Saturday 25 July 2015

முதல் நெருப்பு 'அப்துல் ரவூப்'

தமிழீழவிடுதலைப் புலிகள் தலைவர் ஈழத்திலிருந்து ரகசியமாக இருவரை அனுப்பி ஆறுதல் கூறினார்.
அப்துல் ரவூஃப்-ற்காகமாவீரர் கல் நடப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கூறியதுடன்,
தைரியமுடன் இருங்கள் என்று கூறிய தேசியத் தலைவர் தம்பி பிரபாகரன் அவர்களையும் நன்றியுடன்நினைவு கூறுகிறேன் .

- அப்துல் ரவூபின் தந்தையார்

(தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப் பற்றிய நூலான 'முதல் நெருப்பு' நூலிலிருந்து)

1 comment: