Showing posts with label கலங்கம். Show all posts
Showing posts with label கலங்கம். Show all posts

Tuesday, 12 September 2017

அகிம்சையின் உச்சம் ?!

அகிம்சையின் உச்சம் ?!

கவனத்தை தன் பக்கம் ஈர்க்க அமைதியான வழியில் போராட்டம் நடத்திவந்த ஐயாக்கண்ணு (கள்ளர்)
*அம்மணமாக ஓடுதல்
*மூத்திரம் குடித்தல்
*சேலை கட்டுதல்
*எச்சில் இலையை சாப்பிடுதல்
போன்ற அகிம்சை போராட்டங்களைச் செய்த அவர்,
*தன் மலத்தைத் தானே தின்று அமைதி வழி போராட்டத்தில் உச்சம் அடைந்தார்.

அகிம்சை அதாவது தன்னைத் தானே கொடுமைப்படுத்தி எதிரியிடம் இரக்கத்தை சம்பாதிக்கும் போராட்ட வடிவத்த அய்யாக்கண்ணு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் இவர்
*பிணத்தை தின்னப் போவதாகவும்
*கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.

என்ன நடந்தாலும் டெல்லியில் சுற்றும் ஒரு தெருநாய் கூட மதிக்கப்போவதில்லை என்பது வேறுவிடயம்.

தமிழினத்தையே கேவலப்படுத்தும் இந்த மாதிரி ஈனப்பிறவிகள் உயிருடன் இருப்பது அவசியமா?