Wednesday 15 July 2015

திருந்தித் தொலைங்க தமிழ்-முஸ்லீம்களே

திருந்தித் தொலைங்க
தமிழ்-முஸ்லீம்களே

நீங்க தென்காசி கோயில சுத்தி தேரடி வீதிகள்ல நடந்துபோன கவனிக்கலாம்.
எல்லா கடையும் தமிழ் முஸ்லிம் வச்சிருக்காங்க.

மீச இல்லாம முகத்த சுத்தி தாடி வச்சிக்கிட்டு முழங்கால் அளவு
சாரத்த(கைலிய) கட்டிக்கிட்டு தலைல ஒரு வெள்ள குல்லா போட்டுக்கிட்டு
பச்சபுள்ளைங்க பாத்ததும் பதறிபோற மாதிரி ஒரு வேசம் போட்டுக்கிட்டு
உக்காந்துருப்பாங்க.

வடயிந்தியன் ஒருத்தன் செவசெவனு குங்குமப்பொட்டு வச்சிக்கிட்டு கடை
முகப்புல சாமிபடம் வச்சிக்கிட்டு ஊதுபத்தி கொளுத்திக்கிட்டு கடைக்கு
தமிழ்ல பெயர்பலகை வச்சிக்கிட்டு உக்காந்துருப்பான்.

வியாபாரம் இவனுக்குதான் நல்லா ஓடும்.
கோயில்லர்ந்து வெளிய வர்றவன்ட்ட முஸ்லீம்தான்டா நம்மாளு இவன்
வடநாட்டான்னு சொன்னா நம்புவானா?

அதுலயும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இவங்க போடுற வேசம் அதிகமாகிப்போச்சு
இப்ப எங்க திரும்புனாலும் கருப்பு பர்தாவ போட்டுக்கிட்டு பெண்கள் போறத
பாக்கமுடியுது.

திருந்தித்தொலைங்கடா
திருந்தித்தொலைங்க.

No comments:

Post a Comment