Thursday 10 July 2014

இசுலாமியப் பெண்ணுக்காக போரைத் தொடங்கிய *புலிகள்*



இந்தியப் படை வெளியேறுகின்ற காலத்தில் மோதல் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் இரு புலிகளை உச்சிவெயிலில் தார்ச்சாலையில் மண்டிபோட வைத்து அதில் ஒருவர் குப்பி கடித்து இறந்தபோதும் பொறுமைகாத்த புலிகள்,
ஒரு தமிழ் இசுலாமியப் பெண்ணை சிங்களக் காவல்த்துறை துன்புறுத்தியதற்காக உடனடியாகப் போரைத் தொடங்கினர்.
('பிரபாகரன்- தமிழர் எழுச்சி வடிவம் நூலிலிருந்து)
 

No comments:

Post a Comment