Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Monday, 8 March 2021

சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு

சொத்துரிமை அடிப்படையில் இடவொதுக்கீடு

பொதுவாகவே ஒருவர் தன் வாழ்க்கையில் எவ்வளவு  முன்னேறுவார் என்பது அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. அதைத் தீர்மானிக்கும்  காரணிகளில் சொத்து, சாதி, உடல் ஆரோக்கியம், பாலினம், பிறப்பிடம், கல்வி, தொழில்,  மதம் ஆகியன.
இது தவிர அவரது அறிவு, திறமை, குணநலன், அதிர்ஷ்டம்,  முயற்சி, குடும்பத்தார், வாழ்க்கைத் துணை, பழக்க வழக்கம் போன்றவையும் உண்டு.

(இங்கே முன்னேறுதல் என்பது சொத்து சேர்ப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும். அதாவது அடிப்படைத் தேவைக்கு மட்டும் பொருள் ஈட்டுவது முன்னேற்றம் ஆகாது. தனக்கும் தன் துணை மற்றும் வாரிசுகளுக்கு உணவு, உடை, உறைவிடம், வீட்டு வசதிகள் ஆகிய தேவைகளை நிறைவேற்றி வாரிசுகளுக்கு கல்வியும் ஏற்படுத்தித் தர முடிந்தவர் வாழ்பவர் என்று வரையறுக்கலாம். போன தலைமுறை அசையாச் சொத்துக்களை விட தான் அதிகம் அசையாச் சொத்து வைத்திருந்தால் அவர் முன்னேறியவர் என்று வரையறுக்கலாம்)

மேற்கண்ட காரணிகளை ஒப்பிட இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
அதாவது தாய் தந்தை  பெயரில் அசையாச் சொத்துடைய, ஒரு ஆண், oc யில் வரும் சாதியில், ஒரு மாநகரத்தில், இந்து குடும்பத்தில், உடல் குறைபாடு எதுவுமின்றி பிறந்து, உயர்தர கல்வி கற்று, பெரிய முதலீடு போட்டு தொழில் (அல்லது நல்ல நிறுவனத்தில் வேலை) செய்கிறார் என்றால் அவர் வாழ்க்கையில் முன்னேற அதிக வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில், பட்டியல் சாதியில், சொந்த வீடுகூட இல்லாத, கிறித்துவ மதத்தை பின்பற்றும், தாய்தந்தைக்கு, உடல் ஊனத்துடன் பிறந்த ஒரு பெண், கடினப்பட்டு ஆரம்ப கல்வி முடித்து, சிறுதொழில் (அல்லது கூலிவேலை) செய்கிறார் என்றால் அவர் முன்னேறுவது மிக மிக கடினம்.

(மேற்கண்ட காரணிகள் சிறப்பாக கிடைக்கப்பெறாமல் மிகவும் அடிமட்டத்திலிருந்து மிக முன்னேறிய நிலைக்குச் சென்றவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.  அவர்கள் விதிவிலக்கு நாம் இங்கே பொதுவான நடைமுறையைப் பேசுகிறோம்)

இதில் அரசு செய்யவேண்டிய வேலை ஏற்றத்தாழ்வினை ஈடுகட்டுவதாகும். ஆனால் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி அவரது தாய்தந்தையின் சொத்துமதிப்பே ஆகும். ஆனால்  அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் சாதி முக்கிய கருதப்பட்டு அதை முதன்மையாக வைத்து இங்கே இடவொதுக்கீடு வழங்கப்படுகிறது.

வருமானம் நிலையற்றது என்று அதன் அடிப்படையில் இடவொதுக்கீடு வழங்காமை சரிதான். ஆனால் சொத்து அப்படியில்லை. அதை வருமானம் போல எளிதில் மறைக்க முடியாது. அது ஏறத்தாழ நிலையானது. அதிலும் ஒரு தலைமுறைக்காவது அது நிலையாக இருக்கும். அது கரைந்தாலும் வேறு வடிவம் எடுக்குமே தவிர மறைந்துவிடாது. செல்வச் சீமானாக இருந்து ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் போனவர்களும் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று செல்வச்சீமான் ஆனோரும் மிகச்சிலரே!

தற்போதைய இடவொதுக்கீடு என்பது அந்த அந்த சாதியில் முன்னேறியவரே மீண்டும் மீண்டும் முன்னேறுவதற்கே வழி செய்கிறது. இடவொதுக்கீடு சலுகை எந்த சாதி ஏழைகளுக்கும் பெரிதாகப் பயன்படவில்லை என்பது இப்போது வரை பட்டியல் சாதியினர் முன்னேறவில்லை என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

அரசின் இந்த சாதியை முதன்மையாகக் கொண்ட பார்வையே சாதிய அரசியலுக்கும் வழிவகுக்கிறது. ஒவ்வொரு சாதியிலும் வசதி படைத்தவரே அரசியலிலும் லாபம் அடைகின்றனர். அவர்களை ஆதரிப்பதைத் தவிர அந்த சாதி ஏழைகளுக்கு வேறு வழியும் இல்லை.

அப்பன் தொழிலை மகன் செய்த காலத்தில் ஆங்கிலேயர் கல்விக்காக கொண்டுவந்த இடவொதுக்கீடு இன்னமும் அதே பழைய பார்வையுடன் இருக்கிறது.

எனவே, ஒருவர் ஆரம்பக் கல்வி முடிக்கும் போது இடவொதுக்கீடு வழங்கப்பட வேண்டும் (ஆரம்பக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள் இலவசமாக செய்து தரப்பட வேண்டும்).

  இந்த இடவொதுக்கீடு அப்போதைய அவரது தாய் தந்தை (அல்லது அவர்களது பெற்றோரான இரண்டு தாத்தா பாட்டிகள்) பெயரில் இருக்கும் சொத்து மீதான அவரின் சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.
(அதாவது அவரது குடும்ப சொத்து மதிப்பில் அவருடன் பிறந்தாருக்கான பாகம் கழிக்கப்பட்டு அவரது சொத்துரிமை நிர்ணயிக்கப்படும்)

பிற்காலத்தில் அவரது குடும்பம் சொத்துகளை இழந்தாலும் சம்பாதித்தாலும் அதை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் ஒரு இடவொதுக்கீட்டுக்காக சொத்துகளை பினாமி பெயரில் மாற்றிவிட்டு பிறகு தன் பெயருக்கு மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இடவொதுக்கீடு வழங்கும் சமயத்தில் சமீபத்தில் கைமாறிய சொத்துகள் கண்கானிக்கப்பட வேண்டும்.

ஒருவருக்கு திருமணம் ஆனதும் அவருக்கான சொத்துகளைப் பிரித்து அவர் பெயரில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட அரசாங்கம் அறிவுறுத்துவதும் இங்கே அவசியம் (மரணத்திற்குப் பிறகு என்றாவது எழுதிவைக்க வேண்டும்). ஒருவரின் 30 வயதிற்குள் இது நடந்தால் மிகவும் நல்லது.

வருங்காலத்தில் இந்த நடைமுறை பலன் தந்தால் மேலே கூறப்பட்ட அடுத்தடுத்த முக்கிய காரணிகளையும் கணக்கில் எடுத்து இடவொதுக்கீடுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு அந்த புள்ளிகள் அடிப்படையில் இடவொதுக்கீடு கொடுக்கலாம்.

முக்கிய காரணிகள் (வரிசைப்படுத்தியது)
1. சொத்துரிமை
2. சாதி
3. உடல் ஆரோக்கியம்
4. பிறப்பிடம்
5. பாலினம்
6. மதம்

மற்றபடி ஒரு மாநில எல்லைக்குள் இயங்கும் மத்திய, மாநில, பன்னாட்டு, தனியார் நிறுவனங்களில் வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளில் அந்த மாநிலத்தில் பிறந்தாருக்கே 90% ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கே அழுத்தமாகக் கூறவேண்டியுள்ளது.

18.02.2021

Wednesday, 1 August 2018

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

அம்பானிக்கு சவால்விடும் கருணாநிதி குடும்பம்

2011 இல் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்படும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் 'த அதர் சைடு’ (The Other Side) எனும் பத்திரிக்கை "கருணாநிதி குடும்பத்தின்" சொத்து பட்டியலை வெளியிட்டது.

அதை தமிழில் விகடன் வெளியிட்டது.

அது வருமாறு,

(1) 6,124 சதுர அடிகள் பரப்பளவு கொண்ட "கருணாநிதியின்" கோ பாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(2) "முரசொலி மாறனின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
5 கோடி.

(3) 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட "முரசொலி செல்வத்தின்" கோபாலபுரத்து வீடு - மதிப்பு
2 கோடி.

(4) கோபாலபுரத்தில் "சொர்ணத்தின்" வீடு - மதிப்பு
4 கோடி.

(5) கோபாலபுரத்தில் "மு.க.முத்துவின்" வீடு - மதிப்பு
2 கோடி.

(6) கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு
5 கோடி.

(7) மகள் "செல்வி, எழிலரசியின்" கோபாலபுரம் வீடு - மதிப்பு
2 கோடி.

(8) சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் "ராஜாத்தி அம்மாளின்" வீட்டு மதிப்பு -
12 கோடி.

(9) மண்ணிவாக்கம் கிராமத்தில் "ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும்" இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு
4.5 கோடி.

(10) ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் "ராஜாத்தி அம்மாளின்" ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -
10 கோடி.

(11) 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் "மு.க.ஸ்டாலின்" வேளச்சேரி வீட்டு மதிப்பு -
2 கோடி.

(12) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் "உதயநிதி ஸ்டாலினின்" ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -
2 கோடி.

(13) சென்னை போட் கிளப்பில் இருக்கும் "கலாநிதி மாறனின்" 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -
100 கோடி.

(14) கொட்டிவாக்கத்தில் இருக்கும் "மாறன் சகோதரர்களின்" பண்ணை வீட்டின் மதிப்பு -
10 கோடி.

(15) போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -
2 கோடி.

(16) 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -
20 கோடி.

(17) மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -
5 கோடி.

(18) சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -
100 கோடி.

(19) கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -
50 கோடி.

(20) பெங்களூருவில் இருக்கும் "செல்வத்தின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
4 கோடி.

(21) பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் "செல்வியின்" ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
80 கோடி

(22) "மாறன் சகோதரர்களின்" 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -
120 கோடி.

(23) பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -
108 கோடி.

(24) பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு -
48 கோடி.

(25) அந்தியூரில் இருக்கும் "மு.க.தமிழரசுவின்" 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு
30 லட்சம்.

(26) புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு
50 கோடி.

(27) எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு
தெரியவில்லை.

(28) தினகரன் பப்ளிகேஷன்ஸ்  மதிப்பு
தெரியவில்லை.

(29) சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் மதிப்பு
தெரியவில்லை

(30) முரசொலி அறக்கட்டளை மதிப்பு
தெரியவில்லை

(31) ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது.
இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக "கலாநிதி மாறனே" பிரகடனம் செய்திருந்தார்.

(32) மதுரை, மாடக்குளம் கிராமத்தில் "தயாளு அம்மாள்" அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு
தெரியவில்லை.

(33) தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் "கருணாநிதிக்கு" இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு -
தெரியவில்லை.

(34) திருவள்ளூர் மாவட்டத்தில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -
1 கோடி.

(35) "துர்கா ஸ்டாலினுக்கு" திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்

(36) மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் "அழகிரியின்" 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(37) மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -
2 கோடி.

(38) மதுரை தல்லாகுளத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -
5 கோடி.

(39) மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -
40 லட்சம்.

(40) மதுரை திருப்பரங்குன்றத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(41) மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -
1 கோடி.

(42) மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் "அழகிரிக்கு" இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு
2 கோடி.

(43) மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள "அழகிரி" வீட்டின் மதிப்பு -
2 கோடி.

(44) மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -
60 லட்சம்.

(45) மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
20 லட்சம்.

(46) மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(47) மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் "காந்தி அழகிரிக்கு" இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(48) கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் "காந்தி அழகிரியின்" பண்ணை வீட்டு மதிப்பு -
5 கோடி.

(49) மாடக்குளம் கிராமத்தில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -
50 லட்சம்.

(50) சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் "தயாநிதி அழகிரிக்கு" இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -
2.5 கோடி.

(51) சென்னை திருவான்மியூரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.

(52) மதுரை சத்ய சாய்நகரில் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -
3 கோடி.

(53) சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -
1 கோடி.

(54) சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் "தயாநிதி அழகிரிக்கு" சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -
2 கோடி.

(55) மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் "அழகிரிக்கு" சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு -
தெரியவில்லை.

(56) மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் "தயாநிதி அழகிரியின்" 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு -
தெரியவில்லை.

(57) மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -
1 கோடி.

(58) சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271- ஏ) மதிப்பு -
5 கோடி.
இது "கனிமொழிக்குச்" சொந்தமானது.

(59) 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் "கனிமொழிக்கு" இருக்கும் பங்கின் மதிப்பு -
20 கோடி.

(60) கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -
30 கோடி.

(61) ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -
50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

(62) கலைஞர் டி.வி-யில் "தயாளு அம்மாளுக்கு" இருக்கும் பங்குகளின் மதிப்பு -
90 கோடி.

(63) அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை

(64) கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது -மதிப்பு
தெரியவில்லை.

(65) தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

(66) எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் "மாறன் சகோதரர்​கள்" உடையதே.

(67) தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - "மாறனின் மகள் அன்புக்கரசிக்கு" சொந்தமானது.

(68) சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை "மாறன் சகோதரர்கள்" கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

(69) கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து "கனிமொழிக்கு" சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

- இவ்வாறு அந்தப் பட்டியல் உள்ளது.

நன்றி: விகடன் (10.08.2011)

இது 2011 ல் உள்ள நிலைதான்.
அதுவும் கணக்கில் வரும் சொத்துக்கள்.
மதிப்பு 'தெரியவில்லை' என்று உள்ள சொத்துக்களுக்கு 1 கோடி மதிப்பிட்டாலும் 14,300 கோடி வரை வருகிறது.

கணக்கில் வராத கறுப்புப் பணம் எப்படியும் பத்துமடங்கு வரை இருக்கலாம்.
அதாவது 1.4 லட்சம் கோடி.

(2008 ல் நடந்த 2ஜி ஊழல் இதில் சேர்க்கப்படவில்லை.
2010 ல் நீரா ராடியா ஒலிநாடா வெளியான பிறகே அது கவனம் பெற்றது.
அதையும் சேர்த்தால் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி சேர்த்து 1.6 லட்சம் கோடி வரும்)

இதே ஆண்டு 'உலகின் பணக்கார இந்தியன்' என்று முகேஷ் அம்பானி அறியப்பட்டார்.
அப்போது அவரது சொத்துமதிப்பு 1.2 லட்சம் கோடி கூட இல்லை.



Saturday, 28 July 2018

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே தமிழின எதிரி.
1997 இல் புலிகளின் மருந்தையும் பணத்தையும் பறித்து சிறைப்படுத்தியது அந்த கருநாகம்!

ஆம்.
தமிழகத்திற்கு மருந்துவாங்க வந்த புலிகளைப் பிடித்து சிறையிலடைத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக்கொண்டதை நமது தேசியத்தலைவர் பிரபாகரனார் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
---------------

23–7–97.
தமிழீழம்

நான் நலமேயுள்ளேன்.
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன்.
இங்கு இப்போது. மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு.
அண்ணா, நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன.
நான் அதற்குரிய ஒரு நன்றிக்கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன்.
அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள்.

மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு, இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம், தமிழ்நாட்டு போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.
எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக்கஸ்டத்தின் மத்தியிலும், மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான், வேதனையை தருகிறது.

ஆனாலும், உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.
எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது, மருந்துப் பொருட்கள்தான்.
தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள், அண்ணா.
அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.

இப்படிக்கு,
வே.பிரபாகரன்.
------------

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூலில் இக்கடிதம் இடம்பெற்றுள்ளது.

2009 இல் உலகமே பார்க்க 1,75,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்கு முக்கிய காரணமான கருணாநிதியை நம்மால் தண்டிக்க முடியவில்லை.
அவனும் ஆண்டு அனுபவித்து இறந்துவிட்டான்.

ஆனாலும் ஒருநாள் நமக்கான நாடும், ராணுவமும், உளவுத்துறையும் நாம் அமைப்போம்.
அப்படி அமைத்துக் கொண்ட பிறகு நாம் கருணாநிதி வம்சத்தையே கருவறுக்கவேண்டும்.

இது நியாயமா என்று சிலர் கேட்கலாம்.

எப்படி ஈழத்தமிழரைக் கொலை செய்து அரசியலில் வெற்றிபெற்று ராஜபக்ச இலங்கையிலேயே பணக்காரன் ஆனானோ,
அதுபோல  ஈழத்தமிழரையும் தமிழகத்தமிழரையும் கொன்று சுரண்டி கருணாநிதி ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் ஆனான்.

அவனது உறவினர்களான மாறன் சகோதரர்கள் இந்தியாவிலேயே முக்கிய பணக்காரர்களாக ஆயினர்.

இந்த பணம் யாருக்கு போகும்?

இவர்களது வாரிசுகளுக்குத்தானே?!

எனவே பாவமும் அவர்களையே சேரும்.

இதேபோல தமிழினத்தைக் கொலைசெய்த வேற்றினத்தவர் அவரது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் என நேரடி வாரிசுகள் உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் எந்த நிலையில் இருந்தாலும் தமிழர்நாட்டு உளவுத்துறையால் அழித்தொழிக்கப்படுவர்.

தமிழர்களே!
இந்த சிந்தனையை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்!

பெற்றோர் பாவம் பிள்ளைகளைச் சேரும்!

இதுவே நமது தண்டிக்கும் நடைமுறை.

இதை அனைவரும் உணர்ந்தால் குற்றம் குறையும்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Wednesday, 28 March 2018

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?

தமிழக விவசாயிகள் சிதறிக் கிடப்பதேன்?
----------------------

தமிழகத்தில் வந்தேறிகள் கைவசமுள்ள நிலவுடைமை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது (நீலநிறம்).

(இதில் பிராமணர் என்பதில் பார்ப்பன குலத் தமிழர் உண்டா என்பது தெரியவில்லை.
எனக்குத் தெரிந்து தமிழ்ப் பார்ப்பனர் எவரிடமும் நிலவுடைமை இல்லை.
எனவே பி என்று குறிக்கப்பட்டோர் வடுக பிராமணராகவே இருக்க வாய்ப்பு அதிகம்)

மேலும் இது ஆங்கிலேயர் கால வரைபடம் ஆகும்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தெலுங்கு கன்னட வந்தேறிகளின் நிலவுடைமை வரைபடத்தில் உள்ளதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இத்துடன் திராவிட ஆட்சியில் நகர்ப்புற நிலவுடைமை மார்வாடிகளின் கைகளுக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் 8 ல் ஒரு பங்கு நிலம் மலையாளிகள் கையில் உள்ளது.

கேரள எல்லைப்பகுதிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி கேரள குடியுரிமைக்கு விண்ணப்பித்து எல்லைக்கற்களை பிடுங்கி கேரளாவுடன் இணைக்கப்பட்ட தாளூர் போன்ற கிராமங்கள் பல.

இவையெல்லாம் வரைபடத்தில் குறிக்கப்படவில்லை.

அதாவது தமிழகத்தில் பெரும்பாலான நிலம் தமிழருக்கு சொந்தமில்லை.

விவசாய நிலங்கள் பெரும்பாலும் தெலுங்கர் கையில் உள்ளன.
விவசாய சங்கங்களில் பொறுப்பில் பதவியில் இருப்பவர்கள் இவர்களே!

கீழவெண்மணி படுகொலை செய்த கோபாலகிருஷ்ண நாயுடு நினைவுக்கு வரலாம்.
அவருக்கு ஈ.வே.ராமசாமியும் அண்ணாதுரையும் முட்டுக்கொடுத்து நினைவிருக்கலாம்.

விவசாயக் கூலிகளை விவசாயியாக யார் ஒத்துக்கொள்கிறார்கள்?!

தெலுங்கர்கள்தான் தமிழக விவசாயிகளை ஒன்றுசேரவிடாமல் நடுநடுவே ஊடுறுவி உள்ளனர்.

இதுவே விவசாய போராட்டம் பெரிய அளவு வெடிக்காத்தற்கு காரணம்.

நாராயணசாமி நாயுடு சீனிவாசராவ் போன்றவர்களை உப்புக்கு சப்பாணியாக ஒத்துக்கொள்ளலாம்

(வரைபடத்திற்கு நன்றி : பார்க்கவன் தமிழன்)