Sunday 4 February 2024

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய்

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய் 

 2011 இல் மீனவர் படுகொலை அதிகம் நடந்தபோது நாகைப்பட்டிணத்தில் இலங்கை அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் நடத்திய கூட்டத்தில் விஜய் பேசினார்.

அதன் சாராமசம்,

 "தமிழனாக இங்கே வந்திருக்கிறேன்"
"540 மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் 1000 மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்"
"மத்திய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது புரியவில்லை"
"பொறுமையை சோதிக்காதீர்கள் இலங்கை என்கிற நாடு வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்"
"ரசிகர்கள் பிரதமருக்கும் முதல்வருக்கும் தந்தி கொடுககும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்"
 

மேலும், 2009 இல் ஈழம் இனப்படுகொலை க்கு உள்ளான போது கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழ் திரைத்துறை!
 ஏனென்றால் அது வந்தேறிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது!
இருந்தும் திரைத்துறையில் முதன்முதலாக தனி மனிதனாக தன் தாயுடன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தவர் விஜய்!
 

No comments:

Post a Comment