Tuesday 12 September 2017

அகிம்சையின் உச்சம் ?!

அகிம்சையின் உச்சம் ?!

கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அமைதியான வழியில் போராட்டம் நடத்திவந்த ஐயாக்கண்ணு (கள்ளர்)
*அம்மணமாக ஓடுதல்
*மூத்திரம் குடித்தல்
*சேலை கட்டுதல்
*எச்சில் இலையை சாப்பிடுதல்
போன்ற அகிம்சை போராட்டங்களைச் செய்த அவர்,
*தன் மலத்தைத் தானே தின்று அமைதி வழி போராட்டத்தில் உச்சம் அடைந்தார்.

அகிம்சை அதாவது தன்னைத் தானே கொடுமைப்படுத்தி எதிரியிடம் இரக்கத்தை சம்பாதிக்கும் போராட்ட வடிவத்த அய்யாக்கண்ணு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இவர்
*பிணத்தை தின்னப் போவதாகவும்
*கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும் டெல்லியில் சுற்றும் ஒரு தெருநாய் கூட மதிக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம்.

தமிழினத்தையே கேவலப்படுத்தும் இந்த மாதிரி ஈனப்பிறவிகள் உயிருடன் இருப்பது அவசியமா?

1 comment:

  1. நீங்கள் விவசாயம் செய்தால் இதுபோல் இடுகை போடமாட்டீர்கள்.

    ReplyDelete