Sunday 6 May 2018

அரசுப் பள்ளி மாணவரும் அலைக்கழிப்பு

அரசுப் பள்ளி மாணவரும் அலைக்கழிப்பு

CBSC மாணவர் மட்டுமே அதுவும் விருப்பத்தின் பேரில் வெளிமாநிலம் சென்றதாகக் கூறப்படுவது பொய்.

அரசுப் பள்ளிகளில் படித்த 39 மாணவர்களும் நீட் எழுத வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 மாணவர்கள் கர்நாடகா மைசூருக்கும், 1 மாணவர் பெங்களூருக்கும்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும்,

ராமநாதபுரத்தில் இருந்து 1 மாணவர் எர்ணாகுளத்திற்கும்,

திருவாரூரில் இருந்து 2 மாணவர்கள் கொல்லத்திற்கும்,

திருநெல்வேலியில் இருந்து 5 மாணவர்கள் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்திற்கும்,

திருச்சிராப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும்  சென்றனர்

(source: பள்ளிக் கல்வித்துறை)

No comments:

Post a Comment