Sunday 20 July 2014

குறுக்கே வந்து அடிபடாதீர்

காந்தி சொன்ன கணிப்பு

ஞஞஞஞஞஞஞஞஞஞ

காந்தி ஒருமுறை சொன்னார்
"இந்தியா வெள்ளையர் கையைவிட்டுப்
போகுமேயானால் அவர்களது ஏகாதிபத்திய
நாடுகளும் அவர்கள் கையைவிட்டுப்
போய்விடும்;
எனவே ஆங்கிலேயர் பிடித்துவைத்திருக்கும்
நாட்டுமக்கள் இந்தியாவின்
விடுதலையை முக்கியத்துவம்
கொடுத்து ஆதரிக்கவேண்டும்".
அவர்
கூறியது போலவே இந்தியாவை ஆங்கிலேயர்
விட்டுவிட்டு வெளியேறிய பத்தாண்டுகளுக்குள்
அதுவரை உலகிலேயே பெரிய பேரரசாக விளங்கிய
ஆங்கில பேரரசு முடிவுக்கு வந்தது.

இதையே நமது சூழலுக்கு பொருத்திப் பார்ப்போம்.
ஹிந்தியாவின் கைகளிலிருந்து தமிழகம் விடுபடுமேயானால் பல்வேறு நாடமை(தேசிய)
இனங்களும் அதன் கையைவிட்டுப் போய்விடும்;

எனவே ஹிந்தியா பிடித்துவைத்திருக்கும்
நாடமை இனங்களே, நீங்கள்
ஆதரவு தராவிட்டாலும்
பரவாயில்லை,
குறுக்கே வந்து அடிபடாமல் இருங்கள்.
https://m.facebook.com/photo.php?fbid=468720669898258&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=48

No comments:

Post a Comment