது.

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்.

தமிழ் வேளாளர் ஒருவர்,
இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும்
ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும்
தெலுங்கர்கள் என்றும்
தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும்
என்னிடம் வந்து முறையிட்டார்"

(பாரதி தமிழ்: பக்.403)

 06.11.2016

Tuesday, 20 May 2025

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

ஆகாஷ் பாஸ்கரன் இன்னொரு உதயநிதி

 தற்போது அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியுள்ள ஆகாஷ் பாஸ்கரன் சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் தம்மம்பட்டி யைச் சேர்ந்தவர்!
 1940 களிலேயே இவரது பாட்டன் ரங்கசாமி ரெட்டியார் நகைக்கடை ஆரம்பித்து அதை இன்றும் நடத்தி வருகிறது இவர்களது குடும்பம்!
 ஆகாஷின் அக்கா அன்பில் மகேஸ் பொய்யாமொழி யின் உறவினர் ஒருவரை மணந்துகொள்கிறார்.
 இதன் பிறகு அன்பில் மகேஷ் இந்த குடும்பத்துக்கு நெருக்கம் ஆகிறார்.
 இதன்மூலம் உதயநிதி தொடர்பு கிடைக்கிறது!
 ஆகாஷ் திரைத்துறையில் நுழைகிறார்.
இரண்டு பெரிய படங்களில் (நானும் ரவுடிதான், அமரன்) உதவி இயக்குநராக இருந்ததாக சொல்கிறார்கள்!
 பிறகு இவரது பெயரில் டான் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் உருவானது!
 அது முதல் படம் (இட்லிக்கடை)  தயாரித்து அது இன்னும் வெளிவரவில்லை!
 ஆனால் பராசக்தி, முரளியின் இதயம், சிம்பு நடிக்கும் ஒரு படம் என முன்னனி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கிறார்.
 கருணாநிதியின் முதல் மகனான மு.க.முத்து வின் மகள் தேன்மொழி (கவின் கேர் உரிமையாளர்). இவரது மகளான தாரணியை ஆகாஷ் திருமணம் செய்துள்ளார்! 
தற்போது ஆகாஷுக்கு 30 வயது! 

 இவரது குடும்பம் தம்மம்பட்டியில் இருந்த நகைக்கடையை (PRR) பெரிதாக கட்டிக்கொள்கின்றனர்.
 திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய நகரங்களில் மூன்று கிளைகள் தொடங்க வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
 குறைந்தது ஒரு டன் தங்கம் இவர்களது கைவசம் இருப்பதாக சொல்கிறார்கள்! 
 ஆட்சியாளர்கள் தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற பிரபலமான நிறுவனங்களை இப்படி சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்! 
 அந்த வகையில் தற்போது திமுக உருவாக்கிய ஆகாஷ் பாஸ்கரன் ஈ.டி ரெய்டில் சிக்கியுள்ளார்.

தகவல்களுக்கு நன்றி Shiva media 
 
 இருந்தால் தெலுங்கராக இருக்க வேண்டும்!
 அதிலும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்!
 அதிலும் தற்போதைய ஆட்சியில் இருக்க வேண்டும்! 
அப்படி இருந்தால் எந்த கவலையும் இல்லை! 

Friday, 21 March 2025

பாடுவதிலும் தெலுங்கருக்கே வாய்ப்பு

தெலுங்கர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்
- எல்.ஆர்.ஈஸ்வரி பேட்டி
மனதோடு மனோ நிகழ்ச்சி
ஜெயா டிவி
also search பாடகர்களும் வந்தேறிகளே

Sunday, 20 October 2024

கயவாளி கட்டபொம்மன் 6



கயவாளி கட்டபொம்மன் - 6

ஏற்கனவே கட்டபொம்மனின் முன்னோர் பற்றி ஐந்து பகுதிகளாக பார்த்துவிட்டோம்.
இதுவரை அன்பெழில் என்பவர் எழுதியது.
இனி அவரது நகைச்சுவை நடையிலேயே தெலுங்கர் தலையில் வைத்து கொண்டாடும் கடைசி கட்டபொம்மனைப் பற்றி நாம் அடுத்த வரும் பகுதிகளில் எழுதுகிறோம்.
--------
பதிவர்: ஆதி பேரொளி

பகுதி - 6
கடைசி கட்டபொம்மன்
---------
கட்டபொம்மன் பரம்பரையில் கடைசி வாரிசு 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஆவான்.
இவன் பிறந்த்து 1760.
'விளக்கமாற்றுக்குப் பெயர் பட்டுக்குஞ்சலம்' என்பதுபோல பாண்டியர் பெயரை இவனும் சூடிக்கொண்டு திரிந்தான்.

முப்பது வயதில் 1790இல் தந்தை இறந்ததை அடுத்து இவன் பதவிக்கு வந்தான்.

இவன் தன் முன்னோர்களையும் விட பயங்கரமான கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக இருந்ததோடு புதிதாக கூலிப்படைத் தலைவன் என்ற அவதாரமும் எடுத்தான்.

இவன் காலத்தில் நடத்திய கொள்ளைகள் பற்றி கும்மி பாடல்கள் உண்டு.
வெள்ளைக்கார துரையிடம் கொடுத்த பிராது மனுக்களும் உண்டு.

அருங்குளத்தில் கம்பஞ்சோலையில் புகுந்து ஆயிரம் கட்டு அறுத்துச் சென்றான்.
வருமாங்குளம் தட்டைப் பயிரில் நெருப்பு வைத்துவிட்டான்.
இரவு நேரங்களில் எல்லை தாண்டி பொதுமக்கள் வீடு புகுந்து கொள்ளையிட்டான்.
காட்டிநாயக்கன்பட்டி எல்லையில் மேய்ந்த முப்பது காளைகள் மற்றும் நாற்பது பசுக்களை ஒட்டிக்கொண்டு போனான்.
பக்கத்து சீமைகளில் ஆடிக்காற்று வீசும் நேரம் வயல்வெளிகளில் நெருப்பு மூட்டிவிட்டான்.
இதிலே பயிர்களுடன் பட்டி போட்டிருந்த ஆடுகள் எரிந்து இறந்தன.
இதெல்லாம் ஒரு சாம்பிளுக்கு சொல்லியவை.

அப்போதைய திருநெல்வேலி கலெக்டர் டோரின் என்பவன்.
அவனிடம் பொதுமக்களின் பிராதுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.
இதோடு எட்டயபுரமும் கட்டபொம்மன் தமது எல்லைக்குள் வந்து கொள்ளையடிப்பதாக தொடர்ந்து புகார் அனுப்பி வந்தது.

திப்பு சுல்தானுடன் போர்மூளும் சூழல் இருப்பதால் தெற்கே படை நடவடிக்கை எதுவும் செய்யமுடியாத நிலை எனவே டோரின் கர்னல் மாக்ஸ்வெல் என்பவனை அனுப்பி எல்லைகளை வரையறுக்க சொன்னான்.

இதன்படி தந்தைக் காலத்திலே ஆட்டையைப்போட்ட (எட்டயபுரத்திற்கு சொந்தமான) அருங்குளம் மற்றும் சுப்பலாபுரம் ஆகிய கிராமங்களை கட்டபொம்மன் ஆண்டு அனுபவித்து வருவது தெரிந்தது.

டோரின் ஒரு எல்லைக்கோடு வரைந்து "இதைத்தாண்டி நீயும் வரக்கூடாது அவனும் வரமாட்டான்" என்று கூறிச் சென்றான்.
ஆனால் கட்டபொம்மன் கேட்கவில்லை.
'போடா ஹைகோர்ட்டு' என்று எப்போதும்போல தன் அடாவடியைத் தொடர்ந்தான்.

கட்டபொம்மன் 'ரொம்ப தைரியமான ஆள்' என்று இதற்கு அர்த்தமல்ல.
டோரினின் அல்லக்கை ஒரு கம்பளத்து நாயக்கன்.
அவனை கட்டபொம்மன் கைக்குள் போட்டுக் கொண்டான்.
ஆங்கிலப்படை திப்புவை அடக்குவதில் கவனமாக இருப்பதையும் தெற்கே படை நடவடிக்கை நீண்டகாலத்திற்கு இருக்காது என்றும் அவன் கட்டபொம்மனிடம் 'செப்பி' இருந்தான்.

கட்டபொம்மன் தனது கொள்ளைப்படையை தற்போது கூலிப்படையாகவும் பயன்படுத்தினான்.
ஆட்களை கடத்திவந்து பணயம் கேட்டு பணம்பெற்றுக்கொண்டு விடுவிப்பது, பணத்திற்கு கொலைசெய்வது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என திருநெல்வேலி ஏரியாவில் பெரிய ரவுடியாக அவன் ஃபார்ம் ஆகிவிட்டான்.

அப்போது சிவகிரி மறவர் பாளையத்தில் பதவியில் இருந்தவர் வயதானவர்.
அவரது மருமகனும் அல்லக்கை ஒருவனும் சேர்ந்து அவரது மகனை பதவியில் அமர்த்த திட்டமிட்டனர்.

சிவகிரி பெரியவரைத் தீர்த்துக்கட்ட கட்டபொம்மனே சரியான ஆள் என்று நினைத்து இம்மூவரும் அவனை நாடினர்.

கட்டபொம்மன் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தான்.
அதன்படி ஒரு விழாவில் விருந்தினனாக கட்டபொம்மனை அழைத்தனர்.
அன்றிரவு பெரியவரைக் கொலைசெய்வதாகத் திட்டம்.
ஆனால் கட்டபொம்மனின் 'நல்ல குணத்தை' அறிந்திருந்த பெரியவர் இதை யூகித்து இரவே தப்பி தனது நண்பரான சேத்தூர் பாளையக்காரரிடம் தஞ்சமடைந்தார்.

பிறகு அவரது மகனும் அரியணை ஏறினான்.
அவனது சகாக்களும் பெரிய பதவிகளில் அமர்ந்தனர்.
கட்டபொம்மனுக்கு பெரிய தொகை கிடைத்தது.

ஆனால் சேத்தூர் பாளையக்காரர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்றெண்ணி கட்டபொம்மன் தொடைநடுங்கிக் கிடந்த வேளையில் சிவகிரி பெரியவரை சேத்தூரில் இருந்து கடத்தி கொண்டுவரும் ப்ராஜக்ட் அவனிடம் வந்தது.

பணம் என்றவுடன் ரிஸ்க் எடுக்க முடிவுசெய்த கட்டபொம்மன் சேத்தூர் பாளையக்காரருக்கு, சிவகிரியார் தன்னை தவறாகப் புரிந்துகொண்டதாகவும் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் ஒரு கடிதம் எழுதினான்.

சேத்தூரில் சமாதானக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
கட்டபொம்மன் நல்லவன் போல திறம்பட நடித்தான்.
ஆனால் சிவகிரியார் மசியவில்லை.
'நீ படம் ஓட்டுனது போதும்' என்று கூறிவிட்டார்.

எனவே சிவகிரி பெரியவர் சேத்தூரிலேயே தங்கிவிடுவது என்றும் அதற்கு சிவகிரி பாளையம் மாதாமாதம் ஒரு தொகை கொடுக்கும் என்று பேசி முடிக்கப்பட்டது.

கட்டபொம்மன் 'நான் ட்ரீட் தருவேன்' என்றான்.
தூத்துக்குடியில் கள்ளக்கடத்தல் செய்யும் டச்சுக்காரர்கள் தன் 'அருமை நண்பா கட்டபொம்மா'வுக்கு பரிசாகத் தந்த 'ஃபாரின் சரக்கு' பாட்டில்களை எல்லார் முன்பும் அடுக்கினான்.

புதுவித சரக்கு என்றதும் எல்லாருக்கும் ஜொள்ளு வடிய 'ஓகே' என்றனர்.
மதுவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அனைவரும் சிறிது நேரத்திலேயே மட்டையாகினர். பார்ட்டி முடிந்தது.

அப்போது சிவகிரியாரை ஒரு மூட்டையில் கட்டினான் கட்டபொம்மன்.
அப்போது லேசாக விழிப்பு தட்டிய சேத்தூரார் சத்தம் போடத் தொடங்கினார்.
அவர் தொண்டையில் வாளைப் பாய்ச்சி கொலை செய்தான் கட்டபொம்மன்.
விருந்திட்டவனையே ஊற்றிக்கொடுத்து படுகொலை செய்தான்.

சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி வெட்டி கொலைசெய்தான்.

சிவகிரி பெரியவரை கட்டித் தூக்கிக் கொண்டு சிவகிரிக்கு கொண்டுவந்து சிறையில் இட்டு நல்ல கூலி வாங்கிக்கொண்டான்.

ஆம். வீராதி வீரனென்று தலையில் வைத்தாடும் கடைசி கட்டபொம்மன் ஒரு முதியவரைக் கொல்லப்பார்த்தவன்.
ஒரு நிராயுதபாணியையும் ஒரு பெண்ணையும் பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்த படுபாவி.
எல்லாம் பணத்துக்காக.

இந்த சதிக்கூட்டணி செய்த ஒரே தவறு சிவகிரியாரை உயிரோடு விட்டது.

சிறையில் கிடந்த அந்த முதியவர் வேறுவழியின்றி நடந்ததை நம்பிக்கையான ஒரு ஆள் மூலம் ஆங்கிலேயருக்கு செய்தி அனுப்பி தன்னைக் காப்பாற்றுமாறு கோரினார்.
இதைச் செய்தால் ஆங்கிலேயருக்கு என்றும் விசுவாசமாக இருப்பதாக வாக்களித்தார்.

ஒரு கூலிப்படைக்கு பதிலடி கொடுக்க இன்னொரு கூலிப்படைதானே வரவேண்டும்?!

ஆகா! சிவகிரியை வளைக்க நல்ல தருணம் என்று படையோடு ஓடோடி வந்தான் கர்னல் மாக்ஸ்வெல்.

'படை எதுவும் வராது' என்று எண்ணியிருந்த கட்டபொம்மன் மாக்ஸ்வெல் வருவது தெரிந்ததும் சிவகிரி சின்னவனை நட்டாற்றில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான்.

கட்டபொம்மு காணாமல் போய்விட்டான் என்றறிந்த சிவகிரி சின்னவன் 'மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு' என்று தன் சகாக்களைத் தேட அவர்களும் கம்பிநீட்டிவிட்டது தெரிந்தது.
வேறுவழியின்றி ஆங்கிலேயரிடம் சரணடைந்தான்.

சிவகிரி பெரியவரை மீண்டும் பதவியில் அமர்த்தினான் மாக்ஸ்வெல்.
ஓடிப்போன இருவரையும் தேடும் குற்றவாளியாக அறிவித்தான்.

இந்நிலையில் தலைமறைவான சிவகிரி பாளையத்தின் முன்னாள் அல்லக்கை ஊற்றுமலையில் பிடிபட்டான்.
அவன் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்று பீதியடைந்த கட்டபொம்மன் கலெக்டர் டோரினின் அல்லக்கையான தன் சாதிக்காரனைத் தொடர்புகொண்டு இந்த வழக்கில் தன்னை சேர்க்காமல் இருந்தால் கலெக்டருக்கு லஞ்சம் தருவதாக கூறும்படி பேரம்பேச அனுப்பினான்.

டோரின் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டபொம்மன் சம்பந்தப்பட்ட சேத்தூர் கொலை வழக்கு ஆவணங்களைத் தீவைத்து கொளுத்தினான்.

இந்த டீலிங் கர்னல் மாக்ஸ்வெல்லுக்கு தெரிந்துவிட்டது.
அவன் கலெக்டர் டோரினையும் சேர்த்து மேலிடத்தில் போட்டுக்கொடுத்தான்.

டோரின் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவனது அல்லக்கையான கம்பளத்தானைப் பிடித்து உள்ளே தள்ளி நொங்கைப் பிதுக்கிவிட்டனர்.

ஆவணங்கள் எரிந்துவிட்டதாலும் அல்லக்கை கம்பளத்தான் தன் இனத்தானைக் காட்டிக்கொடுக்காமல் இனப்பற்று காட்டியதாலும் கட்டபொம்மன் கொலைப்பழியில் இருந்து தப்பினான்.

கலெக்டர்கள் லஞ்சம் ஊழலில் ஈடுபடுவதைத் தடுக்க ஆங்கிலேய மேலிடம் கலெக்டர்களது சம்பளத்தை 250 வராகனாக உயர்த்தி அத்தோடு வசூலிக்கும் தொகையில் 1.5% கமிஷனும் தரப்படும் என்று உத்தரவிட்டனர்.

கொலைவழக்கிலிருந்து தப்பிய கட்டபொம்மனது அட்டகாசம் இன்னும் அதிகமானது.
எல்லைதாண்டி ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் வரை சென்று இரவு நேரங்களில் கொள்ளையடித்தான்.
ஏழை எளிய பெண்களின் சிறிய கம்மலையும் காதோடு அறுத்ததால் 'காதறுத்தான் கட்டபொம்மன்' என்று பெயர்பெற்றான்.
கொஞ்சம் வசதியானவர்களைத் தூக்கிவந்து பணயத்தொகை பெற்றுக்கொண்டு விடுதலை செய்தான்.
(இதை கட்டபொம்மன் பற்றி நூலெழுதியோரில் ம.பொ.சி தவிர அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கால்டுவெல் கூட தனது திருநெல்வேலி வரலாறு எனும் நூலிலும் கட்டபொம்மனின் கொள்ளைகளைப் பற்றிக் கூறியுள்ளார்)

கெட்டிபொம்முவை அடியொற்றி பல கொள்ளைக்கூட்டங்கள் முளைத்தன.
அவற்றில் சில கட்டபொம்மன் படையில் சேர்ந்தன.

இந்நிலையில் ஆங்கிலேயர் எதிர்பார்த்தபடி திப்பு சுல்தானோடு போர் மூண்டது.
சொல்லப்போனால் திப்பு சுல்தான் அந்த நாட்டு கட்டபொம்மன்.
குறுக்குவழியில் மைசூர் அரியணையில் அமர்ந்த ஹைதர் அலியின் மகன்.
பிரெஞ்சு ஆதரவுடன் தெற்குநோக்கி படையெடுத்த இவனை அடக்க கல்கத்தாவில் இருந்து காரன்வாலீசு வரவழைக்கப்பட்டான்.
வந்த சூட்டோடு அவன் திப்புவின் படைகளை திருச்சியிருந்து பெங்களூர் வரை அடித்து துவைத்து விரட்டி விரட்டி துவம்சம் செய்தான்.
கடைசி கட்டத்தில் பாதி ராஜ்யத்தையும் பெருமளவு பணத்தையும் பிணையாக தன் இரு மகன்களையும் அளித்து 'சமாதான' ஒப்பந்தம் போட்டுக்கொண்டான் திப்பு.
இது நடந்தது 1792 இல்.

இந்நிலையில் ஆற்காடு நவாபு வரிவசூல் செய்ய தெற்கே ஒரு தாசில்தாரை அனுப்பினான்.
கம்பளத்து பாளையங்கள் அவனுக்கு முறைவாசல் செய்து அனுப்பின.
அதே குதூகலத்துடன் மேற்கே மறவர் பாளையங்களுக்கு போன அவனை கழுத்தறுத்து போட்டுவிட்டார்கள்.

நவாபும் மறவர் மீது ஆங்கிலேயரிடம் புகார் செய்தான்.

ஊற்றுமலையும் தலைவன்கோட்டையும் தமது எல்லையிலும் கட்டபொம்மன் கொள்ளையடிப்பதாக முறையிட்டனர்.

1793 க்கு பிறகு தெற்கில் நிலவிய இந்த குழப்பமான சூழலை கவனிக்க ஆங்கிலேய மேலிடம் முடிவெடுத்தது.
அப்போது வரிவசூலிலும் குழப்பம் இருந்தது.
இதனால் ஆங்கிலேயர் நவாபுகளின் அனைத்து அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இப்போது ஆங்கிலப் படை ப்ரீ ஆகிவிட்டது.
வரிவசூலும் ஆங்கிலேயர் பொறுப்பு.
போட்டியாக இருந்த புதுச்சேரி பிரெஞ்சுக்காரர் களையும் மற்றும் தூத்துக்குடி டச்சுக்காரர்களையும் ஆங்கிலேயர் தோற்கடித்து அடக்கினர்.

தன் பாளையத்து நெசவாளர்களிடம் துணிவாங்கி தூத்துக்குடி வழியாக இங்கிலாந்து அனுப்பும் கான்ட்ராக்ட் கட்டபொம்மனுக்கு கிடைத்தது.
அந்த அப்பாவி நெசவாளருக்கு ஆங்கில கம்பெனி அளித்த சொற்ப பணத்தையும் இடையில் குத்தவைத்த கட்டபொம்மன் அமுக்கிக்கொண்டான்.

இதனால் அப்பகுதி நெசவுத்தொழில் நலிந்தது, ஆங்கிலேய வணிகர்கள் இது பற்றி கம்பெனிக்கு புகார் எழுதினார்கள்.

பிளாக்மெயில், கிட்நாப்பிங், அசாசினேசன், கான்ட்ராக்ட் என பல படிகள் முன்னேறிவிட்ட கட்டபொம்மு ரவுடியில் இருந்து தாதாவாக பதவி உயர்வு அடைந்திருந்தான்.

இப்போது தூத்துக்குடியில் எஞ்சியிருந்த டச்சு வணிகர்களிடம் துப்பாக்கி வெடிமருந்து என ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தான்.

இப்படியாக கெட்டிபொம்மு ஆட்சிக்கு வந்த ஏழாண்டுகள் ஏறுமுகமாக இருந்தது.

டான் ஆகும் முயற்சியில் ஆங்கிலேயருக்கு தெரியாமல் மிகவும் ரகசியமாக இந்த ஆயுத கொள்வனவை நடத்தினான்.

இது உளவுத்துறை மூலம் ஆங்கிலேயர் காதுக்கும் போனது.

அப்போதுதான் 1797 இல் திருநெல்வேலி கலெக்டராக வந்தான் 'இரும்புத் தலையன்' என்றழைக்கப்பட்ட முரட்டு ஜாக்சன் துரை.

(தொடரும்)
24.09.2018 அன்றைய பதிவு 

Thursday, 17 October 2024

கயவாளி கட்டபொம்மன் 2

கயவாளி கட்டபொம்மன்  2

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் முன்னோரின் வரலாறு
பதிவர்: அன்பெழில் (anpezhil)
பகுதி-2
காட்ர கட்டபிரமையா
----------------
கட்டபொம்மன் பரம்பரைத் தொடக்கத்தில் ஒரு மாமன்னனைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த ‘காட்ர கட்டபிரமையா’ எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்!
இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன்.

சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?

கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான்.
இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக்காரனாக இருந்தவன்.

அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை ‘புளிச்’ எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக்கொள்வது,
மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!

கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு.
தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள்.
கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான்.
சில்லவார் பிரிவு கம்பளத்தாரான எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக்காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தில் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.

காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.

1) காட்ர கட்டபிரமையா

2) கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன் (1709-1736).

3) பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன் (1736-1706).

4) இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).

5) வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799).

இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பி.ஆர். பந்துலு நாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த ‘வானம் பொழிகிறது பூமி விழைகிறது’ சிவாசிக்கணேச கட்டப்பொம்மன்!

அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியணை ஏறினான்?!

பாஞ்சாலங்குறிச்சி பாளையம் அமைந்ததற்கு வழக்கமா ஒரு முயல் நாயை விரட்டின கதையைச் சொல்லி நமது காதில் பூந்தோட்டத்தைச் சுத்துவாங்கெ.
ஆனால், பாஞ்சாலங்குறிச்சி பாளையம் தோன்றிய கதையைத் தோண்டிப்பார்த்தால் வடுகர்களின் பிறவி இரட்டைவேடக் குணம்தான் தன் அவுசப் பல்லை காட்டி இளிக்கிறது.

எட்டையபுரம் பாளையத்தை அடுத்து செக்காரப்பட்டி எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் வசித்த தமிழ் வேளாளர்கள் அந்தப் பூமியை தங்கள் உழைப்பால் வளம் மிகுந்ததாக மாற்றியிருந்தனர்.
எட்டப்பனுக்கு செக்காரப்பட்டி மீது ஒரு இது..!

எப்படியாவது அதை அபகரித்து தன் பாளையத்தோடு இணைத்து விட மையல் கொண்டிருந்தான்.
எட்டப்பனின் இந்த ஆசையை மடித்துக் கொடுத்த வெற்றிலையோடு ஆதியும் அந்தமுமாக தூபம் போட்டு வளர்த்தெடுத்தவன் அடப்பக்கார காட்ர கட்டபிரமையா!

திட்டம் உருவானது.
அதன்படி, செக்காரப்பட்டியை உளவு பார்க்கவும், தாக்க தக்க தருனம் பார்த்து தகவல் அனுப்பவும் காட்ர கட்டப் பிரமையா செக்காரப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
வஞ்சகமறியா செக்காரப்பட்டி வேளாளர்களும் வேலை கேட்டு வந்த காட்ர கட்டப்பிரமையாவை காலியாக இருந்த ஊர்க்காவலாளி வேலையில் அமர்த்தினர்.

காட்ர கட்டப்பிரமையாவோ மிதிவண்டி இடைவெளியில் வடுகரயிலை விட ஆரம்பித்தான்.
ஆங்காங்கே சிதறிக் கிடந்த தன் கம்பளத்து உறவினர்களை செக்காரப்பட்டியில் சிறுகச் சிறுக குடியேற்றினான்.
வந்தாரை வாழவைத்தே பழக்கப்பட்ட தமிழினத்தில் பிறந்த அவ்வூர் வேளாளர்களும் வஞ்சகமறியாமல் அதை அனுமதித்தனர்.

எட்டப்பனோ செக்காரப்பட்டிக்கு படையனுப்ப காட்ர கட்டப்பிரமையாவின் செய்திக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தான்.
ஆனால், அடப்பக்காரனோ எட்டப்பனுக்கும் சேர்த்து ஆப்பு ஒன்று சீவிக்கொண்டிருந்தான்.

உண்மையில் காட்ர கட்டப்பிரமையாவுக்கு செக்காரபட்டியை எட்டையபுரத்தானுக்கு பிடித்துக் கொடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை.
தானே கைப்பற்றுவதுதான் திட்டம்.
அதற்காகவே தன் கம்பளத்து உறவுகளை அங்கே குடியமர்த்தினான்.
ஆனாலும், எட்டப்பனின் படைவலிமைக்கு முன்னால் இவர்கள் வெறும் தூசி.
பிறகு என்னதான் செய்வது?!

நாயக்கர்களின் வருகைக்குப் பின்பு வீழ்ச்சி அடைந்த பாண்டியர்களின் வம்சாவளியில் கடைசியாக எதிர்த்து நின்ற பஞ்சபாண்டியர்களின் வழிவந்த இளம்பஞ்ச பாண்டியர்கள் பொதிகை மலையில் வசித்து வந்தனர்.
அவ்வப்போது புரட்சிப் படைகளோடு ஆங்காங்கே நாயக்க பாளையங்களைத் தாக்கியும் வந்தனர்.
அவர்களைத்தான் தேடிப்போய்ச் சந்தித்தான் காட்ர கட்டப்பிரமையா.

எட்டப்பன் செக்காரப்பட்டியின் மீது திடீரென படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான்.
நான் அவன் சாதிக்காரனாக இருந்தாலும் இதற்கு என் மனம் ஒப்பவில்லை.
நீங்கள்தான் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என காலில் விழுந்தான்.
இளம்பஞ்ச பாண்டியர்களும் உடனே தன் படையைத் திரட்டிக்கொண்டு செக்காரபட்டி வந்து சேர்ந்தனர்.

எட்டப்பன் வெற்றி பெற்றால் அவனோடு சேர்ந்து எட்டயபுர பாளையத்தில் மேலும் உயர்ந்து விடலாம்.
பாண்டியர்கள் வெற்றி பெற்றால் அவர்களோடு இணைந்து இங்கேயே இருந்து விடலாம்.
காட்ர கட்டப்பிரமையாவுக்கு இரு கல்லிலும் ஒரே மாங்காய்.

'உடனே படையை அனுப்பவும்' என எட்டப்பனுக்குச் செய்தியனுப்பினான் காட்ர கட்டப் பிரமையா.
வெற்றி நிச்சயம் என்ற மிதப்பில் இரவோடு இரவாக எட்டையபுர படைகள் செக்கார பட்டிக்குள் புகுந்தன.
அளவில் பெரியதாய் இருந்தாலும் முன் தயாரிப்புடன் காத்திருந்து தாக்கிய இளம்பஞ்ச பாண்டியர்களின் படைக்கு முன் எட்டையபுர படைகள் மண்ணைக் கவ்வியது.

காத்திருந்த காட்ர கட்டப் பிரமையா பஞ்ச பாண்டியர்களின் சார்பில் வெற்றிவிழா கொண்டாடினான்.
அவனது வஞ்சகத்தை அறியாத இளம் பஞ்ச பாண்டியர்களும் அவனை தன் படையில் ஒரு தளபதியாக நியமித்தனர்.

அப்போதுதான் எட்டப்பனுக்கு காட்ரகட்ட பிரமையா வைத்த ஆப்பு பற்றி விளங்கியது.
கொதித்தான். குமுறினான். எப்படியாவது அவனைப் பழிவாங்கியே தீருவது என முடிவெடுத்தான்.
ஆனாலும் அது அவன் காலத்தில் முடியவில்லை.

அந்த வஞ்சினமே பரம்பரை பரம்பரையாக இருபக்கமும் வளர்ந்து எட்டப்பனின் வழித்தோன்றலாக வந்த வேறொரு எட்டப்பனால் காட்ர கட்டப்பிரமையாவின் பரம்பரையில் வந்த கட்டப்பொம்மனை காட்டிக் கொடுத்து கயத்தாறு புளிய மரத்தில் கணக்குத் தீர்த்தது!

சரி! தெலுங்கின கம்பளத்து காட்ர கட்ட பிரமையாவின் வம்சம் வீரபாண்டியனானது எப்படி?!
-------------
அடுத்த பகுதி
கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்

11.09.2018 அன்றைய பதிவு

Tuesday, 8 October 2024

விஜய் தெலுங்குபதி

விஜய் தெலுங்குபதி

 "தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்" என்று கூறிய விஜய் சேதுபதி உண்மையில் ஒரு தெலுங்கர்!

 சேதுபதி எனும் தமிழர் குடிப் பட்டம் சேர்த்துக்கொண்டு ஏமாற்றுகிறார்.

பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி

தமிழக தெலுங்கர் யுகாதி விழா

2016-02-29@ 00:26:52

சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

  திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

(தகவலுக்கு நன்றி: Asa Sundar)

26.09.2017 அன்றைய பதிவு

Thursday, 27 June 2024

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தமிழ்தேசியப் பார்வையில் ரயில் திரைப்படம்

தேனி முக்குலத்து சொந்தங்களே!
 ரயில் திரைப்படம் உங்களைக் கேவலப் படுத்துவதை  அறிவீர்களா?!
நீங்கள் அழுக்கு பிடித்த குடிகார கபோதியாம்!
உங்கள் மனைவி வடயிந்தியனை வளைக்கப் பார்ப்பாளாம்!
ஒரு அப்பாவி வடயிந்தியனை கொன்றுவிட்டு பணத்தை திருடுவீர்களாம்!
ஒரு தேனி தெலுங்கன் இப்படி படம் எடுத்திருக்கிறான்!
இதைக் கேட்க நேரமில்லையா உங்களுக்கு?! 

 தேனி தமிழர்களே! காலம் காலமாக நம் உப்பைத் தின்றுவிட்டு நம் மீதே விசத்தைக் கக்கும் இந்த வந்தேறிகளைக் கண்டிக்க மாட்டீர்களா?!

 ரயில் படத்தின் கதை இதுதான். தேனியில் பல வடயிந்தியர்கள் தமிழர்களால் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கப் படுகிறார்கள். ஊர் நடுவில் ஒரு வீட்டில் தனியாக ஒரு வடயிந்தியன் வசிக்கிறான்.
 அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரனின் மனைவி இருக்கிறாள்.
 அந்த குடிகாரன் அழுக்குப் பிடித்த ஆண்மையற்ற வலிமையற்ற வெறிபிடித்த ஆள்.
அவன் தமிழன் என்பதைக் காட்ட கழுத்தில் எப்போதும் ஒரு முருகன் டாலர்.
 அவன் முக்குலம் என்பதைக் காட்ட அவன் அரிவாளுடன் நாங்கள்லாம் வீரப் பரம்பரை என்று போதையில் நாயிடம் பேசுவதாக ஒரு காட்சி.
 குடிகாரனின் நண்பன் இன்னொரு குடிகாரன் அவன் தமிழ் வாத்தியார் பையன்.
 இனம், சாதி, மொழி மூன்றையும் கேவலப் படுத்தி உள்ளனர்.
 அடுத்து வடயிந்தியனைக் காட்டும் விதம் அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
 அவன் காஷ்மீர் ஆப்பிள் போல இருப்பதாக பெண்கள் பேசிக் கொள்கிறார்கள். சுத்தமானவனாக, கலை ரசனை உள்ளவனாக, நல்லவனாக, பலசாலியாக இருக்கிறான்.
 வடக்கன் தன் மனைவியுடன் பேசுவது அந்த குடிகாரனுக்கு பிடிக்கவில்லை.
 அதிலும் அந்த மனைவியே கொஞ்சம் சலனப்பட்டாலும் வடயிந்தியன் கண்ணியமாக நடந்து கொள்வது போல ஒரு காட்சி வருகிறது.
 யாரோ அந்த வடக்கனைக் கொன்றுவிட்டு அவன் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
ஊரே கூடி அழுது அந்த வடக்கன் உடலை சகல மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்கிறது. 
 இதைச் செய்த்து தன் கணவன் தான் என்று மனைவி கண்டறிந்து உண்மையை வெளிக் கொண்டு வருகிறாள்.

 இது பற்றிய விரிவான விமர்சனம் கீழே

 

என் பார்வையில் ரயில் திரைப்படம்
பதிவு: இராஜா திருமுருகன் சு.செந்தில் குமரன்

வஞ்சக - வன்ம - விஷமச் சரக்கு 'ரயில்'

முன் குறிப்பு :

உண்மையில் நான் இதை எழுதித் தொலைக்க வேண்டாம் என்றே நினைத்தேன் . சொல்லப் போனால் ஆரம்பத்தில் இந்தப் படம் பற்றி எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் . காரணம் சம்மந்தப்பட்ட பலரும் பழகியவர்கள் . தவிர திரைக்கதையிலோ இயக்கத்திலோ வெகு ஜன மக்களைக் கவரும் எந்த விசயமும் இல்லாத - கருத்தியல் நேர்மையோ ஆழமோ இல்லாத இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வந்தது தெரியாமல் கடந்து போகும் என்பதை, சென்ற திங்கள் அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதே நான் முடிவு செய்துவிட்டேன் .
எனவே தான் படம் பார்த்து விட்டு நண்பர்கள் யாரையும் சந்திக்காமல் நழுவினேன் . நான் நினைத்ததுதான் நடந்தது ஆனால் கூலிக்கு மாரடிப்பது போல நட்புக்கு மாரடிக்கும் பலர் தப்புக்குத் தப்படிக்கும் கணக்காக இந்தப் படத்தை கொண்டாடிக் குதித்து குலவை போடுவதாக நினைத்துக் கூக்குரலும் கூச்சலும் இடுவதை பார்க்கப் பார்க்க, என் முடிவு மாறியது.
அதுவும் ஒருவர் இன்னொரு மகேந்திரன் கிடைத்து விட்டார் என்று ஒருவர் எழுதி இருந்தார் . உண்மையில் மகேந்திரன் உயிரோடு இருந்திருந்தால் அப்படி எழுதியவர் மேல் (படம் எடுத்தவர் மேல் அல்ல) மான நஷ்ட வழக்குப் போட்டிருப்பார் .
பல வருடங்களுக்கு முன்பே செத்துப் போன மகேந்திரனைத் தோண்டி எடுத்து தூக்கில் போடுவது போல ... இது எப்பேர்ப்பட்ட அநியாயம் . 
இல்லாத பிரம்ம ஹத்தி தோஷம் பிடிப்பதாகச் சொல்கிறார்களே... மாறாக 'இதய சுத்தி தோஷம்' என்று ஏதாவது ஒன்று இருந்து இவர்களை எல்லாம் அது பி(பீ)டி(டை)க்கக் கூடாதா என்று கூடத் தோன்றியது .
இந்த மண்ணுக்கு எதிராக இந்த மண்ணில் ஒரு படம் வந்தால் உடனே அப்படி எடுப்பவர்களைக் கொண்டாடி சரியனவர்களுக்குக் கூட கிடைக்காத அங்கீகாரங்களையும் பாராட்டுகளையும் கூட அவர்களுக்குத் தர , ஒரு கூட்டம் எப்படி நாக்கை முட்டிக்கால் வரை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.
உண்மையில் நண்பர்கள் தவறான ஒரு விஷயத்தை செய்யும்போது அவர்களுக்கு சொம்படிப்பது அல்ல நட்பு.
உரிமையோடு அதைக் கண்டிப்பதுதான் நல்ல நட்பு .
சரி.. நாமாச்சும் அந்த வேலையை செய்வோம் என்பதற்குதான் இந்தப் பதிவு.

தேனி மாவட்ட கிராமம் ஒன்று .
அங்கே உள்ள பல வேலையிடங்களில் வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை தமிழ் முதலாளிகள் ரின் சோப் ஆலா எல்லாம் போட்டு கும்மிக் கசக்கிப் பிழிகிறார்கள். அங்கே வேலை செய்யும் ஒரு வட இந்தியத் தொழிலாளி (பர்வேஸ் மெஹ்ரு), புத்தன், ஏசு, காந்தி, சினிமா எம்ஜியார் ஆகியோரின் அடர்த்தியான கலவையாக இருக்கிறான் .
 அதோடு எஸ் பி பால சுப்பிரமணியம் , ரவி வர்மா இவர்களை வேறு கொஞ்சம் தனக்குள் ஆங்காங்கே தூவி வைத்து இருக்கிறான். கிராமத்தில் நடுவில் முற்றமும் மூன்று புறம் வீடுகளும் உள்ள ஒரு கட்டுமானத்தில் ஒரு வீட்டில் அவன் தனியாக குடியிருக்கிறான், மனைவி, மகள், அப்பா ,அம்மா வட நாட்டில் . அவன் இருக்கும் வீட்டின் மறுபுறம் ஒரு மண்ணின் மைந்தனான தமிழ்க் குடும்பம். மனைவி நல்லவள் (வைரமாலா). ஆனால் கணவன் (குங்கும ராஜ்) ஒழுங்காக சேவ் செய்யாத, தலை கூட சீவாத பார்க்கப் பிச்சைக்காரன் போல எப்போதும் இருக்கும் - கழுத்தில் முருகன் டாலர் போட்ட - ஒரு சதா சர்வகாலக் குடிகாரன். மாமனாரிடம் சண்டை போட்டுக் கொண்டு , தெருவெல்லாம் சுற்றிக் கொண்டு இருப்பான். அதனால் அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. ஆனால் வடக்கனுக்கு மனைவி , மகள், அம்மா, அப்பா எல்லாம் வட நாட்டில். (ஒரு காட்சியில் ஒரு பெண்மணி ஒரு பெரிய புல்லுக்கட்டை தூக்கி விடச் சொல்லி அழைக்க, அந்தக் குடிகாரக் கணவனால் முடியாது . ஆனால் அந்த வட இந்திய நபர் ஜஸ்ட் லைக் தூக்கி விடுவான்) . குடிகாரனின் மனைவி வட இந்திய நபரிடம் அன்போடு பழகுகிறாள் . அவனும் தீதி (அக்கா) என்று அழைத்துப் பாசத்தோடு பழகுகிறான். குடிகாரக் கணவனுக்கு அது பிடிக்காத நிலையில் (புல்லுக்கட்டு மல்லுக்கட்டு மட்டுமின்றி இரவில் மனைவியை சமாதானப் படுத்தி அவன் சுகிக்கப் போகும்போது, வட இந்திய இளைஞன் கதவைத் தட்டி அவளை அழைத்து, "என் மனைவி வீடியோ காலில் இருக்கா.. பேசுங்க ''என்று அவளிடம் சொல்வது உட்படப் பல காரணங்கள்.)
ஒரு நிலையில் அவனது குடிகார சில்லுண்டி நண்பன் ஒருவன் , "பேசாம அவன ஒச்சம் பண்ணிடுவோம் ( ஊனப்படுத்துதல்) என்கிறான் .
கணவனும் அது பற்றி யோசிக்கும் நிலையில் ,, வட இந்திய இளைஞன் ஒரு பையை 'தீதி'யிடம் கொடுத்து விட்டுப் போக, போனவன் பிணமாகிறான். வட இந்தியாவில் இருந்து வரும் அவனது குடும்பம் , அவன் சம்பாத்தித்து வைத்திருந்த ஐந்து லட்சம் பணம் எங்கே? என்கிறது .
மன சாட்சியுள்ள மனைவிக்கு, தனது கணவன் மேல் சந்தேகம் . நடந்தது என்ன என்பதே வடக்கன் என்று பெயரில் எடுக்கப்பட்டு பின்னர் ரயில் என்று பெயர் மாறிய இந்தப் படம்.

வெளியூரில் வேலைக்குப் போகிறவன் எல்லாம் அனாதையாகத்தான் சாவான் என்ற வருத்தம் போக்க, அந்த வட இந்திய இளைஞனுக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்து போஸ்டர் ஒட்டி , பல்லக்குப் பாடை செய்து அடக்கம் செய்வது, ஒரு வட இந்திய இளைஞனுக்கு தமிழ் நாட்டில் தென் மாவட்ட கிராம வழக்கப்படி சடங்குகள் நடப்பது என்று... அந்தப் பகுதி படத்தின் இமயம் .
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் பணக்கார வட இந்தியர்கள் நிலம், இடம் வாங்கிப் போட்டு தொழில்களை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் காசுக்காகவும் கமிஷனுக்ககவும் எல்லாவற்றையும் அவனிடம் தூக்கிக் கொடுத்து விட்டு, வயிற்றுப் பாட்டுக்குப் பிழைக்க வரும் ஏழை வடஇந்தியர் மேல் கோபப்படுவது நியாயமா என்று படம் கேட்கும் கேள்வி அந்த இமயத்தின் சிகரம்.
பஞ்சம் பிழைக்கப் போறது கால கால விஷயம் தானே என்பது உட்பட, துபாய் வாழ் தமிழர் தன் உணர்வுகளைக் கூறுவது அந்த சிகரத்தின் மேல் உள்ள பூ மரம் (அதற்காக மனுசனாப் பொறந்த எல்லாருமே ஏ ஏ ஏ .. இந்த பூமிக்கு வந்தேறிதான் சார்ர்ர்ர்ரர்ர்ர்ர் என்று நெஞ்சை நக்குவது எல்லாம் அபத்தம் . ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வருவதுதான் வந்தேறி. மனுஷன் வேறு கிரகத்தில் இருந்தா பூமிக்கு வர்றான்? அவனை உருவாகும் அம்மா அப்பாவும் பூலோகவாசிகள் தானே?)
மற்றபடி இதை திரைப்படமாக ஆக்கி இருப்பவர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்தான். நடிக நடிகையர் தேர்வும் அவற்றில் பலரின் நடிப்பும் அடுத்த சிறப்பு. ரமேஷ் வைத்யாவின் பாடல் வரிகள் அற்புதம். இது போன்ற ஓரிரு விசயங்களைத் தவிர இந்தப் படம் முழுக்க கொட்டிக் கிடப்பது இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் எனப்படும் அறிவார்ந்த ஆணவமும் தமிழ் இனம், மொழி அடையாளங்களுக்கு எதிரான வன்மமும், துவேஷமும்தான்.

வட இந்தியத் தொழிலாளிகளை தமிழ் நாட்டு முதலாளிகள் கசக்கிப் பிழிகிறார்களாம்.
சாதாரணத் தமிழர்கள் குடிபோதையில் குலைந்து வேலையில் கவனம் செலுத்தாமல் போக, அறிவார்ந்த தமிழ் ஊழியர்கள் உரிய சம்பளம் கேட்க, உரிமைகள் பேச, இரண்டு தரப்பிலும் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஏற, தன் உழைப்பின் மதிப்பு தெரியாமல் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வந்த வட இந்தியர்களை லாபத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு வைத்த தமிழக சிறு முதலாளிகள்... இன்று அந்த வடக்கத்தியரின் பிடிக்குள் போய் விட்டார்கள். வட இந்திய ஆட்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. அவர்கள் சொன்னபடிதான் முதலாளிகள் ஆட வேண்டி இருக்கிறது. இன்று வட இந்தியத் தொழிலாளர்கள்தான் தமிழ் நாட்டில் முதலாளிகளையும் வாடிக்கையாளர்களையும் கசக்காமல் பிழிகிறார்கள். ஆனால் இது பற்றி இந்தப் படம் துளி கூடப் பேசவில்லை .

 குடிக்கப் போனாலும் குளிச்சு முடிச்சு தலை சீவி பவுடர் அடிச்சிட்டுப் போவான் நம்ம ஆளு. வரும்போதுதான் தூசியும் தும்புமாக வருவான் ஆனால் இந்தப் படத்தின் நாயகனை எப்போதுமே ஏதோ பன்றி கூட பக்கத்தில் வரப் பயப்படும் அளவுக்குக் கேவலமான தோற்றத்தோடு காட்ட வேண்டிய அவசியம் என்ன ?
மாறாக இன்னும் பான் பராக் பரட்டைத் தலை என்ற நிலையில் பல வட இந்தியத் தொழிலாளர்கள் இருக்க, இந்தப் படத்தில் வரும் அந்த வட இந்திய நபர் மட்டும், ' தங்கத் துகள் மேலே விழுந்தால் கூட தட்டி விட்டுவிட்டுதான் போவான்யா..' என்ற அளவுக்கு சுத்தத்திலும் சுத்தமாக மாசு மருவில்லாத மன்னவன் போலவே படம் முழுக்க இருக்கிறான். தவிர பாடுகிறான் . ஓவியம் வரைகிறான் . ப்ப்ப்பப்ப்ப்பப்பா.. ஏதோ வட இந்திய ஆவிகள் உள்ளே புகுந்து கூடிக் கும்மியடித்து எழுதி இருக்குமோ என்று சந்தேகமே படாமல் நம்பும் அளவுக்கு கதையும் காட்சிகளுமாகப் போகிறது படம்.
இதுல அவன் காஷ்மீர் ஆப்பிள் கணக்கா இருக்கான் என்று வசனம் வேறு. தேனி மாவட்டத்தில் எந்த கிராமத்தில், நடுவில் சதுர முற்றம் கொண்ட - ஒன்றை ஒன்று பார்த்த மாதிரி இருக்கும் வீடுகளில்- குடும்பம் இருக்கும் வீடுகளில் - யாரோ ஒரு வட இந்திய இளைஞனுக்கு தனியாக வசிக்க வீடு கொடுக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் பஹூத் அச்சாவாக இருக்கும் . ஆச்சா?

கணவன் குடித்து விட்டு மனைவியை அடிப்பானாம். உடனே இந்த வட இந்திய இளைஞன் கணவனை அடித்துத் தள்ளி வீழ்த்துவானாம். மறுநாள் வழக்கம் போல நகருமாம் . தேனி மாவட்டக் காரய்ங்களே .. ஹலோ.. ஹலோ.. 

படத்தின் ஒரு காட்சி ரொம்ப அயோக்கியத் தனமானது . வட இந்திய இளைஞன் குடிகாரனின் மனைவியை தீதி என்று அழைப்பான். அவளுக்கு மொழி புரியாது .( புரிந்தாலும் தாய் மொழியில் பேசும்போது கிடைக்கும் உணர்வைத் தராது. தமிழில் கெட்ட வார்த்தை பேசப் பிடிக்காமல் வேறு வழி இல்லாத சூழலில் ஆங்கிலத்தில் பேசும் வழக்கம் இருக்கே.. அப்படி)
ஒரு காட்சியில் அவள் வீடெங்கும் தீபம் ஏற்றி பட்டுப் புடவை கட்டி அழகாக இருப்பாள். அவளை வட இந்தியன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பான். அவள் ஒரு நிமிடம் 'சிலிர்ப்பான' உணர்வுக்குப் போய், ' என்ன அப்படிப் பாக்கிற?' என்று கேட்பாள் "அழகு" என்று அவன் சொல்லி விட்டு.. சட்டென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணுங்க என்பான் .
அவள் துடிதுடித்துப் போய் 'நிதானத்துக்கு' வந்து ஆசீர்வாதம் செய்வாள். அதன் பிறகுதான் படத்தில் 'அவன் என் தம்பி' என்றே சொல்வாள்.
இந்தக் காட்சியின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புரியவில்லை எனில் புல்லுக் கட்டு காட்சியை இணைத்துப் பார்த்தால் புரியும் .
அதாவது அவள் கூட ஒரு நொடி இந்த மன்மதனைப் பார்த்து சலனப்பட்டு விட்டாளாம். 
ஆனால் அந்த வட இந்திய இளைஞன் உத்தம புத்திரனாம். சத்திய சந்தனாம் . 
அதாவது அவளை உணர்வு பூர்வமாக அக்காவாக ஆக்குவதே அந்த வட இந்திய அண்ணல் தானாம். தக்காளி காலி.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது ? பாவம் பார்த்து வட இந்திய ஆட்களுக்கு சகோதர பாசத்தோடு உதவும் பெண்களை வட இந்திய இளைஞர்கள் ஏமாற்றும் சம்பவங்கள் எத்தனை . இதே சென்னையில் அபார்ட்மென்ட் காவலாளியாக வந்த ஒரு வட இந்திய இளைஞன் மேல் பிள்ளை இல்லாத ஒரு முதியோர் குடும்பம் பாசம் காட்ட, அதை சாக்காக வைத்து அந்த இளைஞன் சலுகைகள் பெற்று , இன்னொரு பக்கம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைரக் கடத்தல் செய்யும் கூட்டத்தில் ஒருவனாக இருக்க, போலீஸ் பிடிக்க, அந்தக் குடும்பமே போலீசிடம் சிக்கி அல்லல் பட்டதுதானே வரலாறு.
எத்தனை கொலை கொள்ளைக் கடத்தல், பாலியல் வன் சம்பவங்கள், வட இந்திய ஆட்களால் நடக்கிறது?
இதே தமிழ் நாட்டில் ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு வடக்கத்திக் கும்பல் நிறுத்தி கிண்டல் செய்து கலாய்த்து அடித்து அனுப்பிய வீடியோ வைரல் ஆனது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் இந்தப் படம் எடுத்த யாருக்குமே தெரியவில்லை, செலக்டிவ் அம்னீஷியாவா? இல்லை செல்ஃபிஷ் அம்னீஷியா?
 ஒரு கதை அல்லது கற்பனை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அது படைப்பாளியின் உரிமை . ஆனால் உண்மைக்குப் புறம்பாக உண்மைக்கு துரோகம் செய்யும்படி இருக்கலாமா?

தேனி மாவட்டத்தில் உள்ள மக்களில் ஒரு சமுதாய மக்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இன்னொரு சமுதாய மக்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் . இந்தப் படத்தை எழுதி இயக்கிய பாஸ்கர் சக்தி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர் . எனவே அதே மண்ணைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மீதான வன்மம், வஞ்சம், குரோதம் படம் முழுக்க பாம்பு விஷம் போல துப்பப்பட்டு இருக்கிறது .

குடிகார நாயகன் அழுக்குக்கே உமட்டும் அளவுக்கு அழுக்காக இருப்பான் . ஆனால் அவன் கழுத்தில் உள்ள முருகன் படம் போட்ட சதுர வடிவ பெரிய டாலர் மட்டும் எப்போதும் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் . அவன் குட்டிக்கரணம் அடித்தாலும் அது கழுத்துக்கு நடுவிலேயே படம் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும்படியாக இருக்கும். அந்த முருகன் டாலர் எல்லா ஷாட்களிலும் நாயகன் கழுத்தில் நட்ட நடுவாட்டமாய் பளிச் என்று தெரிய வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் முக்கியமான டைரக்ஷன் வேலையாகவே இருந்திருக்கிறது.
(''யப்பா... அந்த முருகன் டாலர் நல்லா தெரியுதா? நேரா வை. நடுவால வை. பளிச்சுன்னு துடைச்சு கொடு. பத்தலன்னா ஒரு 5 கே வி லைட்டைப் போடு. ஒகே ஷாட் போலாம்)
எப்போதும் குடித்து விட்டு எக்குத்தப்பாகப் பேசிக் கொண்டு இருக்கும் அந்த நண்பன் கதாபாத்திரத்திடம் ஒரு காட்சியில் ஒரு பெண் "உங்கப்பா தமிழ் ஆசிரியர் ன்னு எனக்கு தெரியும்பா . அதுக்காக இப்படி எல்லாம் பேசாதப்பா " என்கிறது . அங்கே தமிழ் ஆசிரியர் மகன் என்ற அடையாளம் எதற்கு? உடனே அந்தக் குடிகார நண்பன், '' நான் குடிகாரன் தான் ஆனா.. என்று நீட்டி முழக்கும்படி ஒரு சப்பைக்கட்டு வசனம் . இப்படி பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை ஆங்காங்கே செய்து இருக்கிறார்கள். 

 நாயகனும் அந்த நண்பனும் எப்போது பார்த்தாலும் "நாங்க எல்லாம் வீரப்பரம்பரைல்ல.. அரிவாள எடுத்தா கீழ வைக்க மாட்டோம் "என்று நாயைப் பார்த்து எல்லாம் வசனம் பேசுகிறார்கள். எனில் அவர்கள் எந்த சமூகம் என்று மறைமுகமாக சொல்லப்படுகிறார்கள்? அப்போ அந்த நாய் யாருக்கான குறியீடு? 

 வடக்கத்தியர்கள் இங்கு வந்து உழைக்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டு இளைஞர்கள் -- தமிழ் மற்றும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பல சமூக இளைஞர்கள் உட்பட - எல்லாப் பயல்களும் குடித்து விட்டு வீணாப் போறாங்க என்று சொல்லலாம் . அது நேர்மை .ஆனால் வடக்கத்தி இளைஞன் சம்பாதித்த பணத்தை இவன் மொத்தமாகத் திருடிக் கொண்டதோடு அவனைக் கொலை செய்யவும் முயன்றான் என்று சொல்வது என்ன நியாயம்? இந்தப் படத்தை பார்க்கும் வட இந்தியர்கள் நாளை என்ன நினைப்பார்கள். 'பாருங்க . ஒரு ' தமிழர் ' எடுத்த படத்திலேயே என்ன சொல்றாங்க பாருங்க என்று கேட்பார்களா இல்லையா? அப்போது இந்தப் படத்தின் பின்னால் உள்ள நோக்கம் என்ன?

 இந்தக் கதையை அப்படியே மாற்றி யோசிப்போம் . தேனிக்கு பதிலாக ஒரு வட இந்தியக் கிராமம் . குடிகார வட இந்தியன் . அவனது நல்ல பொண்டாட்டி. பிழைக்கப் போன தமிழ் இளைஞன் . அவனுக்கு அந்த வீடு வாடகைக்கு கிடைக்குமா? புல்லுக்கட்டு சீன் முடிந்த பிறகு தமிழனால் அந்த ஊரில் நடமாட முடியுமா? வடக்கத்திய மனைவியை அடிக்கும் வடகத்திக் குடிகாரனை தமிழ் இளைஞன் வீழ்த்திய அடுத்த சம்பவமாக ஊரே ஒன்று சேர்ந்து தமிழ் இளைஞனை அடித்தே கொல்வார்கள். அதுதானே நடக்கும். எனில் இந்தப் படம் யாருக்குக் குடை பிடிக்க ?

''இருக்கட்டுங்க .... நீங்க சொல்ற மாதிரியே இருக்கட்டும் . வட நாட்டில் இருந்து இங்கு வந்து பிழைக்கும் தொழிலாளிகளை ஆதரித்து ஒரு படம் இருக்கக் கூடாதா ? எடுக்கக் கூடாதா? அது என்ன அவ்வளவு பெரிய குத்தமாய்யா?' என்று யாராவது கேட்கலாம் .

காலகாலமாக தமிழர்கள் மட்டும் கடல் கடந்து போகவில்லையா என்ற ரீதியில் இந்தப் படம் கூட ஒரு கேள்வி கேட்கிறது . தப்பில்லை . இல்லாதவன் பிழைக்க வரட்டும் . தப்பில்லை. ஆனால் அப்படி வருபவர்கள் இயல்பாக இல்லாமல் ரயில் ரயிலாக முழுக்கக் கொண்டு வந்து கொட்டப்படுகிறார்களே .. இந்த மண்ணுக்குள் திணிக்கப்படுகிறார்களே அது ஏன் ? அப்படி வந்தவன் பாத் ரூம் போய் வருவதற்குள் அவனுக்கு ஆதார் கார்டும் ரேஷன் கார்டும் கொடுக்கப்படுகிறதே .. அதுவும் பேரை மாற்றி தமிழ்ப் பெயர் வைக்கப்பட்டு அவை எல்லாம் உடனடியாகக் கிடைக்கிறதே . அது எப்படி?

இந்த மண்ணின் மக்களின் மொழியைக் கற்காதவனுக்கு.. கற்க முடியாது என்று ஆணவமாகச் சொல்பவனுக்கு அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பதவிகள் வழங்கப்படுகிறதே அது எதற்காக ?

மற்ற மாநிலங்களில் நாடுகளில் பிழைக்கப் போன நம்மவர்களுக்கு இதெல்லாம் கிடைக்கவில்லையே ஏன்? மண்ணைத் திருத்தி பொன்னாக்கி பல நாடுகளை நம்மவர்கள் முன்னேற்றும் வரையில் பொறுத்திருந்து, பிறகு தமிழர்களின் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்து விரட்டவும் கொல்லவும் செய்தார்களே .. ஏன்?
இன்னும் ஆந்திராவில் செம்மரம் வெட்டும் தெலுங்கு முதலாளிகளை காப்பாற்ற அந்தத் தெலுங்கு போலீஸ்.... மரம் வெட்டக் கூலி வேலைக்குப் போகும் தமிழர்களை குற்றவாளி என்று சொல்லி சுட்டுக் கொன்று கணக்கு முடிக்கிறதே. 

ரயில் என்று படம் எடுத்தவர்களுக்கு துயில் என்ற பெயரில் அதைப் படமாக எடுக்கும் நேர்மை இருக்கா?
தமிழர்கள் எந்த மாநிலத்தில் நாட்டில் எந்தக் காலத்தில் இப்படி மண்ணை ஆக்கிரமிக்கக் கொண்டு போய் திணிக்கப்பட்டான்? எந்த மாநிலத்தில் எந்த நாதாரி அவனுக்கு உடனே ஆதார் கார்டு ரேஷன் கார்டு எல்லாம் வாங்கிக் கொடுத்தான் ? 
அந்த மாநில மொழி தெரியாத தமிழனுக்கு யார் அங்கே முக்கியமான மக்களோடு புழங்கும் வேலைகளை உடனடியாகக் கொடுத்தார்கள்?
அப்படி இருக்க ஒரு பிரச்னையை நடுநிலமையாக நேர்மையாக சொல்ல வேண்டிய புல்லுக் கட்டைத் தூக்கும் தெம்பு இல்லாமல் திராணி இல்லாமல் சுய நல வன்ம விஷம போதையில் மல்லாந்து விட்டு, இப்படி படத்தை கேடு கெட்ட படத்தை எடுப்பது என்ன நியாயம் ?

பின் குறிப்பு:-
படத்தின் இயக்குனர் பாஸ்கர் சக்தியை சுமார் இருபது வருடங்களாக தனிப்பட்ட வகையில் அறிவேன் , தயாரிப்பாளர் வேடியப்பனும் பழகியவரே . கடந்த ஒரு வாரமாக இந்தப் படத்தைக் கொண்டாடி சமூக வலைதளங்களில் எழுதும் பலரில் எனக்குத் தெரிந்தவர்கள் பழகியவர்கள் நெருங்கிய நண்பர்கள் உண்டு . ஆனாலும் நண்பர்கள் என்பதற்காக அவர்களின் தவறை நியாயப்படுத்துவதோ மூடி மறைப்பதோ எப்போதும் என் வேலை அல்ல. அதே போல என்னைப் அவமதித்தவர்கள் என்றால் கூட அவர்களின் படைப்பு நன்றாக இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் கொண்டாட நான் தவறியதே இல்லை. எனக்கு சுயநலம் தெரியவில்லை. வன்மம் வரவில்லை .
இது எனது பலமா? பலவீனமா? இல்லை முட்டாள்தனமா ? அதைக் காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டேன் .
பதிவு: Raja Thirumurugan Su Senthil Kumaran

Sunday, 18 February 2024

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர்

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர் 

 தமிழர்கள் வந்தேறிகளின் சதியை உணர்ந்து குரல் எழுப்பினால் உடனே நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு வந்தேறிகள் உருட்டும் வழக்கதான உருட்டுகள் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளன 

 முதலாக தமிழ்நாடு என்று நாடே இல்லை மூவேந்தர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற ஒரு உருட்டு.  இதை இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டு சான்றுகளுடன் முறியடித்துவிட்டோம்.
 இலக்கியத்தில் தமிழரின் நிலம் தமிழ்நாடு என்று மொழியின் பெயரால் நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.
 அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
 அதேபோல தமிழ் இனமும் அதன் பண்புகளும் குறிக்கப்பட்டுள்ளன.
 மூவேந்தர்களும் மௌரியர் படையெடுப்பில் கரிகாலனின் தந்தை தலைமையில் தமிழர் கூட்டணி அமைத்து வென்றனர். இதை காரவேலன் கல்வெட்டு தமிர் சங்காந்த் என்று கூறுகிறது.
 இக்கூட்டணி தமிழர் ஆட்சி வீழும்வரை இருந்தது.
பல்வேறு மன்னர்களை அடக்கிக் கப்பம் கட்ட வைத்து பல்வேறு அரசர்களுடன் மண உறவுகள் செய்து கொண்டு மிகப்பெரிய பேரரசை கட்டியாண்ட ராஜேந்திர சோழனும் சுந்தர பாண்டியனும் தங்களுடைய ராஜமுத்திரையில் வில் மீன் புலி ஆகிய மூன்றை மட்டுமே வைத்திருந்தனர்.
 ஆக நாடு என்கிற உணர்விலும் இனம் என்கிற உணர்விலும் தமிழர்கள் ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். நிலத்தை மொழியின் பெயரால் குறித்த முதல் இனம் தமிழினமே!

  அடுத்த ஒரு உருட்டு சென்னை மாகாணத்தில் எல்லா மொழியினரும் இருந்தனர் அதுவே தெலுங்கர் இங்கு குடியிருப்பதற்கு காரணம் என்ற உருட்டு.
 சென்னை மாகாணத்தில் தமிழர் நிலப்பகுதியும் தெலுங்கு நிலப்பகுதியும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தமிழர்கள் இழந்தது அதிகம்.
 முதலமைச்சர் பதவியில் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசிய தெலுங்கு ஜமீன்தார்களே இருந்தனர்.
 மாதிலங்கள் பிரிந்தபோது திருப்பதி காளகஸ்தி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வளமான தமிழர் நிலப்பரப்புகள் தெலுங்கர்களிடம் பறி போனது. சென்னை வரைக்கும் விழுங்க துடித்த தெலுங்கர்களிடமிருந்து தமிழர்கள் தலைநகரை படாத பாடுபட்டு காப்பாற்றி பிறகு திருத்தணி வரை மீட்டனர்.

 இன்னொன்று தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கருக்கு தெலுங்கே தெரியாது அவர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல என்று உருட்டுவது.
 இது முழு உண்மை இல்லை. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கு பழைய கால சுத்தமான தெலுங்கு.
 இது ஆந்திர தெலுங்கர்களுக்கு புரியாது ஆனால் தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கை புரிந்துகொள்ளும் அளவு அப்டேட்டாக இருக்கிறார்கள்.
 மதுரையில் உள்ள ஒரு தெலுங்கர் ஹைதரபாத் போனால் தெலுங்கை பேச முடியும் புரிந்து கொள்ள முடியும்.
  உலகிலேயே வேறு ஒரு தேசத்தில் குடியேறி 500 ஆண்டுகள் ஆகியும் தன் தாய் மொழியை அதுவும் இலக்கிய இலக்கண வளம் இல்லாத ஒரு மொழியை 15 தலைமுறையாக விடாமல் பேசி வருவது தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர் மட்டுமே!
 ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக குடியேற்றமும் மண உறவுகளும் நடந்து வருவது மற்றும் தெலுங்கு பேசுவதை ஆண்ட பரம்பரை அடையாளமாக நினைப்பதும் இதற்கு காரணம் ஆகும்.

  தமிழர்களின் மொழிப் போரிலும் தமிழர்களின் எல்லை மீட்புப் போராட்டத்திலும் ஈழப் போராட்டம் நடந்த காலகட்டத்திலும் தற்போது தமிழர் அரசியல் உரிமை கேட்டு பேசி வரும் காலகட்டத்திலும் எந்த தெலுங்கரும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
 இவர்களால் காட்ட முடிந்த ஒரே ஒரு உதாரணம் கீழ் தஞ்சையில் சீனிவாச ராவ் நடத்திய கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மட்டுமே.
 அவர் ஒரு விதிவிலக்கு என்றுதான் ஆகும்.
 தமிழர் ஸ்டேன் சாமி சத்தீஸ்கர் பழங்குடிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி சாகவில்லையா?!
அதே கீழ் தஞ்சையில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற தெலுங்கு ஜமீன்தார்கள் விவசாயக் கூலிகளை கொடுமைப் படுத்தியதை கண்டு கர்நாடகாவில் இருந்துதான் ஒரு தெலுங்கர் வந்து போராடினார் அருகில் உள்ள வந்தேறித் தெலுங்கர் போராடவில்லை. அப்படி கீழ் தஞ்சையில் விவசாய கூலிகளுக்காக களத்தில் இறங்கி குண்டடிப்பட்டது 5 பேரும் தமிழர்கள் தான். கொன்றது தெலுங்கு வந்தேறி முதலமைச்சர் அனுப்பிய போலீஸ்தான்.
 
 தமிழகத்தின் உள்ளிருக்கும் தெலுங்கர்கள் இன்னொரு உருட்டும் வைத்துள்ளனர்.
 அது பஞ்சம் பிழைக்க வந்தோம் நாங்கள் பாவம் என்கிற மாதிரி உருட்டுவது.
 ஆரம்பத்தில் இவர்கள் பஞ்சத்தாலும் இஸ்லாமிய படை எடுப்பாலும் அகதிகளாக வந்தனர்.
 அதன் பிறகு விஜயநகர அரசு எழுந்தபோது தெலுங்கர் பகுதிகளுக்கு பரவாமல் தமிழர் பகுதிக்கு அவர்கள் படையெடுத்து பாண்டிய நாட்டை பிடிக்க காரணம் இங்கே ஏற்கனவே குடி இருந்த தெலுங்கர்கள் தான்.
  இதன் காரணமாக விஜய நகரத்தின் கீழ் பெரும் ஆதிக்கத்தையும் அதன் பிறகு பாளையங்களையும் நிலவுடைமையையும் பெற்று அகதிகளின் வாரிசுகள் ஆதிக்க சாதியாக மாறினார்கள்.
 பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம் வரைக்கும் இவர்கள் ஆதிக்கம் இன்று வரை கொடிகட்டி பறக்கிறது.

 தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் வெறுக்க காரணம் தமது இருப்புக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல தமிழர் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் எதிர்ப்பது அல்லது குழப்புவது அது மட்டுமல்லாமல் தானாக கிடைக்க இருப்பதையும் கெடுத்து விடுவது.
 இப்படி தொடர்ச்சியாக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது இன்று உதயநிதி வரை தொடர்கிறது.

 உலகத்தில் இப்படி ஒரு நன்றிகெட்ட இனம் இருப்பதாகத் தெரியவில்லை.

 இவர்கள் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரை போராளிகள் என்று கட்டிவைத்த பிம்பம் இன்று உடைந்துவிட்டது.
 இதனால் சீனிவாச ராவை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

 போராளி வேடம் கலைந்தவுடன் அப்பாவி வேடம் போடுகின்றனர்.
 தமிழர் ஏமாற வேண்டாம்.

 

Tuesday, 13 February 2024

குலாலா மட்டும் இல்லன்னா

குலாலா மட்டும் இல்லன்னா

 "கலம் செய் கோவே" அதாவது "பானை செஞ்சு தாங்க மகாராசா" என்கிற மாதிரி மரியாதையாக கூப்பிட்டு 'எனக்கு தகுந்த ஈமத்தாழி செய்து தா' என்று கணவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள் ஒருத்தி (புறநானூறு 256).

 ஒரு தேர்ந்த குயவர் மண்ணை தன் விருப்பம் போல வளைத்து பானை செய்வது போல மன்னன் நாட்டை வடிவமைத்ததாக புறநானூறு (32) கூறுகிறது.
 
 கம்ப ராமாயணம் (3980) 'வன் தோள் குயவன் திரி மட்கலத்து' என்று தோள்வலிமை கொண்ட குயவர் சக்கரத்தைச் சுற்றுவது போல என்று மரியாதையுடன் உவமை காட்டுகிறது.

 பெரியபுராணம் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் 
 சித்தர் பாடல் 'நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் குயவரை மரியாதையுடன் குறிக்கின்றன.

 கிபி 1837 இல் அமெரிக்க பயணி வரைந்த குயவர் ஓவியம் கொசவன் என்ற தலைப்புடன் இருக்கிறது அதில் பூணூல், கடுக்கன், தலைப்பாகை அணிந்த குயவர் பானை செய்வது போல உள்ளது (Seventy-two Specimens of Castes in India).

 ஆனா இவனுக சொல்ற கதைய பாருங்க!
 தமிழர்கள் சாதிவெறியோட குயவரை "கொசப்பய" னு சொன்னோமாம்!
சாதிக் கொடுமை பண்ணோமாம்!
 உடனே தெலுங்கு குலாலா ஓடிவந்து 'இனி நீங்களும் குலாளர் என்று அழைக்கப் படுவீர்களாக' னு தங்களோட பெயரை குயவருக்கு சூட்டி மரியாதை வாங்கித் தந்தானுகளாம்!

குயவர் என்கிற பெயரையும் வேளார் என்கிற பட்டத்தையும் மீட்க குயவர் குரல் எழுப்பினால் சாதி ஒற்றுமை கெட்டுவிடுமாம்!

 அதனால் அரசின் சாதிப் பட்டியலில் உள்ளபடி 'குலாலா சாதியின் ஒரு பிரிவுதான் குயவர்' னு ஒத்துக்கிட்டு வேளார் பட்டம் போடாம ஒற்றுமையா இருக்குற இடம் தெரியாம  இருக்கணுமாம்!

 இந்த அநியாயத்த கேக்க யாருமில்லயா?! 
 

 

 

Thursday, 28 December 2023

தேமுதிக நாயுடு கட்சி

தே.மு.தி.க நாயுடு கட்சி

தேமுதிக தெலுங்கருக்கான கட்சியா?
 தமிழருக்கான கட்சியா?

 தேமுதிக சார்பில் 2014 மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் 9 எம்.பி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2011 சட்டமன்ற தேர்தலில் 42 இல் 20 தொகுதி வேட்பாளர்கள் நாயுடுகள்.

 2016 இல் தே.மு.தி.க வில், விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் சுதீஷ் அவர்கள்தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுதான் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது.
 அதாவது இவர்கள்தான் அக்கட்சியின் அதிகார மையம்

 அக்குழுவில் இருந்தவர்கள் :
1) சுதீஷ் நாயுடு(தெலுங்கர் )
2) பொருளாளர் இளங்கோவன் நாயுடு (தெலுங்கர் )
3) சந்திரகுமார் நாயுடு(தெலுங்கர்)
4) பார்த்தசாரதி நாயுடு(தெலுங்கர்)
5) வெங்கடேஷ் நாயுடு(தெலுங்கர்)
6) பேராசிரியர் ரவீந்திரன் ரெட்டி (தெலுங்கர்)
7) மோகன்ராஜ் வன்னியர் (தமிழர்)

இதுமட்டுமில்லை விஜயகாந்திடம் அவரது கட்சி MLA மூன்று பேர் அடிவாங்கியுள்ளனர்.
மோகன் ராஜ் எம்.எல்.ஏ.,
பாஸ்கரன் எம்.எல்.ஏ.,
பார்த்திபன் எம்.எல்.ஏ.,
 மூவரும் தமிழர் (வன்னியர்) ஆவர்.

ஆரம்ப காலம் முதலே அவர் அப்படித்தான்.
அவர் தயாரித்து நடித்த வல்லரசு திரைப்படத்தில் ராமதாசு உருவம் போல் ஒப்பனை செய்யப்பட்ட சாதி சங்கத் தலைவரை உதைத்து ரத்தம் சிந்த வைத்து ஜாதி சங்க எதிர்ப்பு வசனம் பேசி அதே வல்லரசு படத்தை தெலுங்கில் கமிஷ்னர் நரசிம்ம நாயுடு  என்று பெயர் வைத்தவர் விஜயகாந்த்.

 
நன்றி: வசந்தன் ரகுந்தன்
நன்றி: அச்சமில்லை 

Sunday, 19 March 2023

சக்கிலியர் தெலுங்கரே என்கிறார் பாவாணர்

சக்கிலியர் தெலுங்கரே என்கிறார் பாவாணர்

 நாகை வள்ளுவன் (நாகய்யா மகேஷ்) போன்ற சிலர் தொடர்ச்சியாக அருந்ததியர் (சக்கிலியர்) பறம்பர் வழி வந்த தமிழர்கள் என்று பாவாணர் எழுதியுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

 ஆனால் பாவாணர் கூற்று கீழே தரப்பட்டுள்ளது, 

 "தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்றுமுன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். 


அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்து கொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். 
 இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிலியரைப் போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். 
 தோல் வேலை செய்பவர் கடைக்கழகக்காலத்திலே தமிழ் நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும்.
 பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. 
“பாணர்க்குச் சொல்லுவதும்……தை…..” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க.
 தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. 

 சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிறதொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன."

- பாவாணர் எழுதிய ‘ஒப்பியன் மொழிநூல்’ (பக்.33-44)

நன்றி: valluvarvallalarvattam இணையம்
 

Tuesday, 2 August 2022

சாதிவெறியில் முதலிடம் திமுக

ஜாதிவெறியில் முதலிடம் திமுக!

 இடவொதுக்கீட்டால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பலனடைந்தது (திமுக முதல்வரின் சமூகமான) மேளக்கார சமூகமாகும். 

 1981 கணக்கெடுப்பில் (தமது மக்கட்தொகைப்படி) OBC இல் மேளக்காரருக்கு 100 இருக்கைகள் கிடைக்க வேண்டுமெனில் 525 இருக்கைகளை பெற்றுள்ளனர்!

 அதாவது மற்ற எவரையும் விட அதிக பயன்களை அனுபவித்தது மேளக்காரர் தான். 

 ஆனால் (வன்னியர் போராட்டத்தின் விளைவாக MBC கொண்டு வரப்பட்டபோது) மேளக்காரரையும்  MBC க்கு வஞ்சமாக கொண்டு சென்றது திமுக அரசு.

 இதேபோல மேளக்காரருக்கு பிறகு சௌராட்டிரர் அதிகளவில் 100 க்கு 380 பேர் இருக்கைகள் பெற்றிருந்தனர்.
நல்லவேளை அவர்கள் MBC க்கு கொண்டு செல்லப்படவில்லை.

 (தமிழ்க்குடிகளான) CSI கிறுத்துவர் (பெரும்பாலும் கிறுத்துவ நாடார், சில கிறுத்துவ வேளாளர், சில கிறுத்துவ உடையார், கொங்கு வேளாளர், நாங்குடி வேளாளர் ஆகியோர்) நூறுக்கு முறையே 88, 87, 75 இருக்கைகளையே பெற்றுள்ளனர். 
 முறைப்படி பார்த்தால் இந்த 3 குடிகளையும்  MBC பட்டியலுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். 
 ஆனால் இவர்கள் தமிழ்க்குடிகள் என்பதால் மேளக்கார ஜாதிவெறி பிடித்த திமுக அரசால் வஞ்சிக்கப்பட்டனர்.

இதை ஊடகங்களை பேசச்சொல்லி 2014 தொட்டு கேட்டிருக்கிறேன்.

- Sundaram Muthiah Rajasubramanian
(தென்காசி சுப்பிரமணியன்)

சான்று ஆவணம்:  Reort of Tamil nadu second backward classes commission  (volume 1-3)

 காணொளி விளக்கம்: https://youtu.be/XQqpT2Inu2M

Sunday, 2 May 2021

தெலுங்குவந்தேறிகளைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்

தெலுங்கு வந்தேறிகளை பாராட்டித்தான் ஆக வேண்டும்

கன்னடரிடம் போரில் தோற்ற தமிழர்களின் தாய்நிலத்தில், கன்னடரை காக்கா பிடித்து அவர்களின் பிரதிநிதியாக ஆதிக்க நோக்கத்துடன் குடியேறி கன்னடர் வீழ்ந்த பிறகு 350 ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகும் 350 ஆண்டுகளாக (தொடர்ச்சியாக 700 ஆண்டுகள்) தாம் கைப்பற்றிய அதிகாரத்தையும் சொத்துக்களையும் நிலவுடைமையையும் வழிவழியாக கைமாற்றி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் ஆதிக்க சக்தியாகவே இருக்கிறார்கள் தெலுங்கர்கள்.

எனக்குத் தெரிந்து வரலாற்றில் வேறு எந்த இனமும் இன்னொரு இனத்தை இப்படி மிக மிகத் தந்திரமாக சுரண்டி கொழுத்து அதுவும் இத்தனை காலம் நீடிக்கவில்லை. எந்த ஒரு இனமும் தமிழினம் போல போரில் ஏற்பட்ட தோல்விக்கு இத்தனை பெரிய விலையைக் கொடுக்கவில்லை.

இன்றுவரை தமிழகத்தில் அவர்களின் மக்கட்தொகையும் சரி, சொத்துபத்துக்களும் சரி, அரசியல் ஆதிக்கமும் சரி, வணிக ஆதிக்கமும் சரி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது.

யூதர்களைக் கூட இவர்களுடன் ஒப்பிட முடியாது, ஏனென்றால் யூதர்கள் ஒரே இனம் கிடையாது. எல்லா இனத்திலும் யூத மதத்தைத் தழுவியவர்கள் வணிக ஆதிக்கம் பெற்று விளங்கினர். நிலவுடைமை, அரசியல் அதிகாரம், மக்கட்தொகைப் பெருக்கம் இவற்றில் யூதர்கள் தமிழகத் தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும்.

ஒற்றுமையில் கூட தமிழக தெலுங்கு வந்தேறிகளின் கால்தூசு பேறமாட்டார்கள் யூதர்கள்.  ஹிட்லரை ஆதரித்த ஜெர்மானிய யூத சங்கம் கூட இருந்தது. ஆனால் தமிழகத் தெலுங்கர்கள் அத்தனை விழிப்பாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். அசல் ஆந்திரர்களிடம் கூட இவ்வளவு ஒற்றுமை இல்லை.

ஹிந்தியர் நம்மை ஆள்கிறார்கள்தான். ஆனால் வரலாற்றில் எந்த ஒரு பேரரசையும் போல இந்திய ஏகாதிபத்திய அரசும் 200, 300 ஆண்டுகளில் வீழ்ந்துவிடும் என்பது உறுதி. பிற இனங்களின் ஆதிக்கமும் இருக்கிறதுதான். ஆனால் அவையெல்லாம் அகற்ற முடியும் என்கிற நிலையில்தான் இருக்கிறது.

ஆனால் எது எப்படி மாறினாலும் தமிழ் மண்ணில் தெலுங்கு ஆதிக்கம் மட்டும் மறையவே மறையாது என்பது போல் இருக்கிறது.

தமிழினத்தின் வருங்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இதை மட்டும்தான் நான் உணர்கிறேன்.

இன்று மீண்டும் ஆட்சியில் அமர்கிறார் திருமலை நாயக்கரின் மறுபிறவி போல் தோற்றமளிக்கும் ஸ்டாலின்!
பட்டத்து இளவரசர் உதயநிதியும் பதவியில்!
தெலுங்கர் அத்தனை பேரும் வெற்றி!
தமிழ்தேசியம் பேசிய சீமான் தோல்வி!
தமிழர் அத்தனை பேரும் படுதோல்வி!
தமிழக மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும்!
வந்தேறிகள் உச்சகட்ட மகிழ்ச்சியில்!

தமிழர்கள் இந்த ஒட்டுண்ணிகளை உணரவே மாட்டார்களா?
இந்த தெலுங்கு ஆதிக்கத்தில் இருந்து நமக்கு விடுதலையே கிடையாதா?
என்றெல்லாம் கதறவேண்டும் போல் இருக்கிறது.

Monday, 8 March 2021

இலங்கை கிரிக்கெட்டில் கண்துடைப்பு

கண்துடைப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தொடங்கியதில் தொடங்கியதில் இன்று இன்றுவரை அதன் தேசிய அணியில் ஏறத்தாழ 200 பேர் விளையாடியிருக்கிறார்கள்

இலங்கையில் 75% சிங்களவர் என்று வைத்துக்கொண்டாலும் இந்த 200 இல் 50 பேராவது தமிழர்கள் இருக்கவேண்டும்.

ஆனால் இலங்கை அணியில் விளையாடிய தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சரி எண்ணத் தொடங்குவோம்....

1) ரசல் அர்னால்ட்
2) ரோய் தியாஸ்
3) பிரதீப் ஜெயபிரகாஷ்தரன்
4) சிறிதரன் ஜெகநாதன்
5) வினோதன் ஜான்
6) ஏஞ்சலோ மேத்யூஸ்
7) முத்தையா முரளிதரன்
8)......?

சரி தமிழ் - சிங்கள கலப்பினத்தவரையும் சேர்த்துக் கொள்வோம்

9) ரவீந்திர புஷ்பகுமார
10) ரவி ரத்னயகே

அவ்வளவுதான்!
அவ்வளவேதான்!

எப்படி இலங்கை ராணுவம் 99% சிங்களவர், இலங்கை காவல்துறை 95% சிங்களவர் என்று ஒரே இனத்தால் நிரம்பி வழிகிறதோ?!

அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியும்!

முத்தையா முரளிதரன் ஒரு கண்துடைப்பு அவ்வளவுதான்.

நாம் எதிர்க்கப்பட வேண்டிய ஒருவரைத்தான் எதிர்க்கிறோம்!
17.10.2021

Thursday, 10 October 2019

திராவிடக் கட்சிகளில் சாதியம் -2



திராவிடக் கட்சிகளில் சாதியம் -2

 சென்னை பல தரப்பட்ட மக்கள் வாழும் பகுதி ஆகும்.

 இதில் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட வேட்பாளர்கள் அவர்கள் சாதி அடிப்படையில் ஒப்பிடப் பட்டுள்ளனர்.

 இதில் பல்வேறு தமிழ்ச்சாதி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ள தி.மு.க
 ஒரு நாயுடு, இரண்டு இசை வேளாளர் இருக்குமாறே வாய்ப்பளித்துள்ளனர்.

 இதில் கருணாநிதி குடும்பம் அதிக பயன் அடைந்து வந்துள்ளது.
 இவர்களுக்கு அடுத்து நாயுடு (நாயக்கர்) பயனடைந்துள்ளனர்.

 தமிழரில் முதலியார்களுக்கு அடுத்தபடியாக
 நாடார், வன்னியர்கள் பயனடைந்துள்ளனர்.

திராவிடக் கட்சிகளில் சாதியம் -1



திராவிடக் கட்சிகளில் சாதியம் -1

 2011 இல் தி.மு.க போட்டியிட்ட இடங்களில் நிறுத்திய வேட்பாளர்களின் சாதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடம்

 இதில் பட்டியல் சாதியாருக்கான 46 தனித் தொகுதிகள் போக இடம்பெற்றுள்ளோர்

படுகர் 1
செட்டியார் 3
இசை வேளாளர் 3
கொங்கு வெள்ளாளர் 11
குறும்ப கவுண்டர் 1
மீனவர் 1
முதலியார் 3
முக்குலம் 20
முஸ்லீம் 7
முத்தரையர் 4
நாடார் 7
நாயுடு 8
பார்கவ குலம் 4
பிள்ளைமார் 4
ரெட்டி 3
வன்னியர் 12
யாதவர் 2

 இதில் படுகர், இசை வேளாளர் (சின்ன மேளம்), நாயுடு, ரெட்டி ஆகியோர் தமிழரல்லாதார் என்பதை உறுதியாகக் கூறலாம்.

 சதவீத அடிப்படையில் பார்க்கும் போது

மக்கட்தொகையில் 0.12% உள்ள இசை வேளாளர்,
3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது ஏறத்தாழ 30 மடங்கு ஆகும்.

மக்கட் தொகையில் 4.4% உள்ள நாயுடு (நாயக்கர்),
 8.5% என்ற அளவு இடம்பிடித்துள்ளனர்.
இது இரண்டு மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 1.43% உள்ள ரெட்டியார்,
 3.2% அளவு இடம்பிடித்துள்ளனர்.
 இது இரண்டரை மடங்கு ஆகும்.

மக்கட்தொகையில் 12% இருக்கும் வன்னியர் சரியாக 12% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.8% இருக்கும் கொங்கு வெள்ளாளர் 11% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 6.6% இருக்கும் நாடார் 7.4% பெற்றுள்ளனர்.

மக்கட்தொகையில் 8.8% இருக்கும் முக்குலத்தோர் 21.25% பெற்றுள்ளனர்.
இது இரண்டேகால் மடங்கு ஆகும்.

ஆனால் 5.7% சதவீதம் உள்ள பிள்ளைமார் வெறும் 4.25% தான் பெற்றுள்ளனர்.

 தி.மு.க ஆட்சியில் அதிகாரப் பகிர்வு என்பது வந்தேறி சாதிகளுக்கு நல்ல லாபமாகவும்
 பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெரும்பான்மை சாதிகளுக்கு ஓரளவு லாபமாகவும்
 முன்னேறிய சாதியார் மற்றும் பிற்படுத்தப்பட்டோரில் சிறுபான்மையினர் ஆகியோர்க்கு நஷ்டமாகவும் உள்ளது.

 இது வேட்பாளர் தேர்வு அடிப்படையில் மட்டுமே!

தொடரும்....

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]

Saturday, 24 August 2019

திருநெல்வேலி வரை தெலுங்கர்

திருநெல்வேலி வரை தெலுங்கர்

தெலுங்கரின் திட்டமிட்ட குடியேற்றம் ஆந்திரத்துக்கு அண்மையில் உள்ள எல்லை மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் வரை நடந்துவந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் 1881 லேயே அதன் மக்கட்தொகையில் 15% வந்தேறிகள்.
அவர்களில் தெலுங்கர் 8.6% இருந்துள்ளனர்.
(இவர்களில் பெரும்பாலோர் கம்மா ஆவர்).

இது அம்மாவடத்தில் தமிழ்ச் சாதிகளில் எந்தவொரு பெரிய சாதிக்கும் சளைக்காத எண்ணிக்கை ஆகும்.
அன்றைய நிலையில் திருநெல்வேலியில் தமிழ்ச் சாதியினர்
சாணார் 13.7%
பள்ளர் 11.1%
மறவர் 9.1%
வேளாளர் 8.2%
பறையர் 5.6%
இடையர் 5.3%
கம்மாளர் 4%
என்றவாறு இருந்தனர்.

வடக்கில் கோவை மாவட்டமே தெலுங்கர் குடியேற்றத்திற்கு அதிகம் இலக்காகி உள்ளது.
1921 லேயே மக்கட்தொகையில் 15% தெலுங்கர் இருந்துள்ளனர்.
(இவர்களில் மிகப் பெரும்பாலோர் சக்கிலியர் ஆவர்).

இதற்கு இணையானது சென்னை.
1961 நிலவரப்படி சென்னை மக்கட்தொகையில் 14.1% தெலுங்கர் ஆவர்.

1965 வாக்கில் இந்தியாவில் தெலுங்கு இனத்தின் 18% மக்கள் (67 லட்சம்) ஆந்திராவுக்கு வெளியே வாழ்ந்துவந்தனர்.
இதில் ஏறத்தாழ 9% (34 லட்சம்) மக்கள் தமிழகத்தில் குடியேறியுள்ளனர்.

அதாவது சுருக்கமாகக் கூறினால் தெலுங்கரில் பத்தில் ஒருவர் தமிழகத்தில் இருக்கிறார்.

இதன் பிறகுதான் திராவிடம் ஆட்சிக்கு வருகிறது!

தமிழகத்தில் தெலுங்கு வந்தேறிகளின் குடியேற்றமும் பொற்காலமும் உச்சத்திற்கு சென்றது.

என்றால் தற்போதைய நிலையை யூகியுங்கள்!

(புள்ளிவிபரங்கள் அறிஞர் குணா எழுதிய "விழுதுகள்" நூலில் இருந்து எடுக்கபெற்றன)

வரைபடம்
https://vaettoli.wordpress.com/2019/08/24/திருநெல்வேலி-வரை-தெலுங்க/

Friday, 26 July 2019

தெலுங்கரின் எமன்

தெலுங்கரின் எமன்

இராசராசனுக்கு "தெலுங்கரின் எமன்" என்று பொருள்படும் வகையில் "தெலுங்கு குல காலன்" என்கிற பட்டம் இருந்ததா?!

ஆம்!

புதுக்கோட்டை க்கு வடக்கே உள்ளது நார்த்தமலை.
  இங்குள்ள திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 27 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது.
இதில்,
'இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

  கி.பி. 1431 ஆம் ஆண்டைச் சேர்ந்த இன்னொரு கல்வெட்டும் உண்டு.
இதிலும்,
"கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணம்" குறிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சிக்காலத்தில் நிலப்பரப்பு 'மாவட்டம்' என்பதைப் போன்று 'வளநாடு' என்ற பெயரால் வகை பிரிக்கப்பட்டு ஆளப்பட்டன.
அப்படியான "இரட்டைபாடி கொண்ட சோழவளநாடு" எனும் மாவட்டத்தில் "தெலுங்க குல கால புரம்" எனும் ஊர் இருந்துள்ளது.
இதுவே இன்றைய நார்த்தமலை.

இது குலோத்துங்கன் காலத்தில் "குலோத்துங்க சோழ பட்டணம்" என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது.

(சான்று நூல்: சமணமும் தமிழும்
நூலாசிரியர்: மயிலை.சீனி. வேங்கடசாமி )

தந்தை வழியில் சாளுக்கியனான குலோத்துங்கன்,
தெலுங்கரை சோழர் அழித்ததை விரும்பவில்லை போலும்!

முதலாம் கல்வெட்டில் "இரட்டைபாடி கொண்ட" என்று உள்ளது.
இப்பட்டம் இராசராச சோழனுக்கு உரியதாகும்.

இரண்டாம் கல்வெட்டில் "கடலடையாது இலங்கை கொண்ட" என்றும் உள்ளது.
இது இராசராசன் கடல் தாண்டாமல் தன் மகனை அனுப்பி ஈழத்தைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறது.

ஆக இந்த "தெலுங்ககுல கால புரம்"  இராசராசன் புதியதாக நிறுவிய நகரமாக இருக்கலாம்.