Sunday 3 September 2017

நீட் பழியும் பார்ப்பனர் மீதா?!

நீட் கொண்டுவந்தது ஆரிய பார்ப்பான் என்று அலறும் குருடர்களுக்கு,

நீட் தேர்வு முறையை கொண்டு வந்த மன்மோகன் சிங் பிராமணர் இல்லை,

அதை அமல்படுத்திய மோடி பிராமணர் இல்லை,

அதை கொண்டுவந்தபோது அதை எதிர்க்காத ஸ்டாலின் பிராமணர் இல்லை,

இன்றைக்கும் நீட் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற நளினி சிதம்பரம் பார்ப்பனர் இல்லை ,

அதை ஏற்று இப்பொழுது கையெழுத்திட்ட எடப்பாடி பழனிச்சாமி பார்ப்பனர் இல்லை,

அதற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தமிழிசையும் கிருஷ்ணசாமியும் பார்ப்பனர் இல்லை,

தான் உயிருடன் இருந்த கடைசி நொடி வரை தமிழகத்தில் அந்த நீட்டை எதிர்த்த ஜெயலலிதா மட்டுமே பிராமணர்...!

ஆனால் நீங்கள் திட்டுவது பார்ப்பனர்களையும் பிராமணர்களையும்....!
------------------------------- 
சிந்தனை: உமாமகேஷ்வரன் அதங்குடியான்

மேலும் அறிய,
search நீட் ஏன்? வேட்டொலி

No comments:

Post a Comment