Thursday 25 May 2017

தனிநாடே சொர்க்கம்

தனிநாடே சொர்க்கம்

குண்டுகள் விழுந்து மண் மலடானாலும் சரி!

விடுதலைப்போரில் மண்ணுக்கு மேல் ஒன்றுமில்லாது இடிந்துபோனாலும் சரி!

விடுதலை கிடைத்த மறுநொடி அணுகுண்டுகள் விழுந்து நாடே அழிந்தாலும் சரி!

ஒரு நொடியேனும் சுதந்திரத் தமிழர்நாட்டில் வாழ்ந்திடவேண்டும்.

மறுநொடி உலகமே அழிந்தாலும் சரி.

  அடிமைத் தமிழனாகவே செத்துமட்டும் போய்விடக்கூடாது.

அதன்பிறகு சொர்க்கமே கிடைத்தாலும் சரி.

No comments:

Post a Comment