Friday 24 March 2017

1981 வரை ஈழத்தமிழர் பறிகொடுத்த மண்

1981 வரை ஈழத்தமிழர் பறிகொடுத்த மண்
Asoka Bandarage என்ற சிங்களவர் எழுதிய "The Separatist Conflict In Sri Lanka" எனும் நூலில் உள்ள படங்கள்

(நடுவில் இருப்பது நான் வரைந்தது)

இதில் அவர் தமிழ்நாடு விடுதலை சேனை (TNLA) வெளியிட்ட அகன்ற தமிழ்நாடு படத்தையும் கொடுத்துள்ளார்.

மேலும் அறிய,

தேடுக: ஈழத்தில் இழந்த மண் - சுருக்கமான வரலாறு , வேட்டொலி

தேடுக: ஈழத்தில் இழந்த மண் -2 , வேட்டொலி

No comments:

Post a Comment