Tuesday, 9 September 2025
திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு முக்கிய பதவி கிடையாதா
Monday, 8 March 2021
துப்பாக்கியால் பேசும் தி.மு.க
துப்பாக்கியால் பேசும் தி.மு.க
நவ 06, 2010
கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே இடப்பிரச்னை தொடர்பான விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக தி.மு.க., பிரமுகர் மிசா செந்தில் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
20 sep 2012
ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான ஜி.என்.ஆர். குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...
தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கி வாங்கியது உள்ளிட்ட வழக்குகள் ஜி.என்.ஆர். குமார் மீது நிலுவையில் உள்ளன...
1 பிப்., 2014
மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான எஸ்.ஆர் கோபியின் பண்ணை வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் துப்பாக்கி, அரிவாள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஏப் 29, 2014
காங்கயம்: துப்பாக்கி முனையில் மகளை கடத்தியதாக கூறப்படும், தி.மு.க., பிரமுகரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
செப் 28, 2015
சென்னை : தி.மு.க.,வை சேர்ந்த துாத்துக்குடி தொகுதி முன்னாள் எம்.பி., ஜெபதுரையிடம், சென்னை விமானநிலையத்தில் ஒரு துப்பாக்கி, 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 oct 2015
கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, லாரியில் துப்பாக்கி கடத்திய வழக்கு தொடர்பாக, தி.மு.க.வைச் சேர்ந்த அட்டாக் பாண்டி, அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆக் 09, 2017
சென்னை: கள்ள துப்பாக்கி விற்க, போலீசாரிடம், ஐந்து லட்சம் ரூபாய்க்கு, 'டீலிங்' பேசிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி உட்பட, நான்கு பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
5 ஆகஸ்ட், 2018
தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி கைது ..
கள்ள துப்பாக்கி வைத்திருந்தார்...
19 நவம்பர், 2018
துப்பாக்கி, தோட்டாக்களுடன் வந்த தி.மு.க முன்னாள் எம்.பி! - கோவை விமான நிலைய பரபரப்பு..
25 ஏப்ரல் 19
தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகன் ...
Aug 27, 2019
நாமக்கலில் திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...
December 20, 2019
துப்பாக்கியை காட்டி மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் திமுக எம்எல்ஏவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம்....
June 24, 2020
மதுரை: துப்பாக்கி காட்டி மிரட்டிய திமுக MLAவின் புகைப்படத்தை செருப்பால் அடித்த பாஜக மகளிர் அணி.!
21, May 2020
தி.மு.க வை சேர்ந்த ர.கோட்டி 20க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வாலிபரின் தம்பி மற்றும் நண்பர்களை துப்பாக்கி வைத்து மிரட்டி இரவுக்குள் அந்த காதல் ஜோடியை கண்டுபிடித்துவிட்டனர்....
ஜூலை 12, 2020
திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., கைது! கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் துப்பாக்கிச்சூடு!
#கள்ளத்துப்பாக்கி_திமுக
#கள்ளத்துப்பாக்கிதிமுக
#கள்ளதுப்பாக்கிதிமுக
முகநூலில் 13.07.2021
Wednesday, 17 June 2020
வெள்ளை கொடியுடன் சரணடைந்த 110 விடுதலை புலிகள் பட்டியல்
வெள்ளை கொடியுடன் சரணடைந்த 110 விடுதலை புலிகள் இவர்கள் தான்!!!
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:
ஆதவா ( செயற்பாடு தெரியாது)
அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு)
அம்பி ( செயற்பாடு தெரியாது)
அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி)
ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)
பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்)
பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் )
V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )
Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)
பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )
பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித்துறை )
பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)
பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது)
பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )
பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)
பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)
பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )
Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)
எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )
எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )
வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )
கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)
கரிகரன் ( செயற்பாடு தெரியாது)
இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )
இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)
இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி),( இளம்பரிதியின் மனைவி)
இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )
இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)
இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)
இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )
இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)
இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)
இசைபிரியா ( ஊடக பிரிவு)
ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)
ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )
காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)
கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)
கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)
கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)
கருவண்ணன் ( மாவீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )
கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)
கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
குயிலன் ( இராணுவ புலனாய்வு)
குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)
குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)
குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)
லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )
மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )
மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )
மலரவன் (நிர்வாக சேவை )
மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)
மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)
மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )
மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )
மோகன் அங்கிள் (கடற்புலிகள் )
முகிலன் (இராணுவ புலனாய்வு)
முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )
balakumaran-custody இறுதி நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )
நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )
நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )
நேயன் (புலனாய்வு)
நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )
நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்)
நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)
நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )
பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )
பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)
Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)
Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)
பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)
பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)
பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)
புலித்தேவன் (சமாதான செயலகம்)
புலிமைந்தன் (யோகியின் சாரதி)
புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )
புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)
ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)
ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )
ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)
புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)
Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)
Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)
ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)
ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )
ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)
S.தங்கன் (சுதா )
சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)
சக்தி (வனப் பிரிவு ஒருங்கினைப்பாளர்)
சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)
செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )
சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)
சின்னவன் (புலனாய்வு)
சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)
Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)
Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)
திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)
திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )
துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)
வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)
வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)
Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)
Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)
வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)
வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)
வினிதா (நடேசனின் மனைவி )
வீமன் (கட்டளை தளபதி)
விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)
யோகன் / சேமணன் (அரசியல் துறை)
யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்) (ஈழமலர்)
இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது
https://www.tnn. lk/archives/8571 .
12 ஜூன், முற்பகல்
பதிவர்: Sivavathani Prabaharan
Wednesday, 16 October 2019
ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்
ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்
1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------
1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------
1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------
1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------
1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------
1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------
1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------
1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை
ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.
கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.
காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.
சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.
(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட் உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)
மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.
1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.
என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!
(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)
Friday, 11 October 2019
திராவிட கட்சிகளில் சாதியம் -3
திராவிட கட்சிகளில் சாதியம் -3
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தார் பட்டியல்.
இதில் தமிழரல்லாதார் மஞ்சள் வண்ணம் இட்டு காட்டப்பட்டுள்ளனர்.
தமிழரல்லாத வந்தேறி சாதிகளில் மாநில மக்கட்தொகைஙயில் 0.12% இருக்கும் இசை வேளாளர் மிக அதிகம் பயனடைந்துள்ளனர்.
அடுத்ததாக 4.43% உள்ள நாயுடு (நாயக்கர்) அதிகம் பயனடைந்துள்ளனர்.
வந்தேறிகளுக்கு அதிகம் வாய்ப்பளித்தது தி.மு.க ஆகும்.
இதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது.
[நன்றி: அச்சமில்லை]
Thursday, 10 October 2019
சாதி பரவல் மாவட்டவாரியாக 1921 அட்டவணை
மாநில மக்கட்தொகையில்
4.40% உள்ள நாயுடு(நாயக்கர்)
1.43% உள்ள ரெட்டியார்
ஆகியோரை விட்டுவிட்டு
0.12% மட்டுமே இருந்த
அதாவது மொத்தமே 58,327 பேர் கொண்ட மேளக்கார சாதியிடம் (இசை வெள்ளாளரிடம்) போய் ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.
இது நம்மை நம்பி வந்த தெலுங்கு வந்தேறிகளுக்கு நாம் செய்த அநீதி இல்லையா?!
சாதிகள் பரவல் மாவட்ட வாரியாக
Wednesday, 1 August 2018
அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்
அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்
2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.
அதை தமிழில் விகடன் வெளியிட்டது.
அது வருமாறு,
(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.
(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.
(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
2 கோடி.
(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு
4 கோடி.
(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு
2 கோடி.
(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு
5 கோடி.
(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு
2 கோடி.
(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு -
12 கோடி.
(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு
4.5 கோடி.
(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -
10 கோடி.
(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு -
2 கோடி.
(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -
2 கோடி.
(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -
100 கோடி.
(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு -
10 கோடி.
(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -
2 கோடி.
(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -
20 கோடி.
(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -
5 கோடி.
(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.
(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -
50 கோடி.
(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
4 கோடி.
(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
80 கோடி
(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
120 கோடி.
(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -
108 கோடி.
(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -
48 கோடி.
(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு
30 லட்சம்.
(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு
50 கோடி.
(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு
தெரியவில்லை.
(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை.
(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை
(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை
(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.
(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு
தெரியவில்லை.
(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -
தெரியவில்லை.
(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -
1 கோடி.
(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்
(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
2 கோடி.
(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -
2 கோடி.
(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -
5 கோடி.
(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -
40 லட்சம்.
(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.
(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -
1 கோடி.
(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு
2 கோடி.
(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு -
2 கோடி.
(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்.
(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
20 லட்சம்.
(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.
(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.
(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு -
5 கோடி.
(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.
(50) சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -
2.5 கோடி.
(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.
(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -
3 கோடி.
(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
1 கோடி.
(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -
2 கோடி.
(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.
(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு -
தெரியவில்லை.
(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -
1 கோடி.
(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு -
5 கோடி.
இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.
(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு -
20 கோடி.
(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -
30 கோடி.
(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -
50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு -
90 கோடி.
(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை
(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை.
(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்கள்" உடையதே.
(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.
(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்
- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.
நன்றி: விகடன் (10.08.2011)
இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.
கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம்.
அதாவது 1.4 லட்சம் கோடி.
(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.
2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.
அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)
இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார்.
அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை.
Wednesday, 13 June 2018
நாம் தமிழர் கைது படலம்
நாம் தமிழர் கைது படலம்
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக....
* கடந்த 10-04-2018 அன்று ஐபில் போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உட்பட 21 நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை முயற்சி (307) உள்ளிட்ட 8 பிரிவுகளில் 3 வழக்குகள்
* ஐபில் போட்டியினுள் காலணி வீசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
1. பிரபாகரன்,
2. ஐயனார்,
3. பொன்னுவேல்,
4. மகேந்திரன்,
5. ராஜ்குமார்,
6. பிரகாஷ்
7. வாகைவேந்தன்,
8. சுகுமார்,
9. ஆல்பர்ட்,
10. ஏகாம்பரம்,
11. மார்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.
* 10-04-2018 அன்று மாலை 04 மணியளவில் போராட்டத்தில் பங்கெடுக்கச் சேப்பாக்கம் தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய ஆவடி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1. ராஜேஷ்,
2. ஜெரால்ட்,
3. தனசேகர்,
4. நந்தகுமார்,
5. கார்த்திக்,
6. சரத்குமார்,
7. மணிகண்டன்,
8. சிவா,
9. சரவணக்குமார்,
10.பிரதீப்
ஆகியோர் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் காலையில் போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கொலைமுயற்சி உட்பட 10 பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு பதியப்பட்டது.
அனைவரும் 15 நாள் தடுப்புக்காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.
* 10-04-2018 அன்று மாலை கடலூரில் காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கர்நாடக பேருந்தை மறித்துப் போராடிய
1.கடல்தீபன்,
2.கு.சாமிரவி,
3.சுரைன்குமார்,
4.நாராயணசாமி,
5.நாராயணன்,
6.தனசேகரன் ஆகியோரை கைதுசெய்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கடல்தீபன் மீது கடுஞ்சட்டமான குண்டர்சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மைலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின் அவர்களை 14-04-2018 அன்று நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது.
மேலும் ரூபன்,வினோத், சாரதி, சுபாகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு 10-04-2018யில் போடப்பட்ட கொலைமுயற்சி முதல் தகவல் அறிக்கையில் இணைத்து சிறையிலடைத்தனர்.
* 40 நாள் கழித்து 21-05-2018 அன்று சென்னை ஐபிஎல் வழக்கில் காவலரை தாக்கியதாக அம்பத்தூர் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கதிர்வேலனை காவல்துறை கைதுசெய்தது.
* பிறகு 31-05-2018 அன்று ஐபில் போராட்டத்தில் வன்முறையில் இடுபட்டதாகத் தேடப்பட்டுவந்த மதன்குமார் சரணடைய வந்தபோது அவரை தாமே பிடித்ததாகக் கூறி அவர்மீது சங்கிலி பறித்ததாக வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்தி கையை உடைத்துள்ளனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்து கை உடைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளார்.
* ஐபில் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 9-06-2018 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராசன் கைது செய்யப்பட்டார்.
அவர்மீதும் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
---------------------
மோடிக்கான எதிர்ப்பு...
* 12-04-2018 பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11-04-2018 அன்று நள்ளிரவில் நாம் தமிழர் கட்சியினர்
1. அன்புதென்னரசன்,
2. எஸ்.கே சிவக்குமார்,
3. விக்னேஷ்
4.ராஜாராமகிருஷ்ணன்,
5. கணேசன்,
6. ராம்ராஜ்,
7. சிவக்குமார்,
8. ஞானசேகரன்,
9. சத்தியமூர்த்தி,
10. கோகுலகிருஷ்ணன்,
11. ஜீவா,
12. சீமான் சுரேஷ்,
13. இராயப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக 15 நாள் தடுப்புக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அனைவரின் மீதும் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
* பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி 12-04-2018 அன்று, சென்னை விமான நிலையம் அருகே கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்யப்பட்ட சீமானை விடுவிக்க பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தின் முன்பு கூடியோர் மீது தடியடி நடத்தி நடிகர் மன்சூர் அலிகான் உட்பட கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது போன்ற பொய் வழக்குகள் புனையப்பட்டன.
அன்று கைதானோர்
1. வீரபாண்டியன்,
2. சரவணன்,
3. ரூபன்,
4. ஆகாஷ்,
5. பாபுராசன்,
6. ரங்கசாமி,
7. சீனிவாசன்,
8. அருண்கண்ணன்,
9. முரளி,
10. பொன்குமார்
அனைவரையும் 15 நாள் தடுப்புக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
-----------------
நெய்வேலி மின்சாரத்தை தடுக்க...
* 7-05-2018 அன்று பிணையில் விடுதலைப் பெற்றிருக்கவேண்டிய கடல்தீபன் மீது திட்டமிட்டு நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்காகத் தேச துரோக வழக்கு (124A) பதியப்பட்டு மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார்.
------------
இனப்படுகோலை நாளன்று...
* 18-05-2018 மே18 இனஎழுச்சி பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூரில் நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநிலச்செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத அவர் மீது கைது செய்யும் பொழுது காவல் அதிகாரிகளைத் தாக்கியதாகப் பொய்வழக்குகளைப் புனைந்து குண்டர்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர்.
----------
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து...
* 19-05-2018 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஹைட்ரொகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாள் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கும்போது முன்பாகவே அதே விமானத்தில் வந்திருந்த வைகோ அவர்களை வரவேற்க வந்திருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் காத்திருந்து நாம்தமிழர் கட்சியரைத் தாக்கினர்.
சீமான் தலைமையில் ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்டதாக
1.வினோத்(எ)அலக்சாண்டர்,
2.மதியழகன்,
3.நாகேந்திரன்,
4.சதிஷ்குமார்,
5.மணிகண்டன்,
6.சஜில்,
7.குணா
ஆகியோர் மீது பொய்வழக்குகளைப் பதிவுசெய்து காவல்துறை சிறைப்படுத்தியது.
மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 8 பேர் மேல் காவல் அதிகாரி வண்டியை சேதப்படுத்தியதாகப் பொய் வழக்குப் புனையப்பட்டது.
* இதையும் மீறி கதிராமங்கலம் போராட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அண்ணன் உள்ளிட்ட 26 பேர் வழக்குப் பதியப்பட்டது.
* இரண்டு நாள் கழித்து 21-5-18 அன்று
1.ராசா ஆனந்து,
2.தினேஷ்குமார்,
3.பிரதிப் ஆகியோரை கைது செய்து இந்தப் பொய்வழக்கில் இணைத்து சிறைப்படுத்தப்பட்டனர்.
----------
காடழித்து வரும் பசுமைச்சாலைக்கு எதிராக...
* 27-05-2018 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் சேலம் பசுமைவழி சாலை அமைக்கக்கூடாது என்று மனு கொடுக்கச் சென்ற
1.கந்தன்,
2.மோகன்ராஜ்,
3.ராமன்,
4.பிரகாஷ்,
5.சிவமுத்து,
6.வெங்கடேசன்,
7.மோகன்,
8.சதிஸ்குமார்,
9.தேசிகன்,
10.கேசவன்,
11.ஜெயச்சந்திரன்,
12.வடிவேல்,
13.கெளதமன்,
14.குரு,சாய்குமார்,
15.பெருமாள்,
16.துரைமுருகன்,
17.ஐயப்பன்,
18.பிரபு,
19.குமார்,
20.பாலாஜி,
21.அமீன்முகமது,
22.விஜயகுமார்,
23.சார்லஸ்,
24.தனபால்,
25.மாணிக்கம்,
26.பிரகலதா ஆகியவர்களைக் காவல்துறை கைதுசெய்து அனுமதியின்றிப் பேரணி வந்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து 15 நாள் சிறையிலடைத்தனர்.
இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.
* 08-06-2018 அன்று சேலம் எட்டுவழிச் சாலைக்கு எதிராகக் கூட்டத்திற்கு அனுமதி கேட்ட கட்சி பொறுப்பாளர் மாரி அவர்கள் போராட்டத்தைத் துண்டுகிறார், பாலத்திற்கு வெடிகுண்டு வைக்கத் திட்டம் தீட்டினார், அரசுக்கு எதிராகச் சதித்திட்டத்தில் ஈடுபடுகிறார் என்று பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார்.
------------
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக...
* 22-05-2018 துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்ட பொதுமக்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் தான் இப்போராட்டத்திற்கு மக்களைத் திரட்டியதாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டது.
30-05-2018 அன்று நாம் தமிழர்கட்சியின் மாநில ஒருங்கினைப்பளர்களில் ஒருவரான வியனரசு அவர்கள் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீதும் பத்திற்கும் மேற்ப்பட்ட பிரிவுகளின் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற குற்றத்திற்கு அவர் தான் ஸ்டர்லைட் பணியாளர்கள் குடியிருப்பைக் கொளுத்தினார் என்று வழக்கு போடப்பட்டுள்ளது.
* 10-6-2018 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தூத்துக்குடி நாம் தமிழர் பொறுப்பாளர் இசக்கித்துரை கலவரத்தில் ஈடுபட்டதாகப் பொய்வழக்குகள் பதிவுசெய்து அதிகாலையில் மூன்று மணிக்குக் கைதுசெய்யப்பட்டுப் பாளையங்கோட்டை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
-------------
மேலும்....
வேலூர் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புள்ளதாகக் கூறி நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த
1.விஜி,
2.சிவா,
3.விக்னேஷ் ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ச்சியாகப் பொய்வழக்குகள் போடப்பட்டுத் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
வேறு எந்த கட்சி மீதும் இப்படியான அடக்குமுறை இருந்ததில்லை


