Wednesday 15 July 2015

சாதியம் தமிழியத்தின் முன் தாக்குப்பிடிக்குமா?

சாதியம் தமிழியத்தின் முன்
தாக்குப்பிடிக்குமா?

ஏதோ திராவிடம் வீழ்ந்ததும் தன் சாதியை
ஒருங்கிணைந்து தலைவனாகிவிடலாம் என்று சிலர்
கனவு காண்கிறார்கள்.

திராவிடம் முறியடிக்கப்பட்ட அடுத்தநொடி
சாதியத்தை நோக்கி தன் ஆயுதங்களைத் திருப்பும் தமிழியம்.

ஒரு எடுத்துக்காட்டிற்கு பறையர்கள் தலித் என்ற
கொள்கையைப் பற்றிக் கொள்கிறார்கள்,
இசுலாமியர்
தவ்ஹீத் கொள்கையைப் பற்றிக்கொள்கிறார்கள்,
கொங்குவேளாளர் கொங்குநாட்டு கொள்கையைப்
பற்றிக்கொள்கிறார்கள்
அவர்கள் மற்றவர்களை விடப் பெரும்பான்மையாகவும்
இருக்கிறார்கள் என்று வைத்துகொள்வோம்.

தமிழியத்தை ஏற்றுக்கொண்ட பறையர்கள் மூலம்
தமிழியத்தை ஏற்காத பறையர்களையும்

தமிழியத்தை ஏற்றுக்கொண்ட இசுலாமியர் மூலம்
தமிழியத்தை ஏற்காத இசுலாமியர்களையும்

தமிழியத்தை ஏற்றுக்கொண்ட கொங்குவேளாளர்கள் மூலம்
தமிழியத்தை ஏற்றுக்கொள்ளாத கொங்குவேளாளர்களையும்

தமிழியம் அழித்தொழித்துவிடும்.

அதேபோல அரசியலை சிறப்பாக நடத்தி பொருளாதார
வேற்றுமைகள் அதிவிரைவாகக் களையப்படும்.

தமிழினத்தில் எந்த ஒரு குடும்பமும் எந்த ஒரு
குடும்பத்துடனும் திருமணத் தொடர்புகள்
வைத்துக்கொள்ளுமாறு
ஒரே சமூதாயம் போல ஒன்றிணைக்கப்படும்.

இதற்குக் குறுக்கே எத்தனை கொள்கைகள் வந்தாலும்
அதன்பின் எத்தனைத் தமிழர்கள் இருந்தாலும்
கொஞ்சம்கூட சமரசமில்லாமல் அழித்தொழிக்கப்படுவர்.

No comments:

Post a Comment