Wednesday 15 March 2017

டெல்லியில் தமிழ் மாணவர்கள் கொலை

டெல்லிக்கு செல்லும் தமிழ் மாணவர்கள்  கொலை செய்யப்படுவது இது இரண்டாம் முறை.

முன்பு மருத்துவ மாணவர் சரவணன்.
இப்போது முத்துகிருஷ்ணன்.

தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்தி அரசு மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது.

எங்கு சென்றாலும் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு வாழ வேண்டும் என்பதே காலத்தின் செய்தி.

முத்துக்கிருட்டிணன் கால் தரையில் இருக்கிறது ஆனால் தூக்கில் தொங்கியபடி இறந்துள்ளார்.
இது கொலையே ஆகும்.

தமிழனைக் கொல்லாத இனமில்லை
தமிழன் சாகாத இடமில்லை
என்ற காலம் வரப்போகிறதோ?!

No comments:

Post a Comment