Monday 2 April 2018

தீக்கொளுத்தியின் சூளுரை

தீக்கொளுத்தியின் சூளுரை

"தீக்குளித்த ரவியின் நோக்கத்தை நிறைவேற்ற தமிழக உரிமைகளுக்காக இறுதிவரை போராடுவேன்"
- வைகோ

  "வைகோ புலிகளுடன் சேர்ந்து என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்" என்று கருணாநிதி ஒரு கொலைப்பழியை சுமத்தி கட்சியை விட்டு வைகோவை வெளியேற்றினார் கருணாநிதி.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜகாங்கீர் ஆகியோர் தீக்குளித்தனர்.

அந்த அனுதாப அலையில் 1994ல் கட்சியைத் தொடங்கிய வைகோ "4 பேரை தீக்கிரையாக்கிய தி.மு.க வை வேரோடு சாய்ப்பேன்" என்று இதேபோல சூளுரைத்தார்.

  பத்தாண்டு கழித்து 2004 ல் அதே திமுகவுடன் கூட்டணியும் வைத்தார்.

இதுதான் வைகோவின் நேர்மை

No comments:

Post a Comment