Tuesday 26 September 2017

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

பிரபாகரன் ஒரு திலீபன் ஆகாமல் தடுத்த தமிழகம்

ராஜீவ் காந்தி கட்டளையிட்டார்.

எம்.ஜி.ஆர் புலிகளின் சாதனங்களைப் பறித்தார்.

அடையாறில் புலமைப்பித்தன் வீட்டில் பிரபாகரனார் துளி நீரும் அருந்தாமல் உண்ணாநோன்பு மேற்கொண்டார்.
கொதித்தெழுந்த தமிழகம் ஒரே நாளில் ஹிந்தியாவை பணியவைத்தது.

தமிழகத் தமிழருக்கு ஈழப் போராளிகள் மீது இருக்கும் பேரன்பை நன்றாகப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் புலிகளுக்கு முழுமையான ஆதரவு அளிப்பதன் மூலம் அரசியல் முதலீடு செய்தார்.
(அதே நேரத்தில் தனித்தமிழ்நாடு போராளிகளை அதன் தலைவர் தமிழரசனை சத்தமில்லாமல் ஒழித்தார்)

தொண்டனைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தலைவரல்ல பிரபாகரன்.
உலகிலேயே முதன்முதலாக நீர் அருந்தாமல் உண்ணாநோன்பு போராட்டம் நடத்திய போராளி.

1986 ல் தமிழக மக்கள் தமது இனப்பற்றைக் காட்டாதிருந்தால்...?

விளைவுகளை நீங்களே ஊகியுங்கள்.

No comments:

Post a Comment