Saturday 11 March 2017

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் (3/3)

ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் -3

தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ள தாலுகா பகுதிகள் வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

முதல் படம் காலம் 1325 - 1499
இரண்டாம் படம் காலம் 1499 - 1649

மேற்கண்ட பகுதிகளில் இன்றும் தமிழரே பெரும்பான்மை

இதில் குப்பம், சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பள்ளி, நெல்லூர், குடூர் போன்றவை அடங்கும்.

நூல்:
Precolonial India in Practice: Society, Region, and Identity in Medieval Andhra
By Cynthia Talbot

No comments:

Post a Comment