Thursday 4 October 2018

தெலுங்கர் கேட்ட ஆந்திரா

தெலுங்கர் கேட்ட ஆந்திரா

1948 இல் தெலுங்கு கட்சிகள் அனைத்தும் கூடி ஒரு குழுவை நியமித்தது.
அதன் வேலை அமையவுள்ள தெலுங்கு மாநிலத்தில் எந்த பகுதிகளையெல்லாம் சேர்க்கவேண்டும் என்று வரையறுப்பது.
அவ்வாறு அவர்கள் வரையறுத்து மொழிவாரி மாநிலங்கள் அமைப்புக்கான கமிஷனிடம் சமர்ப்பித்த வரைபடம் * (இடப்பக்கம்) இங்கே தரப்பட்டுள்ளது.

* The Andhra Province
(memorandum submitted to the linguistic provinces commission)
by Dr.Lanka sundram M.A Ph.D

(அடைந்தது வண்ணப்படமாக வலப்பக்கம் தரப்பட்டுள்ளது)

இதில் சென்னையும் சேர்க்கப்பட்டிருந்தது.

நல்லவேளை ம.பொ.சி இருந்தார்.

No comments:

Post a Comment