Saturday 10 November 2018

தமிழர் சேனை ஆளெடுப்பு

தமிழர் சேனை ஆளெடுப்பு
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நீங்கள் பிறப்பால் தமிழரா?

18-35 வயதுக்குள் இருப்பவரா?

ஆணா?

திருமணம் ஆகாதவரா?

ஆம். என்றால் தொடர்ந்து படியுங்கள்.

தமிழினம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது.
இனமும் தாய்மண்ணும் அழியும் தருவாயில் உள்ளது.

இந்த அழிவைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பு நேற்று பிறந்த குழந்தை முதல் நாளை இறக்கப்போகும் முதியவர் வரை
சாதி,மதம்,வசிப்பிடம் தாண்டி தமிழர் ஒவ்வொருக்கும் உள்ளது.

இதில் நீங்கள் இளைஞர் என்றால் அந்த பொறுப்பு அதிகமாகிறது.

ஆண் என்றால் அந்த பொறுப்பு இன்னும் அதிகமாகிறது.

திருமணமாகாதவர் என்றால் இன்னமும் அதிகமாகிறது.

அதிலும் அக்கா-தங்கை உடன் பிறக்காதவர் என்றால் இன்னுமின்னும் அதிகமாகிறது.

நீங்கள் உள்நாட்டில் வசிப்பவர் என்றால்,

உடலில் பெரிய குறைபாடு இல்லாதவர் என்றால்,

வீரம் உள்ளவர் என்றால்,

பொருளாதாரத்தில் நடுத்தரம் அல்லது அதற்கு மேலான நிலையில் இருப்பவர் என்றால்,

உங்களுக்கு இனத்தைக் காக்கும் பொறுப்பு பிற எந்த தமிழரையும் விட அதிகமாக உள்ளது.

தமிழகத்தை ஆண்ட மூவேந்தரும் அவர்களது வாரிசுகளும் தற்போது இல்லை.

எனவே தமிழினத்தில் போர்க்குடிகளில் பிறந்தவர்களுக்கே முதல் பொறுப்பு உள்ளது.

அகமுடையார்,
கைகோளர்,
கள்ளர்,
கத்திக்காரர்,
(கவுண்டரில்) வேட்டுவர், ஊராளி, பூலுவர் மற்றும் புன்னர்,
(ஈழத்து) கரையார்,
மறவர்,
(நாயுடு, நாயக்கர், ராஜு, ராவ் தவிர்த்த) முத்தரையர்,
(வன்னியரில்) படையாச்சி,
(நாடாரில்) சாணார்,
(ஈழத்து) சான்றோர்,
சேனைத்தலைவர்,
செங்குந்தர்,
வல்லம்பர்,

ஆகிய போர்க்குடிகளில் பிறந்த, ஆரோக்கியமான, குடும்பச் சுமை இல்லாத, வீரமான, உள்நாட்டுவாழ் ஆண்-இளைஞர்கள் நம் இனத்தைக் காக்கும் கடமையைச் செய்யவேண்டும்.

மேற்கண்ட வரையறையில் வருவோர் எப்படியும் 50 லட்சம் பேர் இருப்பர்.

இதில் பாதிப்பேர் தமிழர்படையில் சேர்ந்தாலும் 25 லட்சம் சிப்பாய்கள் இருப்பார்கள்.

இந்திய ராணுவத்தின் ஆள் பலமே 13 லட்சம்தான்!

உங்களது பலத்திற்கு முன் இந்திய ராணுவமும்,
சிங்கள ராணுவமும் ஒன்றுமேயில்லை!

ஏன் ராணுவத்தோடு
தமிழக காவல்துறையும்,
அண்டை மாநில காவல்துறைகளும்,
சிங்கள காவல்துறையும்
கூட சேர்ந்தாலும் உங்கள் பலத்திற்கு ஈடாகாது!

ஆனால் நீங்கள் உடல் வலுவை கொடி பிடிப்பதிலும், கோசம் போடுவதிலும், உதை வாங்குவதிலும் வீணாக்குகிறீர்கள்.

நோகாமல் போடும் தேர்தல் ஓட்டு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறீர்கள்.

இனியாவது விழியுங்கள்!

இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ தெரியாது!

ஆனால் இப்போது இந்த கணம் அதிரடியான ஒரு முடிவெடுங்கள்!

திரைப்படத்தில் வரும் கதாநாயகனைப் பார்த்து ரசித்தது போதும்!

நீங்களே நாயகனாக மாறுங்கள்!

தமிழர்களை சீண்டுவோரை அடித்து வெளுக்கும் சமயம் இது!

ஆம் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை!

நம் இனத்தைக் காக்க இன்று யாருமே இல்லை!

சட்டம், ஜனநாயகம் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றன என்று நான் விளக்கத் தேவையில்லை.

தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூட நம் மக்களைச் சுட்டுக் கொன்றார்களே?!
அப்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா?

நாம் பெருமையாகப் பேசும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்தது நினைவில்லையா?!

எப்படி படையாச்சிகளான வீரப்பனாரும் தமிழரசனாரும் தமது இனத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடினார்களோ,
எப்படி கரையாரான பிரபாகரனார் தனி அரசாங்கத்தைக் கட்டி எழுப்பினாரோ,

அதைப் போல நீங்கள் முன்வர வேண்டும்!

ஆயுதம் தாங்கி போராட வேண்டும்!

தமிழர்படைக்கு தலைமை ஏற்கவேண்டும்!

ஆயுத இயக்கம் தொடங்கி தமிழர்நாட்டுத் தந்தை ஆகவேண்டும்!

பகத் சிங், நேதாஜி, பிடல் காஸ்ட்ரோ, ஹோசிமின், நெல்சன் மண்டேலா ஆகியோரைப் போல ஒரு விடுதலை வீரனாக ஆக வேண்டும்!

ஹிட்லர் படை போல நாம் யாரையும் அடிமைப் படுத்தவோ அழிக்கவோ நினைக்கவில்லை!

நம்மை நாம் தற்காத்துக் கொள்கிறோம் அவ்வளவுதான்.
நம் நாட்டை நாமே ஆளப்போகிறோம் அவ்வளவுதான்.

இன்று நமக்குத் தலைமை இல்லாமல் இருக்கலாம்,
ஆயுதம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் நாடு இருக்கிறது!
மக்கள் இருக்கிறார்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக வீரம் இருக்கிறது!

ஒரு குடும்பத்தைக் காப்பாற்றும் முதல் கடமை எப்படி மூத்த ஆண் பிள்ளைக்கு உண்டோ அப்படி நம் இனத்திற்கு நீங்கள் இருக்கிறீர்கள்.

அதற்காக பிற குடும்ப உறுப்பினர்களுக்கு கடமை இல்லை என்றா அர்த்தம்?!

அவர்களும் கடமையைச் செய்வார்கள்,
ஆனால் முதல் பொறுப்பு உங்களுடையது!
முதல் அடி எடுத்து வைக்கவேண்டியது நீங்கள்தான்!
வரையறைகளில் ஒன்றிரண்டு குறைவாக உள்ளவர்கள் அடுத்தபடியாக பொறுப்பு!

கவலை வேண்டாம்!

தமிழர்களிடம் ஹிந்திய அமைதிப்படை மரண அடி வாங்கிய அண்மைக்கால வரலாற்றுப் பாடம் உண்டு!

நாம் நினைத்தால் எதுவும் நடக்கும்!

இப்போது எப்போதும்போல வேலையைப் பாருங்கள்!

ஒருநாள் வாய்ப்பு வரும்!

அப்போது யோசிக்காதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

எவனாயிருந்தாலும்.....

2 comments:

  1. அது என்ன குறிப்பிட்ட சாதிகள் பிற தமிழ் இன சாதிகள் இல்லையா

    ReplyDelete
  2. Interesting!

    Do you think Tamil arms struggle on the way?

    ReplyDelete