Saturday 19 July 2014

மரியாதைக்குரிய பள்ளர்

மரியாதைக்குரிய பள்ளர்
சன்னதியில் பரிவட்டம்
யானை மீது ஊர்வலம்
வெண்கொற்றக்குடை நிழல்
மள்ளர் குலப்பெருமை மணிமுடியாய்த் தரித்த
தமிழினம்
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் ,
பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் ,
நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில்
பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையி
லும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல
விழாக்களும் நடைபெறுகின்றன ,
திருப்பரங்குன்றம் கோவிலில்
http://mallarchives.blogspot.in/2012/
11/3874.html?m=1
பழனி
http://devendrarkural.blogspot.in/2014/01/blog-
post_8121.html?m=1
மதுரை மீனாட்சி கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_9550.html?m=1
திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன்கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_4.html?m=1
பேரூர் (கோவை மாவட்டம்)
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_6.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=422122847891374&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

2 comments: