Sunday 18 February 2024

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர்

வந்தேறிகளின் நீலிக்கண்ணீர் 

 தமிழர்கள் வந்தேறிகளின் சதியை உணர்ந்து குரல் எழுப்பினால் உடனே நீலி கண்ணீர் வடித்துக் கொண்டு வந்தேறிகள் உருட்டும் வழக்கதான உருட்டுகள் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளன 

 முதலாக தமிழ்நாடு என்று நாடே இல்லை மூவேந்தர்கள் ஒற்றுமையாக இல்லை என்கிற ஒரு உருட்டு.  இதை இலக்கியச் சான்றுகளுடன் கல்வெட்டு சான்றுகளுடன் முறியடித்துவிட்டோம்.
 இலக்கியத்தில் தமிழரின் நிலம் தமிழ்நாடு என்று மொழியின் பெயரால் நாடாகவே குறிக்கப்பட்டுள்ளது.
 அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
 அதேபோல தமிழ் இனமும் அதன் பண்புகளும் குறிக்கப்பட்டுள்ளன.
 மூவேந்தர்களும் மௌரியர் படையெடுப்பில் கரிகாலனின் தந்தை தலைமையில் தமிழர் கூட்டணி அமைத்து வென்றனர். இதை காரவேலன் கல்வெட்டு தமிர் சங்காந்த் என்று கூறுகிறது.
 இக்கூட்டணி தமிழர் ஆட்சி வீழும்வரை இருந்தது.
பல்வேறு மன்னர்களை அடக்கிக் கப்பம் கட்ட வைத்து பல்வேறு அரசர்களுடன் மண உறவுகள் செய்து கொண்டு மிகப்பெரிய பேரரசை கட்டியாண்ட ராஜேந்திர சோழனும் சுந்தர பாண்டியனும் தங்களுடைய ராஜமுத்திரையில் வில் மீன் புலி ஆகிய மூன்றை மட்டுமே வைத்திருந்தனர்.
 ஆக நாடு என்கிற உணர்விலும் இனம் என்கிற உணர்விலும் தமிழர்கள் ஒற்றுமையாகவே இருந்துள்ளனர். நிலத்தை மொழியின் பெயரால் குறித்த முதல் இனம் தமிழினமே!

  அடுத்த ஒரு உருட்டு சென்னை மாகாணத்தில் எல்லா மொழியினரும் இருந்தனர் அதுவே தெலுங்கர் இங்கு குடியிருப்பதற்கு காரணம் என்ற உருட்டு.
 சென்னை மாகாணத்தில் தமிழர் நிலப்பகுதியும் தெலுங்கு நிலப்பகுதியும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததால் தமிழர்கள் இழந்தது அதிகம்.
 முதலமைச்சர் பதவியில் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசிய தெலுங்கு ஜமீன்தார்களே இருந்தனர்.
 மாதிலங்கள் பிரிந்தபோது திருப்பதி காளகஸ்தி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வளமான தமிழர் நிலப்பரப்புகள் தெலுங்கர்களிடம் பறி போனது. சென்னை வரைக்கும் விழுங்க துடித்த தெலுங்கர்களிடமிருந்து தமிழர்கள் தலைநகரை படாத பாடுபட்டு காப்பாற்றி பிறகு திருத்தணி வரை மீட்டனர்.

 இன்னொன்று தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கருக்கு தெலுங்கே தெரியாது அவர்கள் பேசும் மொழி தெலுங்கு அல்ல என்று உருட்டுவது.
 இது முழு உண்மை இல்லை. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தெலுங்கர்கள் பேசும் தெலுங்கு பழைய கால சுத்தமான தெலுங்கு.
 இது ஆந்திர தெலுங்கர்களுக்கு புரியாது ஆனால் தமிழ்நாட்டு தெலுங்கர்கள் ஆந்திரா தெலுங்கை புரிந்துகொள்ளும் அளவு அப்டேட்டாக இருக்கிறார்கள்.
 மதுரையில் உள்ள ஒரு தெலுங்கர் ஹைதரபாத் போனால் தெலுங்கை பேச முடியும் புரிந்து கொள்ள முடியும்.
  உலகிலேயே வேறு ஒரு தேசத்தில் குடியேறி 500 ஆண்டுகள் ஆகியும் தன் தாய் மொழியை அதுவும் இலக்கிய இலக்கண வளம் இல்லாத ஒரு மொழியை 15 தலைமுறையாக விடாமல் பேசி வருவது தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர் மட்டுமே!
 ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ச்சியாக குடியேற்றமும் மண உறவுகளும் நடந்து வருவது மற்றும் தெலுங்கு பேசுவதை ஆண்ட பரம்பரை அடையாளமாக நினைப்பதும் இதற்கு காரணம் ஆகும்.

  தமிழர்களின் மொழிப் போரிலும் தமிழர்களின் எல்லை மீட்புப் போராட்டத்திலும் ஈழப் போராட்டம் நடந்த காலகட்டத்திலும் தற்போது தமிழர் அரசியல் உரிமை கேட்டு பேசி வரும் காலகட்டத்திலும் எந்த தெலுங்கரும் ஆதரவு தெரிவிப்பது இல்லை.
 இவர்களால் காட்ட முடிந்த ஒரே ஒரு உதாரணம் கீழ் தஞ்சையில் சீனிவாச ராவ் நடத்திய கம்யூனிஸ்ட் போராட்டங்கள் மட்டுமே.
 அவர் ஒரு விதிவிலக்கு என்றுதான் ஆகும்.
 தமிழர் ஸ்டேன் சாமி சத்தீஸ்கர் பழங்குடிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி சாகவில்லையா?!
அதே கீழ் தஞ்சையில் கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற தெலுங்கு ஜமீன்தார்கள் விவசாயக் கூலிகளை கொடுமைப் படுத்தியதை கண்டு கர்நாடகாவில் இருந்துதான் ஒரு தெலுங்கர் வந்து போராடினார் அருகில் உள்ள வந்தேறித் தெலுங்கர் போராடவில்லை. அப்படி கீழ் தஞ்சையில் விவசாய கூலிகளுக்காக களத்தில் இறங்கி குண்டடிப்பட்டது 5 பேரும் தமிழர்கள் தான். கொன்றது தெலுங்கு வந்தேறி முதலமைச்சர் அனுப்பிய போலீஸ்தான்.
 
 தமிழகத்தின் உள்ளிருக்கும் தெலுங்கர்கள் இன்னொரு உருட்டும் வைத்துள்ளனர்.
 அது பஞ்சம் பிழைக்க வந்தோம் நாங்கள் பாவம் என்கிற மாதிரி உருட்டுவது.
 ஆரம்பத்தில் இவர்கள் பஞ்சத்தாலும் இஸ்லாமிய படை எடுப்பாலும் அகதிகளாக வந்தனர்.
 அதன் பிறகு விஜயநகர அரசு எழுந்தபோது தெலுங்கர் பகுதிகளுக்கு பரவாமல் தமிழர் பகுதிக்கு அவர்கள் படையெடுத்து பாண்டிய நாட்டை பிடிக்க காரணம் இங்கே ஏற்கனவே குடி இருந்த தெலுங்கர்கள் தான்.
  இதன் காரணமாக விஜய நகரத்தின் கீழ் பெரும் ஆதிக்கத்தையும் அதன் பிறகு பாளையங்களையும் நிலவுடைமையையும் பெற்று அகதிகளின் வாரிசுகள் ஆதிக்க சாதியாக மாறினார்கள்.
 பாஞ்சாலங்குறிச்சி, ராஜபாளையம் வரைக்கும் இவர்கள் ஆதிக்கம் இன்று வரை கொடிகட்டி பறக்கிறது.

 தமிழகத்தில் இருக்கும் தெலுங்கர்களை தமிழர்கள் வெறுக்க காரணம் தமது இருப்புக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல தமிழர் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பும்போது ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் எதிர்ப்பது அல்லது குழப்புவது அது மட்டுமல்லாமல் தானாக கிடைக்க இருப்பதையும் கெடுத்து விடுவது.
 இப்படி தொடர்ச்சியாக உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது இன்று உதயநிதி வரை தொடர்கிறது.

 உலகத்தில் இப்படி ஒரு நன்றிகெட்ட இனம் இருப்பதாகத் தெரியவில்லை.

 இவர்கள் ஈவேரா, அண்ணா, கருணாநிதி, வைகோ போன்றோரை போராளிகள் என்று கட்டிவைத்த பிம்பம் இன்று உடைந்துவிட்டது.
 இதனால் சீனிவாச ராவை தூக்கிக்கொண்டு வருகின்றனர்.

 போராளி வேடம் கலைந்தவுடன் அப்பாவி வேடம் போடுகின்றனர்.
 தமிழர் ஏமாற வேண்டாம்.

 

No comments:

Post a Comment