Wednesday 15 July 2015

ஈழத்துப் பூதன்

ஈழத்துப் பூதன்

&&&&&&&&&&&

ஈழத்துப் பூதன்தேவனார் என்ற சங்கப் புலவர் ஈழநாட்டைச் சேர்ந்தவர்.
அகத்துறைப் பாடல்கள் பல பாடியுள்ளார் அவர்.
இவரின் பாடல்கள் சங்க இலக்கியத்தியத்திலும் உள.

அகநானூற்றில் மூன்றும் (88,231,307)
குறுந்தொகையில் மூன்றும் (189,343,360)
நற்றிணையில் ஒன்றும் (366)
ஆக ஏழு பாடல்கள் உள.

ஈழநாட்டு எல்லைகள் நூல்(1977) பக்:7.
------------------------
http://ta.m.wikipedia.org/wiki/ஈழத்துப்_பூதன்தேவனார்

ஈழம்-தமிழகம் தொடர்பு
https://m.facebook.com/photo.php?fbid=368438776593115&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment