Showing posts with label பசுபதி பாண்டியன். Show all posts
Showing posts with label பசுபதி பாண்டியன். Show all posts

Saturday, 19 July 2014

மரியாதைக்குரிய பள்ளர்

மரியாதைக்குரிய பள்ளர்
சன்னதியில் பரிவட்டம்
யானை மீது ஊர்வலம்
வெண்கொற்றக்குடை நிழல்
மள்ளர் குலப்பெருமை மணிமுடியாய்த் தரித்த
தமிழினம்
தமிழ்நாட்டின் பழம்பெரும் கோவில்களான
மதுரை மீனாட்சியம்மன்,திருபரங்குன்றம் ,
பழனி ,திருத்தணி ,திருச்செந்தூர் முருகன்
கோவில்கள் , கோவை பேரூர் பட்டிஸ்வரர் ,
நெல்லையப்பர் , சங்கரன் கோவில் மற்றும்
கழுகுமலை உள்ளிட்ட பல கோவில்களில்
பள்ளர்களுக்கு பழங்காலந் தொட்டு இன்று வரையி
லும் முதல் மரியாதையும் , பள்ளர்கள் சார்ந்த பல
விழாக்களும் நடைபெறுகின்றன ,
திருப்பரங்குன்றம் கோவிலில்
http://mallarchives.blogspot.in/2012/
11/3874.html?m=1
பழனி
http://devendrarkural.blogspot.in/2014/01/blog-
post_8121.html?m=1
மதுரை மீனாட்சி கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_9550.html?m=1
திருநெல்வேலி நெல்லையப்பர் சிவன்கோவில்
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_4.html?m=1
பேரூர் (கோவை மாவட்டம்)
http://mallarchives.blogspot.in/2012/11/blog-
post_6.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=422122847891374&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739